• அத்தியாயம் 14
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட அபி சுருசுருப்பாக தயாராகி கீழே வந்தாள்.மனம் படபடக்க, .எண்ணகுதிரை அவள் கட்டுபாட்டை மீறி ஓட, ,நினைவுகளை ஒருமுகபடுத்தி கடவுள் முன் கை கூப்பி நின்றாள்.கடவுளே என்னோட திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய பலன் கிடைக்கும் நாள் இது.என்னோடைய டிசைன்ஸ்...