முத்தம் – 05 “வெற்றி நீ இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெளிய போய்ட்டு வா.. கர்ணா வரும் போது நீ இங்க இருக்க வேண்டாம்..” என ராமசாமி சொல்ல, அவர் எதற்கு சொல்கிறார் என சிவாவிற்கும், வெற்றிற்கும் புரிய, “ராமுப்பா… …
Vathani S
முத்தம் – 03 பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள். செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். …
முத்தம் – 03 பெராலிசிஸ் அட்டாக்கால் ஹாஸ்பிடலில் சொக்கலிங்கம் சேர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் உடலின் இடது பக்கம் முழுமையாக செயல்படாமல் போய்விட, ரத்த அழுத்தம் அதிகமானதால் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள். செய்தி கேள்விப்பட்டு கர்ணனும் உடனே வந்துவிட்டான். …
முத்தமழை – 02 கரூர் தான் சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர். அவர்களின் பரம்பரைத் தொழிலே ஃபைனான்ஸ்தான். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஃபைனான்ஸைத் தான் முழு நேர தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல் என …
முத்தமழை – 01 அந்த பெரிய வீட்டின் உணவு மேஜையில் காலை நேரத்திற்கான உணவு வேலை மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அனைவரும் உணவிற்காக மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தனர். அவன் இருக்கும் வரை அப்படித்தான்.! அவனுக்கு அதிகம் பேசினால் பிடிக்காது! …
அகானா – 66 ஆகன் காரோட்டிக் கொண்டே “அத்தை என்னை ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணிட்டு நீங்க கிளம்புங்க. மகி ட்ரைவ் பண்ணுவா.. ரிட்டர்ன் வர உங்களுக்கு கார் வேணும்ல..” என்றான். அவன் முகத்தில் இருந்த புன்னகையும், மலர்ச்சியும் கூடவே காலையில் மகள் …
அ.. ஆ – 10 நித்யா அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நொடிதான். உடனே தன் முகபாவத்தை மாற்றிவிட்டு “ஹரி, ஹனி ரெண்டு பேரும் உள்ள வாங்க..” என தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று, “இப்போ தெளிவா சொல்லு.?” என கேட்க, …
அ.. ஆ.. – 09 பாண்டிச்சேரியில் இருந்து மஞ்சரி தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. விஜயாவும் அவர் கணவரும் மஞ்சரியோடே வந்து, அவரை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து, அகானவிற்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுத்தான் சென்றிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு …
அ.ஆ.. – 08 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் …
நிழல் – 7 பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் …