அ.. ஆ.. – 09 பாண்டிச்சேரியில் இருந்து மஞ்சரி தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. விஜயாவும் அவர் கணவரும் மஞ்சரியோடே வந்து, அவரை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து, அகானவிற்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு …
