முத்தம் – 06 “என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க, “எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது. “தம்பி.. உங்க …

முத்தம் – 06 “என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க, “எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது. “தம்பி.. உங்க …
அகானா – 67 மூவரில் யாரை பார்ப்பது என்ற புரியாத நிலை ஆரியனுக்கு. செய்தி கேட்ட நொடி வினோத்தும் நித்யாவும் மருத்துவமனைக்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்களால் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அகானாவை பார்க்கவே முடியவில்லை. இன்னும் எத்தனை கஷ்டத்தைதான் அவள் வாழ்க்கையில் …
முத்தம் – 05 “வெற்றி நீ இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெளிய போய்ட்டு வா.. கர்ணா வரும் போது நீ இங்க இருக்க வேண்டாம்..” என ராமசாமி சொல்ல, அவர் எதற்கு சொல்கிறார் என சிவாவிற்கும், வெற்றிற்கும் புரிய, “ராமுப்பா… …
முத்தம் – 03 பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள். செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். …
முத்தம் – 03 பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள். செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். …
முத்தமழை – 02 கரூர் தான் சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர். அவர்களின் பரம்பரைத் தொழிலே ஃபைனான்ஸ்தான். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஃபைனான்ஸைத் தான் முழு நேர தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல் என …
முத்தமழை – 01 அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! …
முத்தமழை – 25 மிக மிக அழகாக சென்றது கர்ணன் மற்றும் வல்லபியின் திருமண வாழ்க்கை. இருவருக்குள்ளும் இருக்கும் அந்நியோன்யத்தை பார்த்து சொக்கலிங்கத்திற்கும், அவள் குடும்பத்திற்கும் அத்தனை மகிழ்வும் வியப்பும் உண்டானது என்றால், சிலருக்கு அதிலும் ராஜலட்சுமிக்கு வெறுப்பும் எரிச்சலும் உண்டானது …
அகானா – 66 ஆகன் காரோட்டிக் கொண்டே “அத்தை என்னை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க. மகி ட்ரைவ் பண்ணுவா.. ரிட்டர்ன் வர உங்களுக்கு கார் வேணும்ல..” என்றான். அவன் முகத்தில் இருந்த புன்னகையும், மலர்ச்சியும் கூடவே காலையில் மகள் …
அ.. ஆ – 10 நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, …