மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.
அவரோ ஆத்திரத்தில் உடல் நடுங்க யாருக்கு யாருடா மாமா.உன் அம்மாவே எனக்கு உறவில்லை என்று ஆனபின் நான் எப்படிடா உனக்கு மாமா ஆவேன் பொறுக்கி ..என்றார்.
ஹ ஹ...நீங்கள் என் அம்மாவின் அண்ணன் என்பதால் நான் உங்களை மாமா என்று அழைக்கவில்லை தர்மராஜ். இதற்கு முன் உங்களை அப்படி...