• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    சாதனை பெண்கள்-மோ.கார்த்திகேயன்

    பெண் அன்பின் ஸ்வரூபம், சக்தியின் மூலம், குடும்பத்தின் சுமைதாங்கி, கற்பகதரு, கம்ப்யூட்டர் யுவதி. உலகை தன் அறிவால், ஆற்றலால், அழகால் வலம் வருபவள்.வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் நுாறு பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். மீதம் உள்ள 10...
  2. Admin 01

    சாதனை பெண்கள்-மோ.கார்த்திகேயன்

    இயற்கையின் படைப்பில் சகல உயிரினங்களும் எல்லாமும் வல்ல ஆற்றலும் தனித்தன்மையும் கொண்டு இவ்வுலகில் இயங்கி வருகின்றது. டார்வின் தியரியின் படி இவ்வுகம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஹோமோ சேப்பியன்ஸில் இருந்து மனிதன் என்ற பரிமாணத்தை அடைந்து இன்று உலகையே கையில் வைத்து விண்ணையும் தனது...
  3. Admin 01

    சாதனைப் பெண்கள்-நந்தினி மோகனமுருகன்

    பத்மாசினி: சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே பலியிட்ட ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது. அந்த தாயின் பெயர் பத்மாசனி. விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக கணவன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு...
  4. Admin 01

    சாதனை பெண்கள் - சசிகலா எத்திராஜ்,

    பெண்ணே உன்னால் முடியாதென்று எதுவுமில்லை.. எவ்வித வலியைத் தாங்கிடும் வலிமை நீயே.. பெண் என்பவள் யார்? .. அவளின் சக்தி என்ன? ஆளப் பிறந்தவள் அவள் என்றால் அவளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் ஏன்? , முரண்பட்ட கருத்துகளை எளிதில் திணிக்கப்படுகிறது எதனால்?.. எத்தனையோ வினாக்களுக்கு இன்றைய பெண்கள்...
  5. Admin 01

    என் மாண்புறு மங்கையே-சாலிஹா அலி

    "மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்" என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பலரும் இந்த சமுதாயத்தில் பெரும்பாலும் சமமாகவும்,மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை.ஏன் அவர்களை சக மானுடப் பிறப்பாய் கூட பெண்களை நினைப்பதில்லை.ஆனாலும்...
  6. Admin 01

    என் மாண்புறு மங்கையே-Meenakshi Murugappan

    என் மாண்புறு மங்கையே - வீர மங்கை என்றாலே, என் நினைவில் வருவது வேலு நாச்சியார்தான். அவளைப் பற்றிய சிறு கட்டுரைதான் இது. தென்னகத்தின் ‌ஜான்சி ராணியாம் வேலுநாச்சியார். ஆகா! என்ன ஒரு அடைமொழி. அதன் உட்பொருள் எம்மைக் கொல்லாமல் கொல்கின்றது. வேலு நாச்சியாரின் காலம் 1730. ஜான்சி ராணியின் காலம் 1828. ஒரு...
  7. Admin 01

    இளங்கோதை

    ஒரு பத்து நிமிடம் செலவு செய்யுங்கள் நண்பர்களே நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறுகதை. =AZUZ17Wg0smW4N4O3-3vls5-_0OEW5anIYU2ViSiDIIPY-x9Ppl81OgEaZuu6hV6i1DoQ3H1UHbAOPAmnnghleqZ38WlQP3RPhpvCqlCGA1YbpPbWXtutYMnpDQYma3WPuI&__tn__=*NK-R']#இளங்கோதை "நானும் கூட வரவா?" "இல்ல வேண்டாம், நான்...
  8. Admin 01

    காதல் தீ நீயே 07

    அத்தியாயம் 7 நண்பனுடன் பேசி விட்டு தன் கண்களை அப்படியே சுழலவிட்ட அருணுக்கு, அடுத்த பால்கனியில் நிலவை வெறித்துக் கொண்டிருந்த தங்கை கண்ணில் பட, ' இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு நீயே வேலி போட்டு அடைஞ்சு கிடக்கப் போற ஆரும்மா... எனக்கு இப்போ இருக்குற ஆருவை சுத்தமா பிடிக்கல, எதுக்கெடுத்தாலும்...
  9. Admin 01

    காதல் தீ நீயே 06

    அத்தியாயம் 6 மிக பிரமாண்டமான நந்தவனத்தின் நடுவே இருந்த மல்லிகை பந்தலின் கிழே தன் மனம் கவர்ந்த காதல் மனைவி… எப்பொழுதும் இல்லாத ஜொலிப்புடன் தன் மூச்சு படும் தூரத்தில் நிற்க அவன் வார்த்தைகள் இன்றி கண்களில் கவி பாடிக்கொண்டு இருந்தான்.. அவனின் அத்தகைய பார்வையின் பிரதிபலிப்பாக தன் காதல் கணவனை அவன்...
  10. Admin 01

    காதல் தீ நீயே 5

    அத்தியாயம் 5 மித்ரனின் வரவினை அங்கிருந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆருண்யாவிற்கு அவனின் வரவு சற்று சங்கடத்தையும், அதே சமயத்தில் கோபத்தையும் கொடுத்தது. அவனை வறுத்தெடுப்பதற்காக காரணம் தேடிக்கொண்டிருந்தவளுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை, ப்ரியாவின் பெயரை பயன்படுத்தி அவன்...
  11. Admin 01

    காதலில் தீ நீயே 4

    அத்தியாயம் 4 "இப்போ நீ வந்து நிக்கும் போதே தெரியுது, என்னை கண்டுபிடிச்சுட்டேனு. சோ கெட் ரெடி ஃபார் தி கேம், மை ஸ்வீட் ஹார்ட்!" என்ற அவனின் வார்த்தைகள் ஆருண்யாவிற்கு உச்சபட்ச அதிர்ச்சியாக இருந்தது. அதன் தாக்கம் தாங்காது தடுமாறியவளின் கைப்பிடித்து அருகே இருந்த நாற்காலியில் அமர வைத்தவன், "நா...
  12. Admin 01

    கார்கால உறவுகள் 28 எபி போஸ்டேட்

    கார்கால உறவுகள் 28 எபி போஸ்டேட்
  13. Admin 01

    ஒரு பக்கக் கதைப் போட்டி 2021 - முடிவுகள்

    வணக்கம் நேசங்களே! ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் மீண்டும் வந்துள்ளோம்!! முதலில் எங்களது நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட/கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றிகள். சில நாட்களுக்கு முன் வைகை தளம் அதன் நூறாவது நாளில் அடியெடுத்து வைத்ததை அனைவரும்...
  14. Admin 01

    ஒரு பக்கக் கதைப் போட்டி 2021 - அறிவிப்பு

    அனைவருக்கும் வணக்கம்!!! உங்கள் அனைவருடைய ஆதரவுடன் தொடங்கப்பட்ட நமது “வைகை தமிழ் நாவல்” வலைத்தளம் மலர்ந்து, உங்கள் இதயங்களில் மணம் வீசி, வெற்றிகரமாக அதன் 100வது நாளில் அடியெடுத்து வைக்கவிருக்கிறது. இந்தப் பொன்னான நாளை, மேலும் பொன்னாக்க… எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “ஒரு பக்க கதைப்...
  15. Admin 01

    பிறந்த நாள் வாழ்த்து

    மெனி மெனி மோர் ஹேப்பி பர்த்டே அமுதா..:love::love::love::love::love::) @அமுதா சக்திவேல்
  16. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - செ. மதுரம் ராஜ்குமார்

    கமலியின் தந்தை அன்றைக்கு கமலி எப்போதும் இல்லாததை விட மிகவும் குஷியாக இருந்தாள். ஏனென்றால் அன்று வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் அப்பா ஃப்ளைட் ஏறி வரப்போகிறார். ஆம், சொல்ல மறந்துவிட்டேன் கமலியின் அப்பா ஒரு பிஸினஸ்மேன் நான்கு வருஷத்துக்கு...
  17. Admin 01

    ஜானு முருகன் - கோவிட்

    கோவிட் அடைமழை வெளுத்துக் வாங்க, வெளியே எட்டிப் பார்த்த கனகம், "மேகலா, ரொம்ப மழை பெய்யுது டி‌‌. நீ கண்டிப்பா போகணுமா?" என வினவ, "ம்மா.. ரொம்ப அவசரம். போயே ஆகணும்மா.." என பதில் கூறிக் கொண்டே, தன் குழந்தையின் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தவள், "குழந்தை ரொம்ப அழுதா மட்டும் எனக்கு போன்...
  18. Admin 01

    கோவிட் - காந்தி முருகன்

    கோவிட் நேரம் இரவு மணி எட்டு ஆனதும் நெஞ்சமெல்லாம் படபடத்துப் போனது.அவ்வப்போது நெற்றிவகிட்டில் வியர்த்தது.அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.அவரது முகம் புன்முறுவலோடு மலர்ந்து செய்திக்காகக் காத்திருந்தார்.அம்மா வழக்கம்போல பித்தளைப் பாத்திரங்களோடு கரைந்து விட்டார்.கண்ணுக்கு எட்டியவரை,தாத்தாவின்...
  19. Admin 01

    மழை - ஆர்த்தி முருகேசன்

    ஒரு பக்க கதை - மழை மனிதநேயம்? "யோவ் கருப்பு! மேற்கால வானத்த பாரு. சீக்கிரம் வீட்டப்பாக்க கிளம்புயா! பொஞ்சாதி கூப்பிட்டு உட்டுச்சு" "சரி சுப்பு வேலை ஆகிட்டு. நடக்கட்ட வேண்டியதுதான் பாக்கி" மழை பெய்தால் ஏதுவாக தண்ணீர் ஓட, வாய்க்கால் வெட்டினான் கருப்பையன். தலைப்பாகை கழட்டி முகம் துடைத்து...
  20. Admin 01

    கோவிட் - ஆர்த்தி முருகேசன்

    ஒரு பக்க கதை - கோவிட் ஒற்றுமையே பலம்! மாலைநேரத்திற்கு ஏதுவாக பொழுது சற்று மறைய காத்திருந்தது. "ஜெயாமா கன்னுகுட்டிய புடிச்சி கட்டி, வைக்கல அள்ளி போட்டுடு பால அளந்ததும் கணக்க எழுதி வச்சிட்டு வாம்மா. ராசா தூங்கி முழிச்சிருப்பான் நா போயி டீயை போடுறேன்" மகளுக்கு பணித்துவிட்டு சமையலறைக்கு...