• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    மனசு - 39

    பகுதி 39 “நல்ல நாள் அதுவுமா பேசுற பேச்சாடா இது? பாவம்டா அந்த பொண்ணு. இது தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படும். பெண் பாவம் பொல்லாதது. ஏன்டா, நீ யார் மனசையும் புரிஞ்சுக்கிறதே இல்லை? இதில நானும் உனக்கு உடந்தையா இருக்கிறேன் என்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு." என்று இத்தனை நேரமும் மைதிலியின் நலன்...
  2. Balatharsha

    மனசு - 38

    பகுதி 38 மகனை எந்த கோலத்தில் பார்க்க வேண்டுமென்று இத்தனை நாள் ஆசைப்பட்டாரோ, அந்த கோலத்தில் பார்த்தவர் விழிகள் இமைக்கவே இல்லை. இந்திராவுக்குமே மகளின் மணக்கோலம் கண்களில் நீரைக் கசிவித்தது. இனி அவள் தன் வீட்டு இளவரசி இல்லையே! ஸ்ரீ வீட்டின் மகாராணியாற்றே! என்னதான் புகுந்த வீட்டினர் அவளை...
  3. Balatharsha

    மனசு - 37

    பகுதி 37 மைதிலியின் சம்மதத்தினை ஸ்ரீயிடம் தெரிவித்தனர். அவனுக்கு தான் தெரியுமே அவளை, பெரியவர்கள் பேச்சுக்கு எப்போதும் மரியாதை அளிப்பவள் என்று. அதனால் தானே தாயிடம் முதலில் பேசச் சொன்னான். மைதிலியினது சம்மதத்தினைத் தொடர்ந்து, அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே தனது திருமணம் என்றும் விட்டான். அவனது...
  4. Balatharsha

    மனசு - 36

    பகுதி 36 ஒரு மணியைத் தாண்டி, இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வழமையாக ஒரு மணிக்கு சாப்பாட்டிற்கு வருபவன் ஏனோ இன்று வரவில்லை. எல்லோரும் உண்டு முடித்து, தத்தம் வேலையினைப் பார்க்க சென்றதும் வந்தவன், மைதிலி கிளாஸ்கு போயிட்டாளா?" என்றான் தெய்வானையிடம் எடுத்த எடுப்பில். வந்ததும் அவளைக்...
  5. Balatharsha

    மனசு - 35

    பகுதி 35 முன்னே ஓடி வந்தவள் தன் வலியைக் காட்டிக்கொள்ளாது, விஜயாவின் அருகில் அமர்ந்தவளால் சுத்தமாக முடியவில்லை. தன் நிலையை நினைத்து அவளுக்கே வெட்கமாக இருந்தது. பல கஷ்டங்களைக் கடந்து வந்தவளால், இந்த ஏமாற்றத்தை மட்டு்ம் தாங்க முடியவில்லை. கண்கள் நீரை உமிழ, மற்றவர்கள் அறியாது உள்ளிழுத்தபடி...
  6. Balatharsha

    மனசு - 34

    பகுதி 34 "பேசினதையே திரும்ப திரும்ப பேசிட்டிருக்க." என்று வெங்கட்டின் மேல் எரிந்து விழுந்தவன், பின் தாம் இருக்கும் இடம் புரிந்து, "ஏன்டா, என் கோபத்தை கிளர்ற? நான்தான் தெளிவா சொல்லிட்டனே... எனக்கு என் முறைப்பொண்ணு மைதிலி வேண்டாம். நான் அவளை விரும்பல. சின்ன வயசில இருந்து வீட்டுல அவதான் என்...
  7. Balatharsha

    மனசு - 33

    பகுதி 33 ஆண் ஒருவரின் கை பற்றியதும், சட்டென தன் கையை எடுத்தவள், தலையினைத் திருப்பி அது யாரெனப் பார்த்தாள். அதிசயப் பொருள் போல் அவளையே அவன் பார்க்க, 'எதுக்கு இப்போ முழுங்கிற மாதிரி பார்க்குறான்? இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பார்த்ததே இல்லையோ?' என நினைத்தவளுக்கு, இன்னமும் வந்த வேலையை முடிக்காது...
  8. Balatharsha

    மனசு - 32

    பகுதி 32 காலை எட்டு மணியளவிலேயே தயாராகி வாசலைப் பார்ப்பதும் கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தார் விஜயா. "கொஞ்சமும் பொறுப்பு என்றதில்லாம இப்போ வந்திடுறேன்னு ஏழு மணிக்கு கிளம்பினான், இன்னும் வரல. இப்பவே பயணத்தை ஆரம்பிச்சா தானே, தாலி கட்டுற நேரத்துக்குள்ள போய் சேரலாம். கல்யாணம் என்ன, இரண்டு தெரு...
  9. Balatharsha

    மனசு - 31

    பகுதி 31 அவன் சாதாரணமாக இருந்திருந்தால் ஒருவேளை கவனித்திருப்பானோ என்னவோ, மைதிலியின் உதாசீன பேச்சுக்களுக்கு உள்ளாகிய ஸ்ரீயினால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை. அவன் கவனித்தானோ இல்லையோ, ஆனால் மைதிலி அறையிலிருந்து வெளியே வந்தவனை தெய்வானையும் விஜயாவும் ஸ்ரீயினை...
  10. Balatharsha

    மனசு - 30

    பகுதி 30 காலையிலேயே தன் அறையில் முடங்கியவளுக்கு குற்ற உணவர்வாகவே இருந்தது. வழமை போல தன் குடும்பத்தினரோடு பேசுபவள், எப்போதும் போல் அவர்கள் நலனை விசாரித்துவிட்டு, ஒரு சில கதைகள் பேசிவிட்டே அழைப்பினைத் துண்டிப்பாள். இன்றும் வீட்டினரோடு காலையிலேயே பேச வேண்டும் எனத்தோன்ற, விஜயாவின் சம்மதத்தோடு...
  11. Balatharsha

    மனசு - 29

    அத்தியாயம் 29 அவள் நினைத்ததைப் போல் அவன் கண்களில் படாமல் இரண்டு நாட்கள் கடத்திவிட்டாள். ஆனால் அவளால் எத்தனை நாட்களுக்கு இப்படி ஒரே வீட்டில் இருந்து கொண்டே, ஸ்ரீ கண்கள் காணாதவாறு ஔிந்து இருக்க முடியும்? இதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாளோ? அன்று அவளால் கோவில் செல்ல முடியாத நிலை. வயிற்று...
  12. Balatharsha

    மனசு - 28

    பகுதி 28 அள்ளி எடுக்க யாருமின்றி வெள்ளிக் காசினை கருநிற விரிப்பினில் சிதற விட்டதைப் போல், வான்வெளியில் கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களும், வட்ட வடிவான தங்கத் தட்டினை வானில் வீசியதும் அங்கேயே ஒட்டிக்கொண்டு மின்னிய நிலவினை நிமிர்ந்து பார்த்து, ஆழமாக மூச்சினை எடுத்து விட்டவள் நாசியினை நிறைத்தது...
  13. Balatharsha

    மனசு - 27

    பகுதி 27 செல்வத்தை அனுப்பிவிட்டு மீட்டிங் ஒன்றில் பங்கேற்றவன், மீட்டிங் முடிந்து வெளியே வர மதியம் இரண்டாகியது. பசியினால் விதவிதமான டோனில் வயிறும் வண்டியோட்ட, சாப்பாட்டுக்கு வீட்டிற்கு செல்வோம் என நினைத்தவனுக்கு, காலையிலும் மைதிலியைக் காணாதது நினைவில் வர, 'சரி, சாப்பிடுற சாக்கில அவளையும்...
  14. Balatharsha

    மனசு - 26

    பகுதி 26 வழமைபோல் தன் அலுவலகம் செல்லத் தயாராகியவன், மாடியில் இருந்து கீழே வந்து மைதிலியைத் தேடினான். அவள் இல்லை என்றதும், விஜயா அறையினில் தான் இருப்பாள் என நினைத்து, விஜயாவினை காணச் செல்ல, அங்கு விஜயாவும் இல்லை என்றதும் வெளியே வந்தான். பூஜை அறையில் நின்ற ஈஸ்வரியிடம் வந்தவன், பூஜ முடியும் வரை...
  15. Balatharsha

    மனசு - 25

    பகுதி 25 ஏழு மணியளவில் பட விளக்கினை ஏற்றிவிட்டு வந்த மைதிலி வேலையனைத்தும் முடித்துவிட்டு, ஓய்வாக சோபாவில் யோசனையாய் அமர்ந்திருந்த தெய்வானையை இடித்து அமர்ந்தாள். அவளது செய்கையில் சினந்தவள், "அடியே! என் மடிதான் கிடைச்சிச்சா உக்கார? ஒட்டிக்கிட்டிருக்க... தள்ளிப்போடி." என்று அவளைத் தள்ளி...
  16. Balatharsha

    மனசு - 24

    பகுதி 24 தெய்வானை கூறியது போலவே விஜயாவும் எழுந்து விட்டார். எங்கு, தான் அசைந்தால் தன்னை அணைத்தபடி தூக்குபவளும் எழுந்து கொண்டு விடுவாளோ என்று கண் மூடியே கிடந்தவர், கதவு திறக்கும் அரவம் கேட்டு யார் என திரும்பிப்பார்த்தார். ஸ்ரீயைக் கண்டதும் புன்னகைத்தவரை கேள்வியாகப் பார்த்தவன், "என்னம்மா...
  17. Balatharsha

    மனசு - 23

    பகுதி 23 அவன் தொடுகையில் சட்டென உயிர்ப்பித்தவள் போல உடலை உலுக்கி நிஜ உலகிற்கு வந்தவள், எதிரில் மண்டியிட்டு இருப்பவனைக் கண்டதும் ஒரு நொடி தான் அதிர்ந்தாள். மறுநொடி அவனது கையினை உதறி எழுந்து சற்று விலகி நின்றவளுக்கு என்ன தோன்றியதோ, பேசா மடந்தையாகி வேகமாக தன் அறை நோக்கி நடந்தாள். தன்னைக்...
  18. Balatharsha

    மனசு - 22

    பகுதி 22 "ஏன்டா, நீ தான உன்னையும் அழைச்சிட்டு போக சொன்ன, இப்போ வரல்ல என்கிற? அப்போ அங்க இருந்த உன் வேலை முடிஞ்சுதா? ஆமா, அப்படி யாரை தொலைச்சிட்டு யாழ்ப்பாணம் பூரா தேடின?" என்றான் தொடர் கேள்வியாய். "இல்லடா, இனித்தான் அந்த வேலையையே ஆரம்பிக்கணும். நீ தான் அதை செய்யணும்." என்றவனைப் புரியாது...
  19. Balatharsha

    மனசு - 21

    பகுதி 21 அவளது கண்ணீருக்கு நான் காரணமாகி விட்டேனோ என கவலை கொண்டவன், தனது வரம்பு மீறிய செயலால் என்ன முடிவை எடுத்திருப்பாள் என்பதைப் புரிந்தும் கொண்டான். அவளை இனி காண முடியாது என்பதே வேதனையை இன்னும் அதிகப்படுத்தியது. அவள் தன்னை வீட்டவர்களிடம் மாட்டிவிடப் போகிறாள் என்றெல்லாம் கவலை கிடையாது. தன்னை...
  20. Balatharsha

    மனசு - 20

    பகுதி 20 யார் மேலோ உள்ள கோபத்தை, கார் மீது காட்டி காரை சீறவிட்டான். அந்த ஏழு மாடிக்கட்டிடத்தின் கீழ் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் காரை விட்டுவிட்டு, உள்ளே நுழைந்தவனது வேகத்திலும் சத்தம் மாறாத அவனது காலடித் தடத்திலும், அது யாரென அறிந்த ரிசப்ஷன் பெண், காதிலிருந்த ரிசீவரை அவசரமாக போனில்...