• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அ.. ஆ - 17

    அகானா - 17 கண்ணை திறக்கவே முடியாமல், இமைகள் இரண்டும் பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல, பிரிக்கவே முடியாமல் மிகவும் அவஸ்தை பட்டு, ஒரு வழியாக இமைகளைப் பிரித்தாள் மகிழினி. தான் இருக்கும் இடத்தை வேகமாக ஒரு முறை பார்வையால் அளந்தாள். வெண்ணிற படுக்கை கொண்ட மிகவும் சுத்தமான அறை என்று பார்த்ததுமே...
  2. Vathani

    தாமரை -25

    தாமரை - 25 அங்கிருந்து திரும்பிய செல்வம் கருப்பையா இருவரிடமும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை நேராக கந்தசாமி இடம் சென்றவர்கள் அவருக்கு அழைத்து செல்லலாமா என மருத்துவரிடம் கேட்க, பெரிதாக அதிர்ச்சி தரும் சம்பவங்களை மட்டும் தவிர்த்து விடுங்கள் மற்றபடி பயணம் செய்ய எந்த பிரச்சனையும் இல்லை என்றார்...
  3. Vathani

    அ.. ஆ.. - 16

    அகானா- 16 “அத்தை! அவளை.. அந்த அகானாவை சும்மா விடக்கூடாது.. எவ்வளவு திமிரா உங்க முன்னாடியே பேசுறா பாத்தீங்களா? அன்னைக்கே அண்ணி சொன்ன மாதிரி இவளை தூக்கிட்டு வந்து நாமளே வளர்த்திருக்கணும்.. வினோத் பேச்சை கேட்டது தப்பா போச்சு.. இப்ப பாருங்க நம்மளை அசிங்கப்படுத்திட்டு போயிட்டா.. இதுல உங்க மகன் வேற...
  4. Vathani

    அறிவிப்பு

    தோழமைகள் அனைவருக்கும் வைகை தளம் சார்பாக இனிய வணக்கங்கள்…! எழுத்து ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான செய்தி! நமது வைகை தளம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் உங்களைப் போல எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத்...
  5. Vathani

    அ.. ஆ.. -15

    அகானா - 15 கடும் கோபத்துடன் கமிஷனர் அலுவலகம் முன் நுழைந்தான் ஆகன். அவனைப் பார்த்ததுமே “சார் சார் ப்ளீஸ்.. எந்த வைலண்டும் வேண்டாம்.. அப்புறம் பிரச்சினை வேற மாதிரி போயிடும்.. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க..” என அவனின் லாயர் சொல்லிக் கொண்டிருக்க, “ஹவ் டேர்..” என பல்லை கடித்தவன், “ஒரு நிமிஷம் கூட...
  6. Vathani

    தாமரை - 24

    தாமரை - 24 அந்த மருத்துவமனை வளாகத்தில் மிகவும் கோபமாக நடந்து கொண்டிருந்தார் செல்வம். கேட்ட செய்தியை அவராலே நம்ப முடியவில்லை எனும்போது, தன் தந்தையால் எப்படி நம்பியிருக்க முடியும். கந்தசாமி மிகவும் அமைதியான மனிதர்! நல்ல கணவர்! நல்ல தந்தை! அவர் சத்தமாக பேசி கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்...
  7. Vathani

    தாமரை - 23

    தேங்க் யூ சிஸ்
  8. Vathani

    தாமரை - 23

    அவனை எப்படி முடிக்க
  9. Vathani

    அ.. ஆ.. -14

    அ.. ஆ.. - 14 “அம்மு என்ன செஞ்சிருக்க நீ? அந்த பொண்ணு ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க..?” என்ற மஞ்சரியைப் பார்த்து, “ம்மா இது என்னோட வேலை… இதுல நீங்க தலையிடக்கூடாது… அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ, அது எனக்கு பிரச்சனை கிடையாது. கம்ப்ளைன்ட் அவங்க மேல தான் இருக்கு.. அப்போ அவங்களைத்தான் அரெஸ்ட் பண்ண...
  10. Vathani

    தாமரை - 23

    தாமரை-23 தன் சிறுவயதிலிருந்தே ஏங்கிக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கை, அது கையில் கிடைத்த போதும் கூட, அதை சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை என கதிரவன் வருந்தாத நாளே இல்லை. ஒரு காலத்தில் அவரது லட்சியமே நகர வாழ்க்கையும் வெளிநாட்டு வாழ்க்கையும் தான். ஜெயந்தியோடு திருமணமான போது வெளிநாட்டு வாழ்க்கையை...
  11. Vathani

    அ.. ஆ..-13

    அ.. ஆ. - 13 அடுத்த நாள் விடியலில் தான் சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் மஞ்சரி வந்த செய்தியே தெரிந்தது. அதுவும் ‘அம்மா நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்’ என ஹரிணி அடம்பிடிக்கதான் என்ன? ஏது? என விசாரிக்கும் போதுதான் அகானா வந்திருப்பது, தெரிந்தது. உடனே கோபம் வர “எவ்வளவு தைரியம் இருந்தா, இந்த...
  12. Vathani

    அ.. ஆ.. -12

    அ .. ஆ.. - 12 “ஏன் அண்ணா? இங்க இருக்கிற பசங்கள பத்தி, எனக்கு நிறைய கம்பிளைன்ட்ஸ் வருதே! அப்படி என்ன நடக்குது இங்க? எல்லாம் மைனர் பசங்களா வேற இருக்காங்க. திடீர்னு ரெய்டு மாதிரி வரவும் வாய்ப்பு இருக்கு..” என்ற அகானாவை குமரன் அதிர்ந்து பார்த்தான். உடனே தன் அதிர்ச்சியை மறைத்து “நவீ என்னடா செஞ்சு...
  13. Vathani

    நிலவோடு தென்றலும்! 2

    கனகா தான் பிரச்சினையா இங்க?
  14. Vathani

    தாமரை - 22

    தாமரை -22 மும்பை வந்த கதிரவன் வழக்கம் போல ஊரில் நடந்ததை சீனிவாசனிடம் பகிர்ந்திருந்தார். சீனிக்குமே இது பெரிய சிக்கல் என அப்போதுதான் புரிந்தது. ‘இவர் வீட்டில் சண்டையிட்டு ஏதோ ஒரு கோபத்தில் கூட தன் திருமணத்தை வெளிப்படுத்தி விட்டு வந்திருக்கலாமே’ என கதிரவன் மேல் சீனிக்கு சிறு வருத்தம் உண்டானது...
  15. Vathani

    அ.. ஆ.. - 11

    அ.. ஆ.. -11 “அப்பா, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..?” என்ற ஹரினியின் அழைப்பில்தான் நிகழ்வுக்கு வந்தான் வினோத். “வரேன் பாப்பு, நீ போ..” என்றவனுக்கு இனி தன் கையில் எதுவுமில்லை என்று புரிந்தது. அமைதியாக வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தாலும், அவனுக்குள் எண்ணங்கள் எல்லாம் சூறாவளியாய் சுழன்று...
  16. Vathani

    அ.. ஆ.. -10

    அ.. ஆ - 10 நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, ஹரியும் அவன் பார்த்ததையும் கேட்டதையும் தெளிவாக சொல்ல, நித்யாவின் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு...
  17. Vathani

    அ.. ஆ.. -09

    அ.. ஆ.. - 09 பாண்டிச்சேரியில் இருந்து மஞ்சரி தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. விஜயாவும் அவர் கணவரும் மஞ்சரியோடே வந்து, அவரை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து, அகானவிற்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு வீட்டில் சும்மாவே இருப்பது மஞ்சரிக்கு...
  18. Vathani

    தாமரை - 21

    தாமரை-21 ஊரில் இருந்த செல்வத்திற்கு மொத்தமும் கதிரவனின் யோசனைதான். ஏன் இப்படி தொழில்… தொழில் என்று ஓடிக்கொண்டே இருக்கிறான். பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என உறுதியாகத் தெரியும். அவனுடைய சொத்தே ஏழு தலைமுறைக்கு வரும். செல்வத்திற்கு கதிரவனின் நகர வாழ்க்கையின் மோகமும் தெரியும்...
  19. Vathani

    தாமரை - 20

    தாமரை- 20 ஊரில் இருந்து வந்த கதிரவன் வீட்டிற்கு கூட செல்லாமல், சீனிவாசனை வரவைத்து, அங்கு நடந்த அனைத்தையும் ஒருவித இயலாமையுடன் கூறிவிட்டார். கதிரவன் சொன்னதை கேட்டு சீனிவாசனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் அவரிடம் ‘சொல்லுங்கள்’ என கட்டாயப்படுத்தவும் முடியவில்லை. “என்ன செய்யலாம்னு...