• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    மனசு - 19

    பகுதி 19 அத்தையின் வார்த்தைகளில் இருந்த குரோதத்தினை மைதிலியால் உணர முடிந்தது. வெறும் தகவலில் தெரிந்து கொண்டவளுக்கே, அந்த வார்த்தைகள் ரணத்தினை தரும்போது அதை எதிரில் நின்று மௌனமாகக் கேட்டிருந்த, இந்திராவின் மனம் எப்படி தவித்திருக்கும்? தமக்கையோடு மட்டும் சண்டைக்குப் போகும் அவளது தங்கை கூட...
  2. Balatharsha

    மனசு - 18

    பகுதி 18 "என்ன தெய்வானை விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சு, யாரையுமே காணல? இந்நேரத்துக்கு மைதிலி வீட்டையே ரெண்டாக்கியிருப்பாளே? என்னாச்சு அவளுக்கு? இன்னும் எழுந்துக்கலையா? ஏன் அவளுக்கு ஏதாச்சும் உடம்பு சரியில்லையா?" என்றார் அக்கறையாய் ஈஸ்வரி. தெய்வானையோ சிறிதும் யோசிக்காமல், "ஆமாம்மா, அவளுக்கு ரொம்ப...
  3. Balatharsha

    மனசு - 17

    பகுதி 17 ஓடிவந்து கட்டிலில் விழுந்து கதறத் தொடங்கினாள் மைதிலி. அழாமல் எப்படி இருக்க முடியும்? எப்படித்தான் நிதானமாக அடுத்த அடியினை எடுத்து வைத்தாலும், அது படு குழியாக மாறி உள்ளே இழுத்தால் என்னதான் செய்வாள்? மனம் பூராகவும் ரணமாக வலித்தது. ஸ்ரீ கெட்டவன் என்பதை முதல் பார்வையிலேயே கணித்து...
  4. Balatharsha

    மனசு - 16

    பகுதி 16 பார்றா! கீழே இருக்கிறதை விட மேல இன்னும் அழகா இருக்கே! மேல் அழகினை ரசித்தவாறு நடந்தவள் கண்களில் விழுந்தது திறந்தே இருந்த அறை. அந்த அறையினைக் கண்டவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. அனைத்து வசதியும் கொண்ட நவீன ரக அறை. அறையினை சரி பாதியாகப் பிரித்து, முன்பகுதியை வரவேற்பு அறையாக்கி...
  5. Balatharsha

    மனசு - 15

    பகுதி 15 'எதுக்கு மைதிலி நீ ஃபீல் பண்ணுற? அவன் உன்கிட்ட சொல்லிட்டு போகலன்னா உனக்கு ஏன் கஷ்டமா இருக்கணும்?அவன்கிட்ட எதிர்பார்க்கிற அளவுக்கு அவன் ஒன்றும் நல்லவன் கிடையாது. அவன் உன்னை வெறுப்பேற்றிதன்னோட சபதத்தை நிறைவேற்ற நினைக்கிறான். நீயும் அதுக்கேற்றது போல தடுமாற ஆரம்பிச்சிட்டன்னா உன்...
  6. Balatharsha

    மனசு - 14

    பகுதி 14 மலர்வனத்துக்குள் நுழைந்தவள் விழிகள் ஆச்சரியமாய் விரிய, அவற்றைப் பார்த்ததும் பட்டாம்பூச்சிபோல ஒவ்வொரு மலராக வருடிக்கொடுத்தது. "எல்லாமே வித்தியாசம் வித்தியாசமா இருக்கே!" என்றவள் விரல்கள் மொட்டவிழ்ந்திருந்த ரோஜாவைக் கொய்தது. அருகே இருந்த எவக்கிறீன் செடியில் இருந்து சிறு நெட்டினை...
  7. Balatharsha

    மனசு - 13

    பகுதி 13 தூரத்தே கேட்ட கோவில் மணியோசையும் அதைத் தொடர்ந்து வந்த சேவலின் கூவலிலும், இரவு நடந்த சம்பவங்களினால் தவித்திருந்தவள், விடியும் தருவாயில் தூங்க ஆரம்பித்தாள். "சொக்கநாதா!" என்ற சேவலின் அழைப்பில் விடியலின் வரவினை உணர்ந்தவள், கண்களை கடினப்பட்டு பிரித்து நேரத்தினை ஆராய்ந்தாள். அதிகாலை ஐந்து...
  8. Balatharsha

    மனசு - 12

    பகுதி 12 இவனது திடீர் தாக்குதலில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கே மைதிலிக்கு சிறு வினாடி பிடித்துக்கொண்டது. தன்னிடமிருந்து தள்ளி விடுவதற்காக அவன் நெஞ்சில் கைகளை வைத்துத் தள்ளினாள். அவனது முரட்டுத்தனமான கை விலங்கிலிருநது உடலையும் சரி, உதட்டினையும் சரி மீட்கவே முடியவில்லை. அவனது...
  9. Balatharsha

    மனசு - 11

    பகுதி 11 அலங்காரப் பொருட்களைத் துடைத்துக்கொண்டிருந்த தெய்வானையிடம், "அக்கா அவசரமா தண்ணி வேணும், எடுத்து தருவீங்களா?" என கேட்டவளது படபடப்பினைக் கண்டு, அருகில் இருந்த ஃப்ரிஜ்ஜினை திறந்து ஒரு பாட்டிலை எடுத்து நீட்டியவளிடம், கையிலிருந்த ஜக்கினை கொடுத்து விட்டு அவசரமாக திரும்பி ஓடினாள். அவள் ஓடிய...
  10. Balatharsha

    மனசு - 10

    பகுதி 10 அந்த பெண்மணிக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவர் பின்னால் ஓடிவந்த மைதிலியைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கம், "என்ன மைதிலி, இந்த வயசிலயே அவங்களுக்கு நிகரா நடக்க முடியலையா? அவங்களை போல சீக்கிரம் நடக்க கத்துக்கோ மைதிலி. இல்லனா உனக்குத்தான் கஷ்டம்." என அவர் கேலி பேசினாலும் அதில் உண்மையும்...
  11. Balatharsha

    மனசு - 9

    பாகம் 9 மைதிலியுடன் அவள் வீடு சென்றவள் இந்திராவிடம் வேலையைப் பற்றி கூற, 'இந்த வயதிலேயே மகள் ஒருவரை பராமரிக்கும் வேலைக்கு போய் கஷ்டப்படுவதா?' என மறுத்தவரை,தந்தை கூறியவற்றை இந்திராவிற்கு நிதானமாக எடுத்துக் கூறினாள் தேனு. அவர்கள் சொல்வதும் சரி என பட்டது இந்திராவிற்கு. வருமானத்திற்கு இல்லாது...
  12. Balatharsha

    மனசு - 8

    பகுதி 8 அவன் சென்ற கையோடு செய்வதறியாது திண்ணையில் தொப்பென அமர்ந்தவள் அருகில் ஓடிவந்து அமர்ந்த இந்திரா, "அம்மாடி, நீ எதுக்கும் யோசிக்காதம்மா. எப்பிடியாவது அம்மா அவன் கடனை அடைச்சிடுறேன்.” "எப்பிடிம்மா, அந்தளவுக்கு கடனை நம்மளால அடைக்க முடியும்? ரெண்டு லட்சத்துக்கே திண்டாடினோம். ஐஞ்சு லட்சம்...
  13. Balatharsha

    மனசு - 7

    பகுதி 7 காலை தந்தை இறந்ததற்கான காரணத்தை ஜனனி கூறியதும், 'தன்னால் தான் தந்தை இறந்து விட்டாரோ?' என நினைத்தவளால் அழுகையினை நிறுத்த முடியவில்லை. "அக்கா, அப்பா தான் இப்போ நம்ம கூட இல்லையே, கடனை எப்பிடிக்கா எங்களால அடைக்க முடியும்? அப்பிடின்னா அவரு உன்னை தூக்கிட்டு போயிடுவாரா? நீ அந்த அங்கிளுக்கு...
  14. Balatharsha

    மனசு - 6

    பகுதி 6 இந்திரா கொடுத்த தேநீரை பருகிவிட்டு வயலுக்கு சென்ற ராமசாமி, காலை எட்டு முப்பது மணியளவில் வீடு திரும்பியவர், முன்பிருந்த திண்ணையில் சாய்ந்து, "இந்தி, எங்க இருக்க?" என இடதுபுற நெஞ்சை கையினால் அழுத்தி்ப் பிடித்தவாறு குரல் குடுத்தார். விபரம் புரியாமல் உள்ளிருந்த இந்திரா, "இங்க தாங்க...
  15. Balatharsha

    மனசு - 5

    பகுதி 5 மழையில் ஒரு குத்தாட்டம் போட்டவள், தங்கை வயசுக்கு வந்து விட்டாள் என நினைத்து அடித்துப் பிடித்துக்கொண்டு, வீடு நோக்கி ஓடினாள். அந்த குடிசை வீட்டின் முன் பலர் திரண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு, அங்கு நடப்பது பெரிய மனுசியானதற்கான சடங்கு இல்லை என்பது புரிந்தது. கூட்டத்தின அருகில் சென்றவள்...
  16. Balatharsha

    மனசு - 4

    பகுதி 4 சின்னாவை விட்டுவிட்டு வந்தவளுக்கு ஆணியில் மாட்டியிருந்த அவளது கைப்பை கண்ணில் பட்டது. இன்று பள்ளி மாணவி ஒருத்தி, "இந்தாங்க டீச்சர், அப்பா எனக்கு ரெண்டு வாங்கி தந்தாரு. ஒன்ன உங்க தம்பிக்கு எடுத்துட்டு போய் கொடுங்க." என்று சின்னாவிற்காக பாசமாய் தந்த சிச்சாட் சாக்லெட் நினைவில் வர...
  17. Balatharsha

    மனசு - 3

    பகுதி 3 அவனைக் கண்டு முதலில் அதிர்ச்சியுற்றவள், அவனது புன்னகையில் தன்னை சரி செய்துகொண்டு விக்கியை முறைத்து, "விக்கி என்ன இது புதுப்பழக்கம்? யார்னு தெரியாதவங்க கூட சேராதன்னு சொல்லியிருக்கேன்ல? முதல்ல கீழ இறங்கு." என்றாள் கோபமாக. அவனோ இறங்காது புதியவனைத் திரும்பி பார்க்க, "சொல்லிட்டு...
  18. Balatharsha

    மனசு - 2

    பகுதி 2 அந்த புதியவனைத் திட்டிக்கொண்டே நடந்தவள் முணுமுணுப்பில், "எதுக்கு இப்போ எண்ணெய்ல விழுந்த கடுகு போல பொரியிற? அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டான்?விழப்போன உன்னை தாங்கிப்பிடிச்சது குத்தமா? பாவம்டி அவன், இத்தோட நிறுத்து. உன் திட்டல்ல தும்மியே செத்திடப் போறான்." என்றாள். "என்ன புதுசா...
  19. Balatharsha

    மனசு - 1

    பகுதி 1 கண்களை மூடி லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும், நகுலேஸ்வரப் பொருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் மைதிலி. இவளுடன் வந்த தேன்மலர், இவள் கண் விழித்ததும் பிரகாரத்தைச் சுற்றி வரலாம் என்று காத்திருந்தாள். கண் மூடி நின்றவள் புருவங்கள் நொடிக்கொரு முறை சுருங்கி விரிவதைப் பார்த்தால், வரம் வேண்ட...
  20. Balatharsha

    43. காற்றோடு கலந்த விதையவள்.

    "என்ன பெருசா சீன் போடுற..?" அவன் கையை தோளிலிருந்து தூக்கி எறிந்தவள், மீண்டும் விலகி அமர, வேண்டும் என்றே அவளை ஒட்டி அமர்ந்தான். இதுக்கு மேல போகோணும் எண்டா, கதவை தான் திறக்கோணும்.. திறக்காவா" என்றான் மர்ம நகைப்புடன். அவனை திரும்பி முறைத்து விட்டு, தெரியாதது போல் அமர்ந்து கொண்டவள்...