• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.
  2. Admin 01

    அதிகாரம் : 27

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் துறவறவியல் தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. (௨௱௬௰௧ - 261) தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும் (௨௱௬௰௧)...
  3. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    ஒரு பூ மலர பல பருவங்களை கடக்கிறது நீ உன் வாழ்க்கையை உணர பல தடைகளை கடந்து செல். இனிய காலை வணக்கம்.
  4. Admin 01

    அதிகாரம் : 26

    மொழி: இருள் பாணி முகப்பு அறத்துப்பால் துறவறவியல் புலால் மறுத்தல் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். (௨௱௫௰௧ - 251) தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக...
  5. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    நம் இலக்கை அடைய பயணத்தை விடாமல் தொடர வேண்டும் இலக்கை அடையும் வரை ! இனிய காலை வணக்கம்.
  6. Admin 01

    அதிகாரம் : 25

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் துறவறவியல் அருளுடைமை அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. (௨௱௪௰௧ - 241) அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே! (௨௱௪௰௧)...
  7. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    அனுபவித்த துன்பங்களை மறந்து விடு அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.
  8. Admin 01

    அதிகாரம் : 24

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் இல்லறவியல் புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. (௨௱௩௰௧ - 231) உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை (௨௱௩௰௧) —புலியூர்க்...
  9. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    மலர்களில் விழும் பனித்துளி போல நம் துன்பங்கள் நமக்கு மலை போல வந்தாலும் பனிபோல் விலகிவிடும். இனிய காலை வணக்கம்
  10. Admin 01

    அதிகாரம் : 23

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் இல்லறவியல் ஈகை வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (௨௱௨௰௧ - 221) வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும் (௨௱௨௰௧) —புலியூர்க் கேசிகன்...
  11. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    நீர் ஊற்றும் வரை செடிகள் வாடுவதில்லை உன் சிந்தனை ஊற்று இருக்கும் வரை உன் வலிமை தோற்பதில்லை இனிய காலை வணக்கம்.
  12. Admin 01

    அதிகாரம் : 22

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் இல்லறவியல் ஒப்புரவறிதல் கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. (௨௱௰௧ - 211) மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே! (௨௱௰௧)...
  13. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    அதிகாலை பூக்கும் மலர்களை போல விடியட்டும் உன்காலைப் பொழுது. இனிய காலை வணக்கம்
  14. Admin 01

    அதிகாரம் : 21

    மொழி: இருள் பாணி அறத்துப்பால் தீவினையச்சம் தீவினையச்சம் தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. (௨௱௧ - 201) தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள் (௨௱௧) —புலியூர்க்...
  15. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    நீர் ஊற்றும் வரை செடிகள் வாடுவதில்லை உன் சிந்தனை ஊற்று இருக்கும் வரை உன் வலிமை தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்
  16. Admin 01

    13. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    *விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை* ஷம்லா பஸ்லி அத்தியாயம் 14 வீட்டில் இருக்கவே பிடிக்காமல் காரை எடுத்துக் கொண்டு வெளியேறியிருந்தான் மது வர்ஷன்... தனது மனதைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் வாசுதேவனின் மகளுக்கு மணாளனாக்க தந்தை எடுத்த முடிவு அவனது நெஞ்சைக் கிளறிக் கொண்டிருக்க...
  17. Admin 01

    செய்யாத மாதவம் நீயே - கதை ஆடியோ லிங்க்

    https://youtu.be/UJ3DddOC-E4 செய்யாத மாதவம் நீயே - கண்ணம்மா
  18. Admin 01

    காதல் தீ நீயே 11

    காதல் தீ நீயே 11 கோவிலில் ஆருண்யாவிடம் பேசிவிட்டு வந்தவன் நேராக சென்றது அருணின் மியூசிக் ஸ்டியோ. "என்ன டைரக்டர் சாருக்கு நம்ம ஸ்டியோலாம் கண்ணுல தெரியுதே.. வாங்க வாங்க வந்து உட்காருங்க" என்று அருண் நக்கல்தொனியில் கூற, " அடேய் அடங்குடா அருண்" என்றவாறே அருணின் முதுகில் அடியொன்றை போட்டு...