• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. T

    பகுதி 7

    பகுதி _ 7 அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள். தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது. புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து...
  2. T

    பகுதி 7

    அவளின் குறும்புத்தனமான பேச்சையும் விளையாட்டையும் ரசித்த முறுவலுடன் சமையலறை நோக்கி சென்றார் சாந்தா. புஜ்ஜி மாடியேறி நிலவனின் அறைக்குள் புகுந்தது. கூடவே தானும் புகுந்த பூவினி ஹேய்ய்...... புஜ்ஜிக்கண்ணா இங்க உன்னைக் காப்பாத்த இப்போ யாருமே இல்ல. நீ வசமா என்கிட்ட மாட்டிக்கிட்டடா. இப்போ நீயா...
  3. T

    பகுதி 7

    இதழ்:- 7 ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியபடி நிலவன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவினி. .ஹே ... வினிக்கா உன் ஆளை சைட் அடிக்க கிளம்பிட்டியா??? என்று திடீரென்று காதருகில் தாரணியின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் பூவினி............. தாரணி ஒரு குறும்புச் சிரிப்புடன்...
  4. T

    பகுதி 6

    அன்று அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது சுபாங்கிக்கு.அருகில் பிரபாவதி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அதற்கு மேல் தூக்கம் வரும் போல் தோன்றாததால் எழுந்து பிரெஷ் ஆகி மெல்ல அறையை விட்டு வெளியே வந்து தோட்டத்தில் நுழைந்தாள். அந்த காலை நேர குளிர் காற்றும் தோட்டத்து மரங்களில் இருந்து பறந்த...
  5. T

    பகுதி 6

    அவள் முகத்தில் சோர்வு தெரிந்தாலும் வருத்தம் தெரியவில்லை.தம்பியைப் பார்த்து புன்னகைத்தாள். வந்துட்டியா பப்பு....டிபன் எடுத்து வைக்கவா?? அவள் அப்படிக் கேட்கும் போதே அவனது சுபி அக்காவின் நினைவில் பரணியின் விழிகளில் நீர் நிறைந்தது. அதைக் கண்டதும் பப்பு டேய்... என்று அவன் தலையை வருடியவள்.... அவன்...
  6. T

    பகுதி 6

    பகுதி _ 6 அந்த வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி உள்ளே நுழைந்த பரணியின் மனதை வாட வைத்தது. அம்மா அவர் அறையில் சுருண்டு படுத்திருந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லைப் போலும். ஹ்ம்ம்.. இல்லாவிட்டால் அவன் வீடு இப்படியா இருக்கும்.காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும் போதே மனதினுள் ஒரு புத்துணர்வு...
  7. T

    பகுதி 6

    அதற்குள் கல்யாணி என்ன சிரிப்பு தாரணி எனவும் அது ஒண்ணுமில்லை சின்னத்தை வினிக்கா ஒரு ஜோக் சொன்னாள் அது தான் என்றாள். பூவினிக்கு திக் என்றது எங்கே சின்னத்தை அது என்ன ஜோக் என்று கேட்டு விடுவார்களோ என்று நல்ல வேளை அவர்கள் எதுவும் கேக்கவில்லை. அவர்களும் இப்பருவத்தை தாண்டி வந்தவர்கள் அல்லவா...
  8. T

    பகுதி 6

    இதழ்:- 6 என்ன தான் பூவினி நிலவனை உயிராய் நேசித்தாலும் தன்னுடைய காதலை ஒருபோதும் அவனிடம் வெளிப்படுத்த விரும்பியதில்லை.ஏனெனில் அவளுக்கு தெரியும் நிலவன் அதை விரும்ப மாட்டான் என்று.அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும் கூட படிக்கும் வயதில் காதல் என்பதை அவன் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டான் என்று அவனைப்...
  9. T

    பகுதி 5

    என்ன பொண்ணு இவ?? எப்படி இவளால இப்படி இருக்க முடியுது. இவ நடந்துக்கிறத பார்த்தா இவள நாம கடத்திக்கிட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணோமா..இல்லையானே சந்தேகம் வருதுடா சாமி. ஹ்ம்ம் .. அப்படி கொஞ்சம் கூடவா கஷ்டம் இல்லாம இருக்கும். ஹ்ம்ம்..அம்மா தன் பொண்ண போல ஏன் அதைவிட மேலேயே பாசத்தை கொட்டுறாங்க...
  10. T

    பகுதி 5

    பகுதி _ 5 சுபாங்கி அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கபடுத்திக்கொண்டாள். காலையில் விழித்தவுடன் பின்புறம் மாட்டுக் கொட்டகை பக்கம் ஒரு வாக். அதன் பின் குளியல், உணவு..... பின் பகல் முழுதும் பிரபாவதியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அத்தை.. அத்தை..என்று அவர் பின்னே சுற்றுவாள்.இரவும்...
  11. T

    செம்பூவே.... 3

    அவளுக்கு தெரியவில்லை அவர்கள் நிலவனின் பார்வை போன திசையை வைத்தே அவளைக் கண்டுவிட்டனர் என்று. அவர்கள் செல்லவும் நிலவன் மதிலுக்கு அருகில் வந்தான்.பூவினி மேலும் மறைய முற்படவும் ஏய் வானரம்.நீ தான் இந்த வேலையை செய்தது என்று தெரியும் இறங்கு.என்றான். அவள் முழித்தபடி இறங்கவும் செய்வதையெல்லாம்...
  12. T

    செம்பூவே.... 3

    இதழ்:- 5 பூவினியின் காதுக்குள் ஒலித்த “நான் உன் அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் வார்த்தைகள் அவளுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் பூவினிக்கு தன்னுடைய மனம் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது. ஆம் அவள் நிலவனை நேசிக்கிறாள். எந்த ஒரு பெண்ணையுமே கவர்வது ஒரு ஆணின் அழகோ பணமோ அல்லவே!!!!!!!!!! அவனின்...
  13. T

    செம்பூவே.... 3

    கண்மணி பேசும் போதே பூவினி வந்துவிட்டாள்.இடையிலேயே ஏதாவது சொல்லத்தான் நினைத்தாள்.ஆனால் கண்மணி எது சொன்னாலும் அந்த ஒரு சில நாட்கள் தானே பொறுத்துப்போ என்று மேகலா முன்பே பல தடவைகள் கூறி இருந்ததால் பல்லைக்கடித்து பொறுமை காத்தாள். ஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய்...
  14. T

    பகுதி 4

    அவனை பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தவர் ரொம்ப சந்தோசமா இருக்குடா முகில்.சுபி ரொம்ப நல்ல பொண்ணுடா.அப்படியே என் அண்ணனின் வாரிசு.எதையும் அசால்ட்டாக எடுத்துக்கொள்ளும் துணிச்சல். ஹ்ம்ம்.. ஆனால் கோபமும் அப்பா போலவே இருந்துடக் கூடாதேன்னு பயமா இருக்கு….. ஹ்ம்ம் ரொம்ப தைரியம்மா.இதே நிலைல வேற ஒரு...
  15. T

    பகுதி 4

    பகுதி_ 4 அன்று அதிகாலையில் கண்விழித்த சுபாங்கிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. அந்த பெரியபடுக்கையில் நிதானமாக ஒரு முறை திரும்பிபடுத்தவள் எதிர்ச் சுவரில் மாட்டப்பட்டிருந்த தனஞ்சயனின் ஆளுயர புகைப்படத்தைப் பார்த்ததும் பதறி விழித்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் யாவும் அதி வேகமாக...
  16. T

    பகுதி 3

    Thanks da.... itho poduren.. hv a read and let me know ur cmnts dr.