அ.. ஆ - 10
நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, ஹரியும் அவன் பார்த்ததையும் கேட்டதையும் தெளிவாக சொல்ல, நித்யாவின் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு...