• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 22

    அத்தியாயம் 22 பகலவனின் வெளிச்சம் பார்த்து பறவைக் கூட்டங்கள் எல்லாம் இறைதேடி தன் கூட்டை விட்டு பறந்து சென்றது. சித்-அமுதி திருமண வாழ்வில் நுழைந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. தந்தை என்றால் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கும், தந்தையின் வாசமே என்ன என்றறியாத குழந்தைக்கும் தன்...
  2. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 21

    அத்தியாயம் 21 அமுதியின் பெற்றோர்களை பேருந்தில் ஏற்றி விட்டு டிராபிக்கில் வீடு வந்து சேர்வதற்குள் தாயும் பிள்ளைகளும் காரிலே தூங்கி விட்டனர். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திய சித், "அமுதி வீடு வந்துருச்சு" என்று மெதுவாக தோளில் தட்டவுமே அவள் படக்கென்று விழித்துக் கொண்டாள். "நான் சரணைத்...
  3. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 20

    அத்தியாயம் 20 கதிரவன் உதிப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள காலை நேரம்.. கதிரவன் நன்றாக தூக்கம் கலைந்து எழுவதற்கு முன்னே புது இடம் என்பதால் சீக்கிரம் எழுந்து விட்டாள் அமுதி. எழுந்தவளுக்கு முதலில் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வரவே இரண்டு நிமிடங்கள் பிடித்தது. கழுத்தில் உரசிக் கொண்டிருந்த புது...
  4. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 19

    அத்தியாயம் 19 மேற்கில் புதைந்த கதிரவன் கிழக்கில் இருந்து எழுந்த நேரம், கதிரவனின் வருகையை வைத்து விடிந்து விட்டதை உணர்ந்து பறவைகள் தன் கூட்டிலிருந்து வெளிவந்து கீச்சிட்டுக் கொண்டிருந்த காலை நேரம்... பட்டுப்புடவை கட்டி, தலையில் மல்லிகைசரங்கள் காற்றாட, கழுத்தில் தங்கநகைகள் மின்ன, மிதமான...
  5. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 18

    அத்தியாயம் 18 ஆழிக்குள் புதைந்திருந்த ஆதவன் தன் கடமையைச் செய்ய கிழக்கில் இருந்து மெதுவாக எழுந்து உதயமான காலை வேளை.. எப்போதும் குழந்தைகள் சத்தத்தைத் தவிர அமைதியாக இருக்கும் வீடு, இன்று தாயிற்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொஞ்சம் அதிர்ந்து சலசலத்தது. "அவங்க கேட்டதுல என்ன தப்பு இருக்கு...
  6. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 17

    அத்தியாயம் 17 "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்ற சித்தார்த்தின் கேள்வியில் திகைத்து நின்றாள் அமுதி. "உங்களை தான் அமுதி. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேங்களா?" என்று திரும்பவும் கேட்கவும், ஏற்கனவே நடந்ததை நினைத்து புளுங்கிக் கொண்டிருந்தவளுக்கு எங்கிருந்து தான் அத்தனைக் கோவம் வந்ததோ, "சீ நீங்களும்...
  7. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 16

    அத்தியாயம் 16 மலரின் மேலுள்ள பனித்துளி ஜொலிப்பது போல் நிலவைச் சுற்றி எண்ணற்ற பனித்துளிகள் போல் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்த இரவு வேளை. வேலை முடிந்து இரவு வீடு வந்த சீத்தார்த் தனது போலீஸ் ஜீப்பை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு அவன் பிளாட்டிற்கு ஒவ்வொரு படிகளாக ஏறிக் கொண்டிருந்தான்...
  8. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 15

    அத்தியாயம் 15 காலையில் எழுந்ததுமே அவளை வரவேற்றது அந்த செய்தி தான். ஏதோ கடவுள் புண்ணியத்தில் எதுவும் ஆகாமல் தப்பினோமே என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக் கொண்டிருந்தவளுக்கு அந்த செய்தி மனதை முழுதாய் உடைத்து விட்டது. 'இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறோம்? இன்னும் எத்தனை கொடுமைகள் அனுபவிக்க...
  9. P

    காந்தள்-3

    அத்தியாயம் 3 காலமெனும் கடிகாரத்தில் நேரமும் நாளும் நிற்காமல் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்தது.. ஒற்றைப் பிள்ளையாக இருந்து மொத்தப் பாசத்தையும் அனுபவித்தவன் இன்று பங்குபோட்டு கொடுக்கும் பாசத்தையும் பழகிக் கொண்டான் செந்தூரன். தன் தங்கையின் மகன் தாயில்லாப் பிள்ளை என்று அவனுக்கு பார்த்து...
  10. P

    காந்தள்-2

    அத்தியாயம் 2 கிட்டியைக் கையில் வைத்து அடிக்கக் காத்திருந்தவன் முன்னே வந்து அவன் அன்னையின் தாலி வந்து விழுகவும் பேச்சு மூச்சற்று போனான் செந்தூரன். தினமும் தாலியின் நுனியைப் பிடித்துக் கொண்டு தூங்கும் அவனுக்கு தெரியாதா அது அவன் அன்னையுடையது என்று. கண்களிரண்டும் நிலைக்குத்தி அதிலே நின்றது...
  11. P

    காந்தள்-1

    அத்தியாயம் 1 'கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு பக்கம் செழித்து நின்ற நாத்துகளும், மறுபக்கம் வளர்ந்து நின்ற சோள மற்றும் கம்பங்கருதுகளும் காற்றிலாட, எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்து தென்றல் காற்று மேனியை சிலிர்க்க வைக்க, வாய்க்கால் வரப்புகளில் ஓடும் தண்ணீரில் கால் நனைத்து..' இப்படிலாம் ஆரம்பிக்க...
  12. P

    கதை அறிமுகம்

    கரிசக்காட்டு கரிமருந்தில் பூத்த செங்காந்தளே.! இந்தக் கதையை சிவகாசியை மையமாக வைத்து தான் எழுதப் போறேன். அதுனால கதைக்குள் போறதுக்கு முன்னாடி சிவகாசி பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம். சிவகாசி- சிவகாசினு சொன்னாலே எல்லாருக்கும் தானாக நினைவுக்கு வர்றது பாட்டாசு தான். தீபாவளி சமயத்துல தான் பட்டாசு...
  13. P

    கருப்பு உளுந்து சாதம் & எள்ளு துவையல்

    கருப்பு உளுந்து சாதம் & எள்ளு துவையல் (ஜீரோ ஆயில் உணவு) மிகவும் சத்தான பருப்பு உளுந்து. பூப்பெய்தும்போதும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு உளுந்து அதிகமாகக் கொடுப்பார்கள். கர்ப்பப்பைக்குத் தேவையான புரதச்சத்து உளுந்தில் அதிகமாக இருப்பதே காரணமாகும். இதை ஒன் பாட்டில்(one pot food) எப்படி செய்யலாம்...
  14. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 14

    அத்தியாயம் 14 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகளுடன் அந்த இரவு கழிய, பகலவன் பகல் பொழுதை இனிதாக்க பிறந்தான்.. காலையில் எழுந்ததும், 'தன்‌ மகள் என்ன சொல்வாளோ?' என்று பயத்திலேயே இருந்த கற்பகம், அவள் எழுந்ததும் முதல் வேலையாக இரவு நடந்ததை தயக்கத்துடன் சொல்ல "ம்ம் சரிமா" என்றதோடு முடித்துக் கொண்டாள்...
  15. P

    ஜெல்லி சாகோ ட்டிரிங்

    ஜெல்லி சாகோ டெஷர்ட் (Jelly sago dessert) சம்மர் ட்ரிங்க் தேவையான பொருட்கள்: அகர் அகர்(ஜெலாடின் பவுடர்) - தேவையான அளவு ஜவ்வரிசி(சாகோ) - தேவையான அளவு பால் - அரை லிட்டர் சர்க்கரை- தேவையான அளவு பால் பவுடர் அல்லது கஸ்டர்டு பவுடர் செய்முறை: 1. முதலில் தண்ணீர் சேர்க்காத பாலை பாத்திரத்தில் ஊற்றி...
  16. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 13

    அத்தியாயம் 13 நாலாபக்கமும் இருள் சூழ்ந்திருக்க, நிலவொளியில் கன்னங்களில் உள்ள காயத்தால் முகம் வீங்கி பளபளத்தது அமுதிக்கு. 'இது போல் சதையைக் தின்னும் வெறிபிடித்த மிருகங்கள் எத்தனையோ பெண்களின் தன்னம்பிக்கையைக் கொன்று விடுகிறார்கள். குடும்பப் பிரச்சனைகளுக்கு நடுவில் இது போன்ற கயவர்களையும்...
  17. P

    கோதுமை பாஸ்தா

    கோதுமை பாஸ்தா பாஸ்தா மைதாவில் செய்வது. அதில் எந்த விதமான சத்தும் கிடையாது. அதுபோக அதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை மிக வேகமாக அதிகரிக்கும். சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை...
  18. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 12

    அத்தியாயம் 12 இளங்காலைப் பொழுதொன்றில் செங்கொண்டைச் சேவல் ஒன்று குரலெடுத்துக் கூவ, வட்டக் கதிரவன் முகம் மலர்ந்து, தன் செந்நிறக் கதிர்களால் பூமியை வருட, அதற்கு மேல் தூங்க முடியாமல் உலகம் மெல்ல மெல்ல எழுந்து தன் அன்றாடப் பணிகளைத் தொடங்கிய காலை வேளை.. எப்பொழுதும் போல் எழுந்து தன் அன்றாடப் பணிகளை...
  19. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 11

    அத்தியாயம் 11 சூரிய ஒளிக்காக மலர காத்திருந்த பூக்கள் சூரியன் முகமலர்ந்து வெளி வந்து தன் மஞ்சள் நிறக் கதிர்களால் பூமியைத் தொடவும் பூக்கள் மெல்ல மெல்ல மலர்ந்து விரிந்தக் காலை வேளை.. அன்று ஞாயிற்றுக் கிழமை, வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்த கவலைகள் அகன்றதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு...
  20. P

    விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 10

    அத்தியாயம் 10 இவள் மறைய அவன் வர அவன் மறைய இவள் வரவென்று நிலவும் சூரியனும் வானில் ஒரு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இருள் நிறைந்த இரவு வேளை.. மனதில் குழப்பங்களும் மூளையில் குழப்பத்தைப் பற்றிய சிந்தனைகளும் ஓடிக் கொண்டிருப்பதால் அமுதியால் சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால்...
Top