• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. பானுரதி துரைராஜசிங்கம்

    காண்டீப(னின்) காதலி - அறிமுகம்

    மிஸ்டர் காண்டு அப்புறம் யாதவிக்காக நாங்களும் வெயிட்டிங் 😊😊😊
  2. பானுரதி துரைராஜசிங்கம்

    NMN கதை திரி

    ஆக மொத்தம் அக்ரஹாரத்து மாமியோட கதைனு சொல்லுங்கோ.. நேக்கு ஆர்வமா இருக்கறது சீக்கிரமா முதல் எபியை போடுறேளா🙏🙏🙏 வாழ்த்துகள் ஓதர்ஜி.
  3. பானுரதி துரைராஜசிங்கம்

    அசுரனின் குறிஞ்சி மலரே..5

    தெற்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்தில், சாளரக் கதவுகளுக்குப் போடப் பட்டிருந்த திரைச் சீலைகள், தேசியக்கொடி பறப்பது போல பறந்து கொண்டேயிருந்தன. பூ மரங்களில் இருந்த பூக்களும் காற்றோடு சேர்ந்து வந்து அந்தப் பெரிய மொட்டைமாடியில், பூமழை தூவியது போலக் கொட்டிக் கிடக்க, அங்கே போடப் பட்டிருந்த பெரிய...
  4. பானுரதி துரைராஜசிங்கம்

    அசுரனின் குறிஞ்சி மலரே..4

    காலை நேர இளங்காற்று அவசரம் இல்லாமல், சாமரம் வீசுவது போல வீசிக் கொண்டிருக்க, காலைச் சூரியனும் தன் சேவைக்கு வந்திருந்தான். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பக்கமாகத் தனியாக இருந்த அறையின், சாளரக் கம்பிகளின் ஊடாக உள்ளே நுழைந்த சூரியக் கதிர்கள், கீழே படுத்துக் கிடந்த பூங்கோதை மீது, தம் ஒளி வெள்ளத்தைப்...
  5. பானுரதி துரைராஜசிங்கம்

    முகம் மறைக்கும் தாரகை 4

    கிளை பரப்பி வரிசையாக நின்றிருந்த மரங்களை அடுத்துத் தெரிந்த ஓரளவு பெரிய குளத்தின் அழகு மனதைக் கவர்வதாக இருந்தது. குளத்தோரமாகச் சிலர் நின்று தூண்டில் போட்டு மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்க, குளத்து நீர் வெயிலில் ஜொலித்து வர்ணக் கற்றைகளைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. ஏற்றி வந்த...
  6. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 64

    எம்புட்டு கஷ்டப் பட்டுக் கூட்டியாந்தேன். 😇😇😇
  7. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 68 (இறுதி அத்தியாயம்)

    வானம் மழை மேகங்களைச் சுமந்தபடி காட்சி கொடுக்க, தொலைவில் பறந்து கொண்டிருந்த வெண்ணிறக் கொக்குகள், கரிய மேகங்களது பின்னணியில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு மழைத் துளிகளே கீழே பட்டுச் சிதறிக் கொண்டிருந்தன. அந்தத் துளிகளை இரசித்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்த...
  8. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 67

    காலைச் சூரியனது ஒளிக் கற்றைகள் பட்டு, பூக்களினதும் இலைகளினதும் மேலாக இருந்த பனித்துளிகள் மினுமினுத்துக் கொண்டிருக்க, பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. கவிவர்மன் குடும்பம் பழத் தோட்டத்தில் இருந்து, இப்போது தங்களது வீட்டுக்கு வந்து விட்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை, அதாவது கவிவர்மன் காயத்ரி...
  9. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 66

    தூரமாக இருந்த பிள்ளையார் கோவில் மணியோசையோடு பக்கத்தில் இருந்த தேவாலய மணியோசையும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. இரண்டு தெய்வங்களினதும் மணியோசையைக் கேட்ட காயத்ரி, "எந்தக் கடவுளோ தெரியவில்லை. ஆனால் கூடவே இருந்து, எங்களை மீண்டும் சேர்த்து விட்டார் மாமா..." என்று சொல்லிக் கொண்டு கையெடுத்துத்...
  10. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 65

    எங்கு பார்த்தாலும் பச்சை என, பசுமையை மட்டுமே சுமந்திருந்த காட்டில், தென்றல் காற்று சாமரம் போல வீசிக் கொண்டிருந்தது. கஸ்தூரி கை காட்டிய திசையில், காவலதிகாரிகளோடு மகேந்திரனும் கவிவர்மனும் ஏதோ பேசிய வண்ணம் இருந்தார்கள். சூரியனது விழிகளும் தமையனையும் தந்தையையும் தழுவிக் கொள்ள, வீசிய தென்றல்...
  11. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 64

    சூரியனின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி, நிலம் படாத அளவிற்கு அந்தக் காட்டில் இருக்கும் மரங்கள், ஓங்கி உயர்ந்து மேலே பின்னிப் பிணைந்து படர்ந்து குடை விரித்து நிற்க, கீழே நிலம் தெரியாத அளவிற்கு, செடிகளும் கொடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன. அந்தப் பாழடைந்த மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்தவர்களது...
  12. பானுரதி துரைராஜசிங்கம்

    வெள்ளை ரோஜாக்கள் 63

    ஓங்கி அடர்ந்து நெருக்கமாக வளர்ந்திருந்த மரங்களும், பின்னிப் படர்ந்திருந்த கொடிகளும், நறுமணம் உள்ள பூச்செடிகளும், வகைவகையான மூலிகைச் செடிகளும் என, அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் இருந்தது அந்தக் காடு. அந்தக் காட்டினூடே உள்ள சற்று நடுப் பகுதியில் அந்தப் பாழடைந்த மண்டபம் இருந்தது. வெளியே இருந்து...
Top