ஓங்கி அடர்ந்து நெருக்கமாக வளர்ந்திருந்த மரங்களும், பின்னிப் படர்ந்திருந்த கொடிகளும், நறுமணம் உள்ள பூச்செடிகளும், வகைவகையான மூலிகைச் செடிகளும் என, அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் இருந்தது அந்தக் காடு.
அந்தக் காட்டினூடே உள்ள சற்று நடுப் பகுதியில் அந்தப் பாழடைந்த மண்டபம் இருந்தது. வெளியே இருந்து...