அ .. ஆ.. – 12 “ஏன் அண்ணா? இங்க இருக்கிற பசங்கள பத்தி, எனக்கு நிறைய கம்பிளைன்ட்ஸ் வருதே! அப்படி என்ன நடக்குது இங்க? எல்லாம் மைனர் பசங்களா வேற இருக்காங்க. திடீர்னு ரெய்டு மாதிரி வரவும் வாய்ப்பு இருக்கு..” …
Vathani S
அ.. ஆ.. -11 “அப்பா, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க..?” என்ற ஹரினியின் அழைப்பில்தான் நிகழ்வுக்கு வந்தான் வினோத். “வரேன் பாப்பு, நீ போ..” என்றவனுக்கு இனி தன் கையில் எதுவுமில்லை என்று புரிந்தது. அமைதியாக வந்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தாலும், அவனுக்குள் …
தளிர் 2 பரந்து திரண்ட மேகக்கூட்டங்களுக்கு நடுவே தவித்து திணறிக் கொண்டிருந்தது வானில் தேய்கின்ற நிலவு. மறைவதும் பின் மீள்வதுமாக தன் சுயத்தை இந்த உலகிற்கு அறிவிக்க போராடிய அந்த நிலவை மீட்கத்தான் அங்கு ஆளில்லை. தன் வாழ்வும் இப்படித்தானோ என்று …
மமுத்தமழை – 20 கல்யாண வேலை ஜரூராக நடந்தது. கர்ணனுக்குத்தான் வேலை நெட்டி முறித்தது. ஆரம்பத்தில் சுந்தரும் ரமேசும் இதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ரமேஷின் வீட்டில் ‘இத்தன வருசம் கழிச்சு இங்க வந்திருக்கான். சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்குன்னு …
முத்தமழை – 19 வீட்டிற்குள் நுழைந்ததுமே வெற்றி “வல்லி வல்லி..” என அவள் பின்னே செல்ல, வந்தனாவோ திருட்டு முழி முழித்தபடி தன்னறைக்குள் ஓடி விட்டாள். “என்ன ண்ணா..” என்றவளிடம் தன் மொபைலில் இருக்கும் படத்தைக் காட்டி “யாரு பாப்பா இவன்.. …
முத்தமழை – 18 வல்லபி அதிர்ந்தது எல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடியே தன்னருகில் இருந்தவனை முறைக்க ஆரம்பித்துவிட்டாள். “உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல. இப்போ எதுக்கு இவ்ளோ வைலன்ட் ஆனீங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சினை..” என ஆதங்கமாகவே கேட்டாள். …
முத்தமழை – 17 “இப்போ எதுக்குடி உம்முனு உட்கார்ந்திருக்க..?” என அன்றைய நாளின் பத்தாவது முறையாக கேட்டிருப்பான் கர்ணன். ஆனால் பதில்தான் வல்லபியிடமிருந்து வரவில்ல. இரு குடும்பமும் கோவை ஸ்ரீதேவியில் கல்யாணப்பட்டு எடுக்க வந்திருந்தனர். கர்ணன் வரவே முடியாது என்று சொல்லியிருக்க, …
முத்தமழை – 16 ‘அய்யோ என்னாச்சு.?’ என இருவரும் ஓடிவர, ‘என்ன நடந்தது?’ என இருவராலும் சொல்ல முடியவில்லை. அதிலும் கர்ணன் இருக்கும் போது எப்படி பொய் சொல்ல, அதனால் அமைதியாக இருக்க, அதை உணர்ந்த கர்ணன் “ரூமுக்கு கூப்பிட்டு போய் …
தளிர் 1 வானில் வட்டமிட்ட அலுமினியப் பறவை தரையிறங்கும் நேரம் வந்தது. சென்னை ஏர்போர்ட் வந்துவிட்டதாக விமானப் பணிப்பெண்ணின் அறிவிப்பைத் தொடர்ந்து, தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது மகள் தசிராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள் நிசப்தா. கடந்து செல்பவர்கள் யாராக …
முத்தமழை – 15 கர்ணனின் இந்த செயலில் அனைவருமே திகைத்துப் போயினர். வல்லபிக்குமே கர்ணன் இப்படி செய்வான் என்று தெரியவில்லை. ‘என்ன இது?’ என்பது போல் தன்னவனை அவள் அதிர்ந்து பார்க்க, ‘ஏன் வேண்டாமா?’ என்பது போல் பதில் பார்வை பார்த்தான் …