• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 15

    அத்தியாயம் 15 மனம் எங்கும் சந்தோஷ சாரலுடன் உள்ளம் குதூகலிக்க “நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே” என பாடிகொண்டே உள்ளே நுழைந்தவன்,அங்கு கார்த்திக் நாற்காலியில் அமர்ந்திருக்க அவனை எழுப்பி அவன் கையை பிடித்து கொண்டு நடனம் ஆடியவன்,”டேய் கார்த்திக் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா...
  2. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 14

    • அத்தியாயம் 14 அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட அபி சுருசுருப்பாக தயாராகி கீழே வந்தாள்.மனம் படபடக்க, .எண்ணகுதிரை அவள் கட்டுபாட்டை மீறி ஓட, ,நினைவுகளை ஒருமுகபடுத்தி கடவுள் முன் கை கூப்பி நின்றாள்.கடவுளே என்னோட திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய பலன் கிடைக்கும் நாள் இது.என்னோடைய டிசைன்ஸ்...
  3. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 13

     அத்தியாயம் 13 என்னது!!!!!!!!! என் அதிர்ச்யில் அர்ஜுன் எழ “என்னாச்சுடா....டேய் அர்ஜுன் என்ன ஆச்சு” என அகில் அவனை உலுக்க அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவன் பின்னர் சுதாரித்து “நமக்கு பேங்க் லோன் சாங்க்ஸன் ஆகலைடா...நம்ம கொடுத்த சூரிட்டி பத்தலையாம்.இப்ப என்ன பண்றது.எல்லாவேலையும் பாதில இருக்கு...
  4. Vathani

    ஊடல் முதல் காதல் வரை - போட்டி முடிவுகள்

    வணக்கம் மக்களே: சிறுகதை போட்டி - 2023 முடிவுகள் "ஊடல் முதல் காதல் வரை" - Breakup Ah...? Patch Up Dhan...! எழுத்தின் ஆழத்தில் புதைந்த காதல் வி(க)தைக்கு நீரூற்றி, தளிர்விடும் அதன் குளிர் நிழலில் இளைப்பாறிய அனைவருக்கும் வைகைத்தளத்தின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏 வைகை தளம் நடத்திய சிறுகதைப் போட்டியில்...
  5. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 10

    அத்தியாயம் 10  எத்தனயோ அலங்காரத்தில் அவளை பார்த்து இருக்கிறேன். ஆனால் இது போன்ற உணர்வு எனக்கு தோன்றியது இல்லை. கண்கள் அவளை விட்டு நகர மறுக்க ,நினைவுகள் சிறிது நேரம் ஸ்தம்பிக்க பார்த்து கொண்டே நின்றேன். ‘அகில் டேய் அகில்” என அத்தை இரண்டு முறை அழைத்த பிறகே சுயநினைவிர்க்கு வந்தேன்.பார்த்து...
  6. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 09

     அத்தியாயம் 9 அபியை வெளியே பார்த்ததும் ஒரு நிமிடம் தயங்கி நின்றவன் ,பின்னர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டான். தனது அறையில் வந்து அமர்ந்தவன் மனதிலோ பெரும் குழப்பம்.”தான் ஏன் இப்படி பண்ணுகிறேன்.நானும் நிம்மதி இல்லாமல் அவளயும் நிம்மதியாக இருக்க விடாமல் தவிக்கிறேனே என மனதிற்கு புலம்பியவன்.....இவள்...
  7. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 08

     அத்தியாயம் 8 ஆருத்ரா எதுவும் புரியாமல் அவனுடன் சென்றாள். அங்கு கடவுள் முன் சாமி கும்பிட்டவன் “அம்மா நான் உங்களை நம்பி இந்த காரியத்தை செய்கிறேன்.நீங்கள்தான் இதை நல்ல படியாக முடித்து தர வேண்டும்” என் மனதில் வேண்டினான். ஆருத்ராவிர்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அவளும் கண்களை மூடி “தாயே...
  8. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 07

    அத்தியாயம் 7 காரில் அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.அமைதியான பயணம்.இருவரின் மனதிலும் பல எண்ணங்கள் ஓடிகொண்டிருந்தன. . “என்ன எதுவும் பேசாம வரிங்க” என முதலில் ஆரம்பித்தாள் அபி . “என்ன பேசணும்னு சொல்ற” என்றான் அகில். “என்கிட்ட எதுவும் பேசணும்னு உங்களுக்கு தோன்றவில்லியா” என்று கேட்டாள் அகிலிடம்...
  9. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 06

    அத்தியாயம் – 06 காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.”என்ன சார் இங்க நிருத்திடிங்க...வேலை இருக்கா.......ஒன்னும் பிரச்சன இல்ல...நான் நடந்தே போய்கிறேன் பக்கம் தான்” என கூற “நிறுத்தியதே உனக்காக தான் நீ நடந்து போறியா...”என மனதில் நினைத்தவன்..... “இல்ல ஆருத்ரா முதல் முறை நீங்க என்கூட வரிங்க...அதான்...
  10. Vathani

    மக்களே போட்டி சிறுகதைல ஒரு கதை இப்போ போட்டிருக்கேண், அது அவங்க முன்னாடியே மெயில் பண்ணிருக்காங்க...

    மக்களே போட்டி சிறுகதைல ஒரு கதை இப்போ போட்டிருக்கேண், அது அவங்க முன்னாடியே மெயில் பண்ணிருக்காங்க, அது நான் தான் கவனிக்கல, அதனால சாரி. இப்போ போடிருக்கேன்
  11. Vathani

    40. நர்மதா செந்தில்குமார் - காதல் செய்யும் மாயம்

    காதல் செய்யும் மாயம் நர்மதா செந்தில்குமார் கதிரவன் தன் ஒளிகற்றை வீசி தன் இருப்பை உணர்த்த .. கதவு தட்டும் சத்தம் கேட்டு கடிக்காரத்தை பார்க்க அது மணி எட்டு என்று காட்டியது. இவ்வளவு நேரம் மனப்போரட்டத்தால் கண்ணீரில் கரைந்தவளுக்கு தற்போது துயில் கொள்ள கண்கள் கெஞ்ச மனமோ அவனின் நினைவுகளில்...
  12. Vathani

    38. விந்தையடி நீ எனக்கு! வீசும் தென்றல் நானுனக்கு!

    விந்தையடி நீ எனக்கு வீசும் தென்றல் நான் உனக்கு..... விந்தையான கதை தான்.... மணம் ஆகாமலே மகளுடன் வாழும் மங்கை மனைவியைத் தேடி அலையும் மணம் ஆகாத மன்னவன்..... காதலுக்காக கருவை சுமக்கும் தோழி நட்புக்காக தோழியை சுமக்கும் மயூரி... பணத்தை குறியாக நினைக்கும் காதலன் கல்யாணத்தை தவிர்த்து விட்டு தனியாக...
  13. Vathani

    38. விந்தையடி நீ எனக்கு! வீசும் தென்றல் நானுனக்கு!

    மயூரி, அவ்வப்போது மான்சியையும் போய் பார்த்துவந்தாள்! அப்போதெல்லாம் கேசவ் பேசினானா ?" என்று ஆவலாக கேட்பாள் மான்சி! இல்லை என்றதும் அவள் முகமே ஒளியிழந்து விடும்! அவளது அந்த எதிர்பார்ப்பிற்காக, கேசவ் பற்றி கம்பெனியில் விசாரிக்க சென்றபோது, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! ஆம் அந்த நிறுவனம் வேறு...
  14. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் - 04

    அத்தியாயம் 4 மாலை பொழுது மனதிற்கு இதம் தர சாமி அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு சிறிது நேரம் கண்களை மூடி தன் மனதில உள்ள எண்ணங்களை இறைவனிடம் இறக்கி வைத்து விட்டு மனம் சிறிது லேசாக......... கண்களை திறந்தவள்..... அங்கு தீப ஒளியின் வெளிச்சத்தில்முருகனின் முகம் ஜொலிக்க அதை மனதில் நிரப்பி கொண்டு...
  15. Vathani

    33. கௌரி சங்கர் - மனசுக்குள் ஒரு மத்தாப்பு

    கௌரி சங்கர் மனசுக்குள் ஒரு மத்தாப்பு மனசுக்குள் ஒரு மத்தாப்பு 01 "ஏண்டி கமலா, நேத்திக்கே உன் புருஷன் நம்ம ஊருக்கு வருவதை பற்றி தகவல் வரும்னு சொன்னியே? ஏதாவது தகவல் தெரிந்ததா ? "எங்கேடி தெரிந்தது; ஒரு விபரமும் தெரியல; நம்ம பக்கத்து வீட்டு பரமசிவம் பையன் முருகன் கிட்ட சொல்லி போன்...
  16. Vathani

    31. புனிதா பார்த்திபன் - உயிர் உருகும் ஓசை

    உயிர் உருகும் ஓசை புனிதா பார்த்திபன் பெத்தவாள எதிர்த்து விவாகம் செய்றேள். அவா மனசு ரொம்பக் காயப்பட்டிருக்கும். அதுக்கு மருந்து என்ன தெரியுமோன்னோ நீங்க வாழ்ந்து காட்டுற சிறப்பான வாழ்க்கை தான். காதலிச்சுட்டா மாத்திரம் போதாது அத வாழ்க்கை முழுக்க காத்துக்கணும் ரெண்டு பேரும் செய்வேள்னு, தன்...
  17. Vathani

    30. புனிதா பார்த்திபன் - மனதின் மொழியறிவாயோ

    மனதின் மொழியறிவாயோ புனிதா பார்த்திபன் வேண்டாம் என எண்ணினாலும் காத்திருந்த நிமிடம் கண்முன் நிழலாடியதில் அபிமன்யூவின் மனதில் அவள் தவிப்புறட்டும் என்ற எண்ணமும், அதே சமயத்தில் இனம்புரியா ஒரு வேதனையும் ஒருங்கே வெளிப்பட்டது. யமுனா என ஒளிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை எடுத்தவனின் மனதை யாரே பிசைந்து...
  18. Vathani

    28. சமித்ரா - வானில் உதித்த வான்நிலவே

    அவளைத் தாங்கிய வருண் தூக்கியபடி பக்கத்தில் இருக்கும் ரூமில் படுக்க வைத்து செக் பண்ணியவன் பயத்திலும் கலக்கத்திலும் உண்டாகும் மயக்கம் தான் என்று உணர்ந்தவன் அவளுக்கு ட்ரீப்ஸ் போட்டுவிட்டு கட்டில் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான். சிலபல மணி நேரம் கழித்து விழித்தவள் அமர்ந்தபடி வருண்...