முத்தமழை – 28 “ம்மா.. நான் எத்தனை தடவை சொன்னேன். அவ மேல ஒரு கண்ணை வைன்னு, கேட்டியா? இப்போ பாரு, இந்த வீட்டுக்கு உறுத்தான வாரிச சுமந்துட்டு, வயித்த தள்ளிட்டு வந்து நிக்கப்போறா.. அதையும் கையாலாகாத தனத்தோட நாம கைகட்டி …
Vathani S
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 17
by Vathani Sby Vathani Sதளிர் 17 தங்கை உயிருடன் வந்துவிட்டாள் என்று சற்று நிமிடம்கூட மகிழ்ச்சியடைய முடியாதளவிற்கு, ஏன் இங்கு வந்தாள் என்றே யோசிக்க வைத்து விட்டாள் ஸ்வாதி. உள்ளே நுழைந்த நொடி, தாயைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எதைப்பற்றியும் விசாரிக்காமல், ரவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு …
- Anti HeroineLove - Family - RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 71
by Vathani Sby Vathani Sஅகானா – 71 “எப்படி.. எப்படி அதுக்குள்ள வந்த?” என மைதிலி ஆத்திரமாக கேட்டபடி, அந்த நொடி யாருமே யோசித்திராத ஒன்றை செய்தாள்.. கீழே கிடந்த வினோத்தின் வயிற்றில் ஓங்கி மித்தித்தாள்.. யாருமே மைதிலியின் இந்த செயலை எதிர்பார்க்கவில்லை. வினோத்தின் பார்வை …
- Anti HeroineAntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 16
by Vathani Sby Vathani Sதளிர் 16 விடியல் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. முதல் நாள் உஷா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் ரவி. அவன் கையில் இருந்த பென்ட்ரைவும் அவள் சொன்னதை உண்மை என்றுதான் நிரூபித்துக் கொண்டிருந்தது. இது விக்ரமிற்குத் தெரிந்தால் என்ற …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 15
by Vathani Sby Vathani Sதளிர் 15 விக்கிக்கு இப்போது ஸ்வாதியின் மனநிலையோ, அல்லது அவளது எண்ணங்களோ, இல்லை அவளது உணர்வுகளோப் பெரிதாகத் தெரியவில்லை. அவனது பழிவாங்கல் திட்டம் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது. இத்தனை வருடங்கள் காத்திருந்தது, விக்ரமையும் நிசப்தியும் பழிவாங்கத்தான் என்பது ஸ்வாதிக்கும் தெரியும். அப்படியிருக்க …
முத்தமழை – 27 சோர்வுடன் மலர்ந்து புன்னகைத்த மனைவியை மேலும் இறுக்கமாக அனைத்து கொண்டான் கர்ணன் மனைவியின் தோளில் முகம் புதைத்திருந்தவன், சில நிமிடங்கள் ஆகியும் நிமிராமல் இருக்க, “என்னப்பா.?” என ஆதரவாக கேட்டாள். ‘ஹ்ம்ம்..’ என்றவன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 14
by Vathani Sby Vathani Sதளிர் 14 விக்ரமும் நரேனும் வெளியில் கிளம்ப, தோழிகள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று நினைத்த ரேணுகா, தசிராவை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார். அவர் தலை மறையும் மட்டும் அமைதியாக இருந்த நிசப்தி, ரேணுகா கதவை அடைத்த நொடி உஷாவின் கன்னத்தில் இடியை …
தளிர் 13 உஷா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. முதல் இரண்டு நாட்கள் நரேன் மனைவியின் கூடவே இருந்தான். அவனது வேலைகள் பற்றி அவளுக்குத் தெரியும் என்பதால், தன்னுடனே இருந்தவனை யோசனையாகவே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளாகப் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 12
by Vathani Sby Vathani Sதளிர் 12 உஷா மனம் வெறுத்து தற்கொலை வரைச் சென்றதை அவர்கள் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று மறுத்த நரேனை, ஒரு முறைப்பில் அடக்கிய விக்ரம், “நான் பேசிக்கிறேன்.” என்று சொல்லி அவனே சென்று பேசியும் இருந்தான். என்ன பேசினான், என்ன …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 11
by Vathani Sby Vathani Sதளிர் 11 உஷாவின் அருகில் அமர்ந்திருந்த நரேனின் பார்வை மொத்தமும் மனைவியின் மேல்தான். மிகவும் ஓய்ந்து போயிருப்பது அவளது துவண்டுக் கிடந்த தோற்றத்திலேயே தெரிந்தது. வெளியில் தைரியமான பெண் என்றுக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவள் எந்தளவிற்கு பயந்தவள் என்பதை அவன் அறிவானே! …