முத்தமழை – 14 ராஜலட்சுமியை பார்த்தபடியே நின்றிருந்தான் கர்ணன். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவர். சுந்தரும் வனிதாவும் ராஜலட்சுமியின் இருபுறமும் நிற்க. அவர்கள் மூவரையும் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். திருப்பூரில் இருந்து நேராக யாழினியோடு மருத்துவமனைக்கே வந்திருந்தான் கர்ணன். அதிர்ச்சியில் …
Vathani S
முத்த மழை – 13 “கரண்.. அந்த ரமேஷ் இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தான். அவன் காது படவே நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிருக்கேன். இந்நேரம் வீட்டுக்கு போய் சொல்லிருப்பான். அங்க ஒரு கலவரம் நடந்து முடிஞ்சிருக்கும்..” என்றார் அவனின் லாயர் …
முத்த மழை – 12 ஒரு வாரம் தான் மாமியார் வீட்டில் இருந்தாள் வனிதா. அந்த ஒரு வாரம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் செய்த அலும்பில் சுமிக்கே எரிச்சல் வந்துவிட்டது. ‘என்னை மாதிரி மாமியார் வீட்டுலையே இருந்தா உங்க …
முத்த மழை – 11 “வல்லி ரெடியா? அவங்க வந்துட்டாங்க..” என்று வந்தனா கத்த, “ஹான் ரெடி ரெடி?” என்றபடியே வந்த வல்லபியை பார்த்து ‘வாவ்’ என கத்தினாள் வந்தனா. “ஹேய் வல்லிக்கண்ணு.. கலக்கற போ.. இந்த ட்ரெஸ் எப்போ எடுத்த.. …
முத்த மழை – 10 அடுத்து வந்த நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தது. அன்றைய நாளுக்குப் பிறகு கர்னன் கல்யாண பேச்சையே எடுக்கவில்லை. கேட்ட பெரியவர்களிடமும் “வல்லி சொல்லும் போது ஆரம்பிக்கலாம்” என்று மட்டும் சொல்லிவிட்டான். அதனால் அனைவரின் பார்வையும் இப்போது …
முத்த மழை – 09 “கல்யாணமா? நானா? உங்களயா?” என அதே அதிர்வுடன் வல்லபி கேட்க, அதற்கு பதில் சொல்லாமல் வல்லபியையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் கர்னன். “இது.. இது நடக்காது.. எனக்கு விருப்பமில்ல..” என்றாள் நொடி தாமதித்து.. அப்போதும் கர்னனிடம் …
முத்த மழை – 08 “லிங்கா.. எல்லாம் சரி பண்ணிடலாம். நான் தலைவர்கிட்ட பேசிட்டேன். நம்மகிட்ட இருக்குற டீடைல்ஸ் வச்சு அந்த பார்டிக்கிட்டயும் பேசலாம். அவங்களும் நமக்கு டைம் கொடுப்பாங்க. எல்லாத்துக்கும் இன்சூரண்ஸ் க்ளைம் பண்ணிக்கலாம். அந்த ஆபிஸ்க்கும் எல்லாம் டாகுமென்ட்சும் …
முத்தம் – 07 முதல்நாள் கலவரம் நடந்த வீடு போலில்லாமல், அடுத்தநாள் காலையில் மிகவும் அமைதியாக இருந்தது சொக்கலிங்கத்தின் அந்த பெரிய வீடு. மகனையும், மகளையும் ‘அவன் போற வரைக்கும் கொஞ்ச நாள் சும்மா இருங்க’ என அமைதியாக்கி இருந்தார் ராஜலட்சுமி. …
முத்தம் – 06 “என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க, “எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது. “தம்பி.. உங்க …
அகானா – 67 மூவரில் யாரை பார்ப்பது என்ற புரியாத நிலை ஆரியனுக்கு. செய்தி கேட்ட நொடி வினோத்தும் நித்யாவும் மருத்துவமனைக்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்களால் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அகானாவை பார்க்கவே முடியவில்லை. இன்னும் எத்தனை கஷ்டத்தைதான் அவள் வாழ்க்கையில் …