• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    அந்தமான் காதலி - 11

    அந்தமான் காதலி - 11 “ம்ச்! மாமா போதும்... நீங்கதான் எனக்கு ஆறுதல் சொல்லணும்.” என தன் வேதனையை மறைத்து, கொஞ்சம் கிண்டல் குரலில் கூற, அதுவும் அவனுக்கு குற்ற உணர்ச்சியைக் கூட்டியதே தவிர, குறைக்கவில்லை. சித்தார்த்தின் அணைப்பின் இறுக்கமும் குறையவில்லை. வேறு வழியில்லாமல் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு...
  2. Vathani

    நதி -18

    நதி - 18 தன்னை சுற்றிலும் இருட்டாய் ஒரு உலகம். எங்கு திரும்பினாலும் பூதமாய் இருள் அவளை பயமுறுத்துகிறது. அரண்டு போய் விழிக்கிறாள். எழ நினைக்கிறாள் ஆனால் முடியவில்லை. தன்னை முழுவதுமாய் எதிலோ கட்டி அடைத்து வைத்திருப்பது போல் உணர்கிறாள். கைகால்களை அசைக்கிறாள் முடியவில்லை. யாரோ அவளை...
  3. Vathani

    நதி - 17

    நதி - 17 வெளியில் சென்ற சில நொடிகளில் மீண்டும் வேகமாக அறைக்குள் வந்தான் கார்த்தி. அப்போதும் அவள் அதே அதிர்ந்த பாவத்துடன் நின்றிருக்க, “இப்போ இங்க நடந்ததை நீ வெளிய சொல்லனும்னு நினைச்சாலோ, இல்ல எங்க வீட்டுல போய் யாருக்கிட்டயும் பேசனும்னு நினைச்சாலோ இந்த வீடியோவை கமிஷனருக்கு அனுப்பிடுவேன்...
  4. Vathani

    அந்தமான் காதலி - 09

    அந்தமான் காதலி – 9 தான் தங்கியிருந்த அந்த ஹோட்டல் அறையில் இருந்த சித்தார்த்திற்கு பெரும் யோசனை. எப்படி நிரதியை சமாளிப்பது? சுலபமாக எல்லோரிடமும் சொல்லிவிட்டான். ஆனால் அவளிடம் இருந்து எப்படியான எதிர்வினை வரும் என்று அவனுக்குத் தெரியும். மொத்தக் குடும்பத்தின் மீதும் பழி உணர்ச்சியிலும்...
  5. Vathani

    நதி -16

    நதி - 16 திங்கள் கிழமைதான் வருவாள் என்று எதிர்பார்த்திருக்க சனிக்கிழமை காலையிலேயே கார்த்தியின் ஆஃபிசிற்கு வந்திருந்தாள் அபி. அவளைப் பார்த்ததும் ஆபிஸ் பையன் குமரன், “என்னக்கா இங்க வந்துருக்கீங்க, உங்க அப்பா எப்படி இருக்கார். அவருக்கு ஒன்னும் இல்லையே,” என்றதும், “இல்ல ஒன்னுமில்ல...
  6. Vathani

    அந்தமான் காதலி - 08

    அந்தமானின் காதலி – 8 வெற்றிடத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது பார்க்கும் விழியில் நிறையாத உன் பிம்பம் வெற்றிடமாய் இருக்கிறது...! “சித்து கண்ணா என்னடா பண்ற நீ? என் பொண்ணு தனியா இருந்து கஷ்டப்படுறா. உன்னை நம்பித் தானே அவளை விட்டுட்டு வந்தேன். நீயும் இப்படி தொலைச்சிட்டு நிக்குறியே? நான்...
  7. Vathani

    அந்தமான் காதலி - 07

    அந்தமானின் காதலி – 7 கதவு தாழிட்ட என் அறை இருளை எனதாக்கிக் கொள்ள ஒரு போர்வை ஆறுதல் கூற மெல்லிசை ஓசையில்லாமல் வழியும் கண்ணீர் கண்ணீரில் கரையும் என் உயிர் அதில் நனையும் தலையணை துடிக்கும் என் தேகம் கதறும் என் இதயம் வலியுடன் நித்தம் போராடும் நான்! பவன் வெளியேறும் வரை பொறுத்திருந்த ரகுபதியோ...
  8. Vathani

    அந்தமான் காதலி - 06

    அந்தமானின் காதலி – 6 அன்பே விண்ணுலகில் பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம்தான் வெளிப்பட்டதாம் உன் இதய கடலும் அவ்விதம்தானே எத்தனை காலமாயினும் உன் கண்கள் வெளிப்படுத்தப் போகும் காதல் அமுதத்திற்காக நான் காத்திருக்கிறேன் என்னுயிர் காதலியே! நடந்து முடிந்த களேபரங்களில் இருந்து அவ்வீட்டார் வெளிவர...
  9. Vathani

    அந்தமான் காதலி -05

    அந்தமானின் காதலி – 5 அடைத்து கிடக்கும் என் இதய அறையில் தற்போது ஆயிரக்கணக்கான நினைவலைகள் தூக்கி எறிய முடியவில்லை தூக்கி கொஞ்சவும் மனமில்லை அறைகள் முழுவதும் அவன் நினைவுகள் நிறைந்து என் இதயம் வெடித்தால் தான் இதற்கு தீர்வாகுமோ? பவன் அங்கிருந்து சென்று சில நிமிடங்கள் ஆகியிருந்தாலும், லாவண்யா அந்த...
  10. Vathani

    நிஜம் - 26

    நன்றாக உறங்கி கொண்டிருந்த ஆதர்ஷ் எழுந்தவன் சுற்றிலும் தன் தாயை தேடினான்.. தன் தமையனுடன் இருக்கக் கூடும் என்று யோசித்தவன் அங்கே சென்றான். அங்கே நிறைய பேர் இருக்கவும் இரவு தன்னை அழைத்து வந்த ஆடவனை பார்த்த போதும் சற்று பயத்துடன் தன் தாயின் அருகில் வந்தான். அங்கே பயத்துடன் வந்தவனை பார்த்த...
  11. Vathani

    விழிகள் - 11

    அத்தியாயம் - 11 (பாத்திமா அஸ்கா) "மீரு... நான் என்ன சொல்ல வரேன்னு..." அவளைத் துளைத்து எடுத்த மீராவின் பார்வையை எதிர்கொள்ளத் திராணியற்றுத் தான் போனாள் பெண்ணவள். எப்படிச் சொல்லிப் புரிய வைப்பாள் அவள்? தனக்கும் இன்று நடந்த தாலி விளையாட்டுக்கும் எந்த விதச் சம்மதமும் இல்லை என்று கூறினால் அவள்...
  12. Vathani

    அந்தமான் காதலி - 04

    அந்தமானின் காதலி – 4 சத்தமில்லை நீயுமில்லை நித்தமும் கொடுத்து விட்டு செல்கிறேன் மெளன முத்தம் மெளனமாய் மனதுக்குள் உன்னை நினைத்து...! சுவிதாவின் செயலில் பவன் அதிர்ந்து நின்றது ஒரே ஒரு நொடிதான். அடுத்த நொடி, “அம்மா...” என்று கத்தியவன், சைந்தரியை அவரிடமிருந்து வேகமாக பிரித்து, தன்னில்...
  13. Vathani

    அந்தமான் காதலி - 03

    அந்தமான் காதலி – 3 மறக்க இயலவில்லை அதை மறைக்கவும் முயலவில்லை உன் விழி மயக்கத்தை மறுக்க வழியின்றி வலியுடன் என்றும் நான்! “சார்… சார்...” என்ற செக்யுரிட்டியின் சத்தத்தில் தான், எங்கு இருக்கிறோம் என்ற நினைவுக்கே வந்தான் சித்தார்த். காரை அதனது இடத்தில் விட்டுவிட்டு தன் ப்ளாட்டிற்குள்...
  14. Vathani

    அந்தமான் காதலி - 02

    அந்தமான் – 2 அதற்குள் செய்தி இரு வீட்டாருக்கும் பறந்துவிட, எல்லோரும் கோவிலில் ஒன்று கூடி விட்டனர். வாணி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விதுரன் எதிர்பார்த்தார். ஏனென்றால் கோவில் பூசாரியிடம் இருந்து, தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள் வரை எல்லோரும், அவர் குடும்பத்தின் மீது...
  15. Vathani

    அந்தமான் காதலி - 01

    பகுதி 1 அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல அமைவதை அழகாய் மாற்றுவதே சிறந்த வாழ்க்கை! “அழைச்சுட்டு வா, அழைச்சுட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம், அவ எங்க இருக்கான்னே தெரியாம, எப்படி அழைச்சிட்டு வர்றது? அன்னைக்கு வீட்டைவிட்டு துரத்தும் போது தெரியலையா, அவளுக்கு யாருமே இல்லைன்னு? அவளைப் பெத்தவங்க...
  16. Vathani

    விழிகள் -08

    அத்தியாயம் - 08 (அனுபமா) அடிபட்ட புலியாய் தன் அறையினுள் உலாவிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் மனதில் ஓயாத சஞ்சலம். அவருடைய சிந்தையில் துர்கேஷை எப்படிச் சமாளிப்பது? என்பதைக் குறித்துப் பல யோசனைகள். பற்றாக்குறைக்கு இந்தத் திருமணம் நடக்காத காரணத்தால் அவருக்குத் தொழிலில் ஏற்படப் போகும் சரிவுகளும்...
  17. Vathani

    தேடல் - 10

    10 நேத்ரனை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த மித்ராவிற்கு ஒன்றும் புரியாத நிலைதான். அவளவனிடம் இப்படி ஒரு முடிவை அவள் எதிர்பார்க்கவில்லை.. மறுப்பான் என்று தெரியும்.. ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையை அவள் எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் அவனின் மேல் அவள் வைத்த காதல் உண்மை.. யாரிடமும் தோன்றாத உணர்வு...
  18. Vathani

    நிஜம் -21

    கண்ணங்களில் கண்ணீர் தடங்கள் காய்ந்து போயிருக்க பெண்ணவள் தூரத்தே வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தாள்.. ஒரு கட்டத்தில் ஆறுதலாய் இருந்த கண்ணீரும் கூட நின்று விட்டது.. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அகஸ்டின். அவள் அழுவது அவனின் கண்களிலும் கண்ணீரை வர வழைத்தது.. ஆனால் அதை வெளிக்காட்டாமல்...
  19. Vathani

    நதி - 15

    நதி - 15 அதே நேரம் இங்கு முரளியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் மனோகரி. முரளியால் இப்போது வர முடியாமல் போக, அதற்கான காரணத்தை அவன் கூறியதும் அபிராமி அமைதியாகிவிட, மனோதான் அவனிடம் கத்திக் கொண்டிருந்தாள். “உங்க அப்பாவை நம்பி அவளை இங்க வைக்க முடியாது மாமா, நீங்க வர வேண்டாம், அபி அங்க...
  20. Vathani

    நதி -14

    நதி - 14 மேலும் ஒரு வாரம் சென்றிருக்க, அன்று ஒரு ஞாயிறு. கார்த்தியின் வீட்டில் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, புவனனும் ருத்ரனும் அடக்க முடியாத ஆத்திரத்தில் இருந்தனர். கார்த்தி அப்போதுதான் எழுந்து வந்தவன், அனைவரையும் நோட்டமிட்டபடியே சிவநேசனின் அருகில் அமர, பார்கவி காப்பியை கொண்டுவந்து...