ஹாய் ஃப்ரண்ட்ஸ்!!
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் கதையோட நான்காவது பதிவு இதோ :
vaigaitamilnovels.com
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் கதையோட நான்காவது பதிவு இதோ :

சமர்ப்பணம் 4
பேருந்தில் இருந்து இறங்கித் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டுத், தன்னுடைய கழுகுக் கண்களால் சுற்று வட்டாரத்தைக் கூர்மையான பார்வையால் அளக்கத் தொடங்கினான் வீரபத்திரன். அவனைக் கண்டதும் அவ்விடத்தில் இருந்த அந்த ஊர் மக்களோ,”இவன் வீரபத்திரன் தான? பக்கத்து ஊர்க்காரனுக்கு இங்கே என்ன வேலை?”என்றும்...
