• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    காதல் தீ நீயே 10

    காதல் தீ நீயே 10 உறக்கத்தில் இருந்து விழித்த மித்ரன், தான் கண்ட கனவை நினைத்து, வருத்தமும், துக்கமும், ஒருங்கே அடைந்தான். ‘இது அனைத்தும் கனவாகவே போய்விடுமோ?' என்று ஒரு நொடி கலங்கியவன், மறுகணம் அவன் இயல்பான குணம் தலை தூக்க, “ இந்த கனவை கூடிய விரைவில் நிஜமாக்கி காட்டுவான் இந்த மித்ரன்!’ தனக்கு...
  2. Admin 01

    காதல் தீ நீயே 09

    அத்தியாயம் 09 வீட்டிற்குள் நுழைந்த மித்ரன் தென்றலை கடந்து செல்ல அவனது செயலில் அதிர்ச்சியுற்றவள் சற்று சத்தமாக "அண்ணா" என அழைக்க அப்போது தான் அங்கு ஒருத்தி நிற்பதே அவனுக்கு தெரிந்தது. அவன் அருகில் வந்தவள் "என்ன டா அண்ணா? இங்க நான் ஒருத்தி நிற்கிறேன். கொஞ்சம் கூட கண்டுக்காமல் போற என்ன 'ஆரு'டம்...
  3. Admin 01

    நேசத்தூறல்கள் - ஆடியோ

    ரித்தியின் நேசத்தூறல்கள்- முழுநாவல், NESATHOORALKAL (FULLNOVEL ) AUTHOR- RITHTHI #vaigaitamilnovels #audionovels, #tamilaudionovels, #tamilromanceaudiobooks, #vaigaitamilnovels, #vaigainovels, #romanticaudionovels, #vathaniprabhu, #rithinovels, Follow me on, Website. ...
  4. Admin 01

    அரவனைப்பு -சரு'ஸ்

    வைஷுவின் உடல் மொழியில் ஒரு இறுக்கமும், முக்கலான முனங்கலும் அவளது எதிர்ப்பை காட்டியது. அவளது இடது கைவிரல்கள் பற்றுக்கோள் தேடி மித்திலாவின் தலைமுடியை இறுக்கத் தொடங்கின. முடியின் இழுவலை பொருட்படுத்தாமல் வைஷுவை வளைத்துப் பிடித்து அவளது வலது கைவிரல்கள் இறுக்கியிருந்த மூட்டையை பிடிவாதமாக...
  5. Admin 01

    அரவனைப்பு -சரு'ஸ்

    அரவணைப்பு "க்கா... க்கா... பஞ்சு மிட்டாய் வாங்கிக்கோ க்கா...," ஆரம்பத்துல திக்கி திக்கி பேசிய வார்த்தைகள்லாம் இப்பொழுது நன்று பழகிய யாசக குரலில் சோர்வு கலந்து வெண்கல மணியோசையுடன் போட்டிப் போட்டுக்கொண்டு இயல்பாக வந்தது. 'வேண்டாம்' என்ற வார்த்தையைக் கூட யாசிக்கும் குரலுக்கு செலவளிக்க...
  6. Admin 01

    காதல் தீ நீயே 08

    அத்தியாயம் 8 "இப்போ என்ன? உன்னோட டைம்ல பத்து நிமிசம் தான போயிருக்கு, ஆனா நம்மளை பார்க்க வரப்போற மிஸ்டர் கலைச்செல்வன் யாருனு உனக்கு தெரியுமா? அவருக்கும் மித்ரனுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா? இல்லேன்னா, அவரால நமக்கு கிடைக்கப் போற நன்மை என்னனு தான் தெரியுமா? "என்று கேட்ட பரத்தை புரியாமல்...
  7. Admin 01

    வைகை சித்திரை 'மை' திருவிழா கொண்டாட்டம்

    வணக்கம் நேசங்களே! வந்துவிட்டோம் வைகை தளத்தின் அடுத்த புத்துணர்வான செய்தியோடு! புது புது வண்ணப் பக்கங்களை இந்த எழுத்துலகில் இணைக்க! வைகை தளம் பெருமையுடன் வழங்கும், "வைகையின் சித்திரை 'மை' திருவிழா - 2022" வைகை தளத்தில் ஆரம்பமாகப் போகும் குறுநாவல் போட்டி! எழுத்தாளர்களையும் வாசகர்களையும்...
  8. Admin 01

    அக்னி நட்சத்திரம் உருவான கதை

    *அக்னி நட்சத்திரம் உருவான கதை!* இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது. அக்னி தேவன் தர்மத்தின் வடிவினன் என்றும் சூரியனுடைய கதிர்களால் பிறப்பெருத்தவர் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் இந்த...
  9. Admin 01

    தங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்

    *தங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்.* தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சாஸ்தா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார். இந்தியாவிலே நரசிம்மர் தன் தங்கையுடன் வீற்றிருக்கும் ஒரே...
  10. Admin 01

    நவநிதிகள் அருளும் திருக்கோளூர் பிரான்

    *நவநிதிகள் அருளும் திருக்கோளூர் பிரான்.* பரமேஸ்வரனைத் தரிசிக்க கைலாயம் சென்ற குபேரன், அன்னை பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளாகி நவ நிதிகளையும் இழந்தார். குபேரனை விட்டு நீங்கிய நவ நிதிகளும் திருக்கோளூரில் பொருநை நதிக்கரையில் சயனக்கோலத்தில் துயில்கொள்ளும் திருமாலைச் சரணடைந்தன. இந்த ஆலயம்...
  11. Admin 01

    போட்டி முடிவுகள்

    வணக்கம் நண்பர்களே, பெண்கள் தினத்தை முன்னிட்டு நம் "வைகை தளத்தில்" நடத்தப்பட்ட "ஒரு பெண்ணின் குரல்-கட்டுரைப் போட்டியின்" முடிவுகள் இதோ வெளியாகிவிட்டது. வெற்றியாளர்கள் 1. நந்தினி மோகனமுருகன் திரி: https://vaigaitamilnovels.com/forum/threads/சாதனைப்-பெண்கள்-நந்தினி-மோகனமுருகன்.2868/ 2. செ...
  12. Admin 01

    ஒரு பெண்ணின் குரல்-Usharani R K

    தலைப்பு: பெண்மையைப் போற்றுவோம்!ச் “அன்பால் அன்னையானவள்! நேசத்தால் தந்தையானவள்! குறும்பு செய்வதில் தங்கையானவள்! துவண்டப் போதெல்லாம் தோள் கொடுக்கும் தோழியவள்! கவலைகளைத் தன்னுள் மறைத்து, புன்னகைச் செய்யும் பூமகளவள்! குடும்பத்தைப் பேணிக் காக்கும் குணமுடைய நங்கையவர்கள்! கல்வியறிவைத்...
  13. Admin 01

    என் மாண்புறு மங்கையே-Inba muthuraj

    ஓர் அர்த்த சாம நேரத்தில் தெருவில் ஏதோ சலசலப்பு. யதேச்சையாக விழிப்பு தட்டியது. சனம் சத்தமாக பேசியது காதில் விழவே வேண்டா வெறுப்பாக எழுந்து வெளியே வந்தேன். சுமார் நாற்பது மதிக்கத்தக்க ஒருவனை ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அரை உறக்கத்தில், அருகிலிருந்த தம்பி ஒருவனிடம்...
  14. Admin 01

    என் மான்புறு மங்கையே- Alamu Giri

    என் மான்புறு மங்கையே... எல்லையற்றவள் .... 18+ பற்றிய தொகுப்பு விருப்ப மற்றவர்கள் தவிர்க்கவும் வாரம் ஒருமுறை வருவாள் அவள்.... " அவள் பெயர் என்னவென்று நான் இதுவரை கேட்டதே இல்லை" "கேட்க தோன்றியதும் இல்லை" என்னை பொறுத்தவரை "அவளொரு சிறு குடிசை தொழிலாளி" பாசி மணிகளை தானே கோர்த்தும், சிறு...
  15. Admin 01

    சாதனை பெண்கள்- தா ரா

    மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய...
  16. Admin 01

    என் மாண்பு று மங்கையே! - Selvamuthukumari Subramanian

    எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதியின் கூற்றுக்கு இணங்க பெண்ணின்றி எதுவும் நடப்பதில்லை. சீதை இல்லாமால் இராமாயணம் இல்லை, பாஞ்சாலி இல்லாமல் மகாபாரதம் இல்லை, குந்தவை இல்லாமல் ராஜ ராஜ சோழன் இல்லை, ஜான்சி ராணி, வே லு நாச்சியார் இல்லாமல் இந்திய சுதந்திர வரலாறு இல்லை.பெண்மனைவியாய்இருந்து கணவனின்...
  17. Admin 01

    சாதனைப் பெண்மணிகள்- Geetha lakshmi

    அறிவியலில் எட்ட சாத்தியமில்லாததாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர். நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் பெண் விஞ்ஞானிகள் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு...
  18. Admin 01

    சாதனை பெண் - செ.இன்பமுத்துராஜ்

    உலகின் ஒட்டுமொத்த முன்னணி ஊடகங்களின் ஒலி வாங்கிகள் அவள் முன் குவிந்திருந்தன. சுருண்ட கூந்தல் கன்னத்தில் உரச, பளிரென மின்னும் அவள் முகத்தில் அப்படியொரு சோகம். ஒட்டிய கன்னமும், தளர்ந்த தேகமுமாக ஊடகங்களின் முன் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. ஒரு தேக்கரண்டியில் தேனை காட்டியவாறு வாய்விட்டு அழுதாள்...
  19. Admin 01

    என் மாண்புறு மங்கையே...-ஹேமா ஶ்ரீ தீனதயாளன்.

    தன் வழியை தானே அமைத்துக் கொள்ளும் நதி போல, தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் வரலாற்றைப் போல, தன்னைத் தானே செதுக்கிக் கொள்வாள் பெண். ஓவ்வொரு ஆணின் வெற்றிக் பின்னும் ஒரு பெண் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணோட வெற்றிக் பின்னாடி ஒரு ஆண் இருக்கலாம். இல்லை அந்த ஆணோட இழப்பு இருக்கலாம். ஆனால் எந்த...
  20. Admin 01

    என் மாண்புறு மங்கையே!- ஐ. ஆர். கரோலின்

    பரந்து விரிந்த இவ்வுலகை படைத்தது கடவுளா? அறிவியலா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தாலும் பதில் என்பது இன்றும் இல்லை. ஆனால், இப்பூமியில் ஒவ்வொரு மனிதனும் அவதரிக்கக் காரணமாக இருப்பவள் தாய் என்பவள் என்ற உண்மையை மறுக்க யாராலும் முடியாது. தன் உயிருக்குள் அடைக்காத்து அவர் குருதியை பாலாகப் புகட்டி...