• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. T

    செம்பூவே...... 2

    இதழ்:- 4 சிறுவயதில் இருந்தே பூவினிக்கு நிலவனை மிகவும் பிடிக்கும். அவளுக்கு பெரியவனாக அவன் ஒருவனே இருந்ததால் அவளுக்கு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் அவன் தான்.அவளின் விளையாட்டுத் தோழனும் அவன் தான்.அத்தான் அத்தான் என்று அவன் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருப்பாள். என்ன புதிதாய் வாங்கினாலும்...
  2. T

    பகுதி 3

    தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்ததில் இருந்து இதோ இப்போது தனாவுடன் பேச ஆரம்பித்த அந்த நொடிவரை சுபாங்கியின் அடிமனதில் எந்த கவலையும் ஏற்படவில்லை.மாறாக ஏதோ ஓர் சிறு உற்சாகமும் இதமும் தான் இருந்தன.அவள் தனாவைக் கண்டு அஞ்சவில்லை.மாறாக அவனின் மிரட்டல்களைக் கண்டு உள்ளூர...
  3. T

    பகுதி 3

    பகுதி __ 3 கார் தனஞ்சயனின் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. காரை முகிலன் ஓட்டிக்கொண்டிருக்க அவன் அருகில் தனஞ்சயன் அமர்ந்திருந்தான்.பின்னால் பிரபாவதியும் சுபாங்கியும் அமர்ந்திருந்தனர். சுபாங்கியின் விழிகள் முன்னால் இருந்தவன் மீது படிந்தது. ஒருநாளில் அவள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி...
  4. T

    பகுதி 3

    மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க. அவரோ ஆத்திரத்தில் உடல் நடுங்க யாருக்கு யாருடா மாமா.உன் அம்மாவே எனக்கு உறவில்லை என்று ஆனபின் நான் எப்படிடா உனக்கு மாமா ஆவேன் பொறுக்கி ..என்றார். ஹ ஹ...நீங்கள் என் அம்மாவின் அண்ணன் என்பதால் நான் உங்களை மாமா என்று அழைக்கவில்லை தர்மராஜ். இதற்கு முன் உங்களை அப்படி...
  5. T

    பகுதி 2

    அத நீங்க சொல்லக்கூடாது மாமோய்!!! வேற யாருடா சொல்லணும்?? உங்க பொண்ணு சொல்லணும்.. அவளை கடத்திட்டு வந்து வைச்சுகிட்டு பேச்சா பேசுற நீ!!!!!!!!!..என்ன இன்ஸ்பெக்டர் பார்த்துட்டு நிக்கிறீங்க இவனை அடிச்சு இழுத்துட்டு போங்க..என்று ஆத்திர மிகுதியில் குரல் நடுங்க கத்தினார் தர்மா. அதை ஒரு கேலிப்...
  6. T

    செம்பூவே..... 1

    ஒருத்தருடைய கையை ஒருத்தர் தொட்டதில்லை என்று கூறிவிட முடியாது.சிறுவயதில் இருந்து கரம் கோர்த்து ஓடி விளையாடியவர்கள் தான்.ஆனால் பூவினி பருவமடைந்ததன் பின் நிலவன் அவள் அருகில் வருவதில்லை. பூவினியும் அவன் நெருக்கத்தில் செல்வதில்லை.தவிர்க்க முடியாத சில சமயங்களில் ஏற்படும் இயல்பான தொடுகைகளை அவர்கள்...
  7. T

    செம்பூவே..... 1

    நிலவனைப் பற்றி அவள் தாயிடம் முறையிடுவாள். அம்மா இந்த அத்தானை பாருங்கள்.சும்மா அதை செய்யாதே இதை செய்யாதே.அப்படி நடக்காதே இப்படி இருக்காதே என்று எதற்கெடுத்தாலும் அதிகாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.என்பாள். அதற்கு மேகலாவிடம் இருந்து வரும் பதில் பூவினி அவன் உனக்கு பெரியவன் அவன் என்ன சொன்னாலும் எதை...
  8. T

    செம்பூவே..... 1

    இதழ்:- 2 அந்த ஊரில் குமாரசாமி குடும்பம் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது.பணத்திலும் சரி ஒழுக்கத்திலும் சரி ஒற்றுமையிலும் சரி பாசத்திலும் சரி அந்த குடும்பத்தை யாரும் மிஞ்ச முடியாது. குமாரசாமி வள்ளியம்மாள் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள்.இரு ஆண் பிள்ளைகளும் இரு பெண்களும். மூத்தவர் ஜெகநாதன்...
  9. T

    செம்பூவே..... 1

    ஆனால் இப்போது யோசிக்கும் போது தான் இதுவரை பூவினியை பற்றி தான் கணக்கிட்டது சரியா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.பூவினியின் அவன் மீதான கோபம் அவள் வெறுப்பின் வெளிப்பாடா? அல்லது உள்மனதை மறைக்கும் வெளிப்பூச்சா?? இதுவரை அவளின் வெறுப்பின் வெளிப்பாடு என்று நிம்மதி அடைந்தவளால் இப்போது அப்படி...
  10. T

    செம்பூவே..... 1

    இதழ்:- 1 பூவினி ....... ஏய் …. பூவினி .......... எங்கே இருக்கிறாய் ... என்று சத்தமாக அழைத்தபடி கையில் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்தாள் செம்பூவினியின் தோழி மற்றும் அவளுடன் அந்த அறையை பங்கு போடும் சிந்து. இருவரும் அந்நிய தேசத்தில் படிக்க வந்தவர்கள். நாம் இருவரும் தமிழ் என்ற ஒரு உணர்வே...
  11. T

    பகுதி 2

    இதுவரை சொல்லவில்லைத் தான்..ஆனா சொல்லுவ. சொல்ல வைப்பேன். சும்மா ..உளறாதீங்க. அது நடக்கும் போது பாரு. என் பேச்சு உளறலா இல்லையான்னு.. டேய் முகில் வண்டியை ஊருக்குள்ள விடுடா. தனஞ்செயன் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்ள முகில் காரை ஊருக்குள் செலுத்தினான். சுபாங்கியோ நடந்துகொண்டிருக்கும் நிகழ்வினால்...
  12. T

    பகுதி 1

    இராவணனே என் இராமனாய்............. பகுதி _ 1 அந்த புழுதி படந்த கிராமத்துச் சாலையில் ஒரு கார் மிகுந்த வேகத்துடன் விரைந்து கொண்டிருந்தது.அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அசுர வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்த அவன் நண்பன் பின் இருக்கையை கவலையுடன் ஒருமுறை...