முத்தமழை – 26 “வல்லி உன்னை கோவில்ல விட்டுட்டு போகவா..?” என்றபடியே சாப்பிட ஆரம்பித்த கணவனிடம், “எங்களை கோயம்புத்தூர்ல ட்ராப் பண்ணிட்டு, நீங்க திருப்பூர் போவீங்களா..” என வல்லபி பதிலுக்கு கேட்க, “ஓ அங்க போறீங்களா? ட்ரைவர் இன்னைக்கு லீவாச்சே?” என்றான் …
Vathani S
தளிர் 6 மறுநாள் வழக்கமான வேலைகளை முடித்து, தன் வழக்கமான வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட் என வழக்கறிகஞர் உடையுடன் விக்ரம் தயாராகி கீழே வர, அவனுக்கு முன்னே நரேனும் ரெடியாகி காத்திருந்தான். “பேபி எங்க?” என்ற விக்ரமைப் பார்த்த …
அகானா – 25 அகானாவின் வீட்டின் ஹாலில் அனைவரும் அமர்ந்து பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். காயத்ரியின் சத்தம் தான் அங்கு அதிகம் கேட்டது. அதிலேயே தெரிந்தது.. மேடம் சரியான வாயாடி என்றும், அத்தனை பேருக்கும் செல்லம் என்றும்.! அதிலும் அவள் பேசினால் …
அகானா – 24 “என்னால அவங்களை எல்லாம் பார்த்து சாதாரணமா பேச முடியும்னு தோணல ஆரி..” என்ற அகானாவின் குரலில் இருந்த வலி ஆரியனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இதெல்லாம் அவள் பார்க்கத்தானே வேண்டும். அவர்களிடம் பேசத்தானே வேண்டும். எத்தனை நாட்களுக்கு …
அகானா- 23 அகானாவிற்கு அன்றைய பொழுது அத்தோடு முடியவில்லை போல.. ஏற்கனவே ரவி வந்து சென்றதில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘எப்படி..? எப்படி..? அவர் செய்த துரோகத்த சரியென்று சொல்ல ஒரு காரணத்தை தேடுவார். அப்படியென்றால் அவர் நினைப்பது என்ன? அவர் …
அகானா – 22 இன்று காலை சரஸ்வதியும் ரஞ்சனியும் எதிர்த்துப் பேசியதை மைதிலியால் சாதாரணமாக கடந்து விட முடியவில்லை. வினோத்தும் சங்கரும் எப்போதுமே மைதிலிக்கு எதிராகத்தான் பேசுவார்கள், செய்வார்கள். அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் தன் பேச்சுக்கு மறுப்பேச்சு …
அ.. ஆ.. – 21 அகானாவின் கோபத்தில் ஸ்தம்பித்து போன ரவீந்திரன் “என்னை.. என்னை மன்னிச்சிடுடா அம்மு..” என்றதும், மீண்ட்ம் தன் இருக்கையில் அம்ர்ந்து “உட்காருங்க..” என்றாள் அகானா.. கண்ணனை நோக்கி “டென் மினிட்ஸ் அங்கிள்.. யாரையும் அலோவ் பண்ணாதீங்க.” என்றுவிட்டு …
அகானா – 69 “என்ன சொல்றாங்க மேடம்..?” என்று நக்கலாக கேட்டபடி வந்து எதிரில் அமர்ந்த அகானாவை உறுத்து விழித்தார் மைதிலி. “ஹான் அய்யோ… முறைக்கிறாங்களே நவீன் அண்ணா, நீங்களும் பார்த்துட்டு சும்மா இருக்கீங்களே.?” என்றாள் தனக்கு பின்னே நின்ற நவீனைப் …
தளிர் 5 நரேன் அழைத்துச் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையில் இருந்தான் ரவி. வந்த வேகத்தில் என்ன ஏதென்று யோசிக்கும் முன்னே, அமர்ந்திருந்த விக்ரமின் சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருந்தான். “மனுசனாடா நீ? உன்னையெல்லாம் கொன்னாக்கூட தப்பே இல்ல. …
அகானா – 20 மீண்டும் ரஞ்சனியை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். அழுது அழுது மயக்கம் அடைந்திருந்தார். ‘மகியின் நிலை தெரியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது’ என கணவனிடமும் மனகனிடமும் அத்தனை சண்டை. ‘என் பொண்ணு காணாம போய் நாலு நாள் …