• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. T

    பகுதி 13,14,15

    இதழ்:- 14 நாட்கள் அதன் போக்கில் வேகமாய் உருண்டோடியது.வினிக்கா வினிக்கா என்று அவளையே சுற்றி வந்த இளையவர்களோடு சேர்ந்து வினியும் மெல்ல மெல்ல பழைய குறும்புக்கார வினியாக மாறிவிட்டாள்.அதற்காக அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் என்று இல்லை.நெஞ்சின் ஓரம் ஒரு வலி எப்போதும் இருக்கத்தான்...
  2. T

    பகுதி 13,14,15

    ஒத்துக்கொள்ள மனமில்லாவிடிலும் பூவினி இங்கு வரும் போது அவள் நெஞ்சின் ஓரம் குட்டியாய் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டிக்கொண்டிருந்தது உண்மை.தன்னுடைய இந்தப்பிரிவு ஏதேனும் ஒருவகையில் அவனுக்கு தன் அன்பை காதலை புரியவைத்திருக்காதா?? என்ற சிறு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம். சில சமயங்களில் உண்மை நேசத்தை...
  3. T

    பகுதி 13,14,15

    இதழ்:-13 மெல்லிய தென்றல் தோட்டத்து மலர்கள் மீது தவழ்ந்து வந்து உடல் தழுவ தென்றலின் தாலாட்டில் மதிமயங்கி தலையசைத்த மலர்களை ரசித்தபடி கையில் ஒரு நாவலுடன் அமர்ந்திருந்தாள் பூவினி.அவள் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவள் மீது அன்பை பொழியும் உறவுகளின் மத்தியில் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக...
  4. T

    பகுதி 10

    பூம்பொழில் அது தான் தர்மராஜின் பூர்வீகம். தாய் , தங்கை , அவர் என மிகவும் சிறிய குடும்பம் தான் என்றாலும் மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. அவர்கள் ஒன்றும் பெரும் பணக்காரர்கள் இல்லை என்றாலும் யாரிடமும் கைநீட்டிப் பிழைக்கவும் இல்லை. அந்த கிராமத்துப் பெண்களின் தலையெழுத்துப்படியே பிரபாவதியின்...
  5. T

    பகுதி 10

    பகுதி – 10 சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது...
  6. T

    பகுதி 9

    அவள் பேச்சைக் கேட்ட பிரபாவதியின் முகம் நிம்மதியில் மலர...அவள் கன்னத்தை பாசத்துடன் வருடியவர் ரொம்ப சந்தோசம் டா...என்றார்..நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குரலில் தொடர்ந்து.. ஏன் சுபிம்மா..... நீ உன் வீட்டினருடன் பேச நான் ஏற்பாடு பண்ணட்டுமா?? என வினவினார். அத்தை அவர் என்ன சொல்வாரோ?? அவருக்கு...
  7. T

    பகுதி 9

    பகுதி_ 9 சுபிம்மா.... ஆ...என்னத்தை?? அவசரமாக விழிநீரைத் துடைத்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் சுபாங்கி... ஜூஸ் தம்ளருடன் உள்ளே வந்த பிரபாவதியின் விழிகள் ஒரு கணம் மருமகளின் முகத்தைக் கூர்ந்தன.. அழுதியா சுபிம்மா?? இல்.. இல்லையேத்தை... பொய் சொல்லாதேடா....அவன் வேறு முகத்தை கடுகடுவென்று...
  8. T

    பகுதி 10,11,12

    இதழ்:- 12 அந்த உலோகப் பறவை பத்திரமாக தரையிறங்கி தன் வயிற்றுக்குள் பொத்தி வைத்திருந்தவர்களை மெல்ல வெளியேற்றியது. பூவினி உள்ளத்தின் மகிழ்ச்சி உதடுகளில் புன்னகையாய் நெளிய தாய்நாட்டுக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தவாறே உற்சாகத்துடன் வெளியேறினாள். தன் உடமைகளை சரி பார்த்து எடுத்துக்கொண்டு வாயில் நோக்கி...
  9. T

    பகுதி 10,11,12

    இதழ்:-11 நிலவனிடம் இருந்து நீண்டதொரு பெருமூச்சு கிளம்பியது.அன்று கண்மணியை அழைத்துச்செல்லும் போது அந்த பயணம் தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.பேரூந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு பூங்காவின் முன் வண்டியை நிறுத்தச் சொல்லி நான் உன்னுடன்...
  10. T

    பகுதி 10,11,12

    இதழ்:- 10 அந்த கறுப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டினுள் சென்ற நிலவனின் காதில் விழுந்தது தமிழின் குரல்.சமையல் அறையில் தாயிடம் உரத்த குரலில் அம்மா பெரியத்தை சொன்னார்கள் நாளைக்கு காலை பதினொரு மணிக்கு வினி அக்கா...
  11. T

    பகுதி 8

    என்னம்மா ரொம்ப பயந்துட்டீங்களா?? அது தான் நான் தப்பிவிட்டேனே.........அத்தான் என்னைக் காப்பாற்றி விட்டாரே .... இனி அந்தப் பக்கமே விளையாடப் போக மாட்டேன்மா.. டோன்ட் வொர்ரி. என்று தாயின் அச்சத்திற்கு தானே காரணம் கண்டுபிடித்து தாயை சமாதானப்படுத்தினாள். ஆனால் குளித்துவிட்டு அவள் வெளியே வந்த போது...
  12. T

    பகுதி 8

    வழக்கம் போல அவளைக்கண்டதும் அவள் தோழிகள் வந்துவிட ரொம்ப தூரம் போய்டாதே சுபிம்மா. அருகிலேயே விளையாடு என்று எச்சரித்த தந்தையிடம் “சரிப்பா” என்று சமத்தாய் தலையசைத்து விட்டு சுபி தோழிகளை அழைத்துக் கொண்டு விளையாடச் சென்ற இடம் அந்த மொட்டைக் கிணறு உள்ள வயல்வெளி. ஒரு வேளை அந்த இடத்தில் தான் அவள்...
  13. T

    பகுதி 8

    பகுதி _ 8 பூம்பொழில் பெயருக்கு ஏற்றாற்போல் பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொட்டிக் கிடக்கும் அழகிய கிராமம். அது தான் அவர்கள் பூர்வீகம்..... தர்மராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினாலும் ஒவ்வொரு வருடமும் அவர் தாயின் திதியின் போது மட்டும் குடும்பத்துடன் ஒரு வாரம்...
  14. T

    பகுதி 7

    yeah...varuthu varuthu.. thanx dr.
  15. T

    பகுதி 9

    அதுசரி தான்.ஆனால் எல்லோருமே அன்னை தெரேசா ஆகிவிட முடியாது பூவினி.நீ நிதர்சனத்தைப் புரிந்துகொள்.எதையுமே பேசுவது சுலபம்.ஆனால் நடைமுறை???? பூவினி நீ உன் பெற்றோருக்கு ஒரே வாரிசு.உன்னைக்குறித்து அவர்களுக்கும் எத்தனையோ கனவுகள் ஆசைகள் இருக்கும்.உன் மனதை மட்டுமே பார்த்துக்கொண்டு அவர்கள் மனதை...
  16. T

    பகுதி 9

    இதழ்:- 9 காதருகில் ஒலித்த கடிகாரச் சத்தத்தில் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள் பூவினி.நெஞ்சைப் பிளக்கும் வலியுடன் கண்கள் பிரசவித்துக்கொண்டிருந்த நீர்முத்துக்களை துடைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள்.அது நேரம் நான்கு என்றது.அப்போது தான் வெளியே செல்ல வேண்டும் என்று சிந்துவுடன் பேசியது...
  17. T

    பகுதி 8

    அதனால் அப்படி ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.நிலவனைக் காணும் போதெல்லாம் வார்த்தையால் வாட்டி அவன் பூவினி வீட்டுக்கு வருவதையே குறைத்தார்.பூவினி அங்கு செல்வதையும் தடுக்க முயன்றார். என்ன செய்து என்ன அவர் எது நடந்துவிடக்கூடாது என்று இவ்வளவும் செய்தாரோ அது நடந்தே விட்டது.எல்லாம்...
  18. T

    பகுதி 8

    இதழ்:- 8 இவர்களின் கெட்ட நேரம் போலும்.மாடியில் காய வைத்த வத்தலை எடுபதற்காக மேலே வந்த கண்மணி அவர்களின் முழுப்பேச்சையுமே கேட்டுவிட்டார். அவர் உள்ளம் உலைக்களமாக கொதித்தது. அந்தக்கணமே அவர் மூளை அவர்கள் பிரிவுக்கான திட்டத்தை தீட்டத்தொடங்கி விட்டது. இதை எதையுமே அறியாத பூவினியோ மனம் முழுதும்...
  19. T

    பகுதி 7

    அவளை குழப்பத்துடன் திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.அவன் பார்வை அவ்வப்போது சுபி மீது படிந்து மீண்டது. அவள் முகத்தில் வலியின் வேதனை தெரிந்த போதும் அவள் விழிகளில் கண்ணீர் வரவில்லை. ஆனால் சிவந்து கலங்கிய விழிகளும் வலியில் சுணங்கிய முகமும் அவள் வேதனையை அவனுக்கு சொல்லியது...