• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    நதி - 13

    நதி - 13 அடுத்தநாள் மனோகரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்க, மனோவும் அபியும் மட்டும்தான் அந்த அறையில் இருந்தனர். “மனோ.? ஏன் முரளிகிட்ட சொன்ன, ரொம்ப பயந்து போயிருப்பான்..” என்ற அபியின் முகத்தை நிமிர்த்திய மனோகரி, “இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் அபி, இதுக்கெல்லாம் ஒரு முடிவு...
  2. Vathani

    பரிதி - 07

    பனித்துளி - 7 “இப்போ என்ன சொன்னீங்க..” என்ற தசிராவின் குரல் இறுகிப்போய் வந்தது. “ம்ச்.. கிளம்புடி..” என்றான் இன்னுமே கோபம் குறையாத குரலில். “இப்போ என்ன சொன்னீங்க..” என்றாள் வெகு நிதானமாக. இப்போது தான் பெண்ணவளின் நிதானம் அவனையும் நிதானப்படுத்தியிருக்க, ‘ஓமைகாட்’ என தலையில் தட்டிக்கொண்டு, அதை...
  3. Vathani

    நதி 12

    நதி - 12 கார்த்திக்கு மிகவும் தெரிந்த மருத்துவமனை என்பதால், கேள்வி எதுவும் கேட்காமல் அபிக்கு முதலுதவி வழங்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து இல்லை என்றதும்தான் அனைவருக்கும் மூச்சே சீரானது. உறக்கமா மயக்கமா என தெரியாமல் சலைன் ஏற கட்டிலில் கிடந்தவளை பார்த்து ஆழ்ந்து மூச்சுவிட்டவன், மற்றவர்களிடம்...
  4. Vathani

    பரிதி - 06

    பரிதி - 06 நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் மேஸ்ஹில்ஸ் எனுமிடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் நம் கந்தன் கருணைக்கடலாக காட்சியளிக்கிறான். ‘குன்று தோறும் குமரன் இருப்பான்’ என்ற சொல் இங்கும் பொய்க்கவில்லை. மேஸ்ஹில்ஸ் எனும் மலைப்பகுதியில் தான் கடம்பனின் வாசஸ்தலம். வைகாசி குன்று...
  5. Vathani

    நதி - 11

    தீராநதி - 11 அன்று தன் ஆஃபிசில் இருந்து கார்த்தி கிளம்பும் போதே வெகு நேரமாகியிருந்தது. வீட்டிற்கு வந்தவன் சரியாக காரை நிறுத்தும் நேரம் வாட்ச்மேன் அவனை நோக்கி ஓடிவந்தார். என்ன என நின்று பார்த்தவனிடம், “தம்பி காலையில கார் துடைக்கும் போது இந்த சீட்டு இருந்துச்சுங்க. நான் அதை உங்ககிட்ட...
  6. Vathani

    பரிதி - 05

    பரிதி - 05 “அம்மு சீக்கிரம் ரெடியாகி வா.. நாம வெளியே போயிட்டு அப்படியே பார்டிக்கு போயிடலாம். உன் ஃப்ரண்ட்ஸை சீக்கிரம் வர சொல்லு..” என அவசரப்படுத்தியவனிடம், “ம்ம் சரி மாமா.. நாம எங்க போறோம்.” என்றாள் விழிகளை விரித்து. “கோவிலுக்கு. மார்னிங்க் போக முடியல இல்ல. அதான் இப்போ போயிட்டு அப்படியே...
  7. Vathani

    பரிதி - 04

    பரிதி - 04 நித்திலன் வந்து இரண்டு நாட்கள் ஆகிருந்தது. அவன் வருவதற்கு ஒருவாரம் முன்புதான் தசிராவின் உடனிருந்த பெண் விடுமுறையென தாயகம் சென்றிருந்தாள். இதை நித்திலன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இப்போது அங்கு இருப்பதா வேண்டாமா என்றும் புரியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு இது தெரியாமல்...
  8. Vathani

    பரிதி - 03

    பரிதி - 3 வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த நித்திலன், தசிராவிற்கு இருபுறமும் தயாவும், தனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே நிற்க, இதை முதலில் கவனித்த தயாதான், “தனு கம். கேன்டீன் போயிட்டு வரலாம். அம்மா ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க..” என அழைக்க, “ம்ச் நீ ப்போ.. எனக்கு ஒன்னும்...
  9. Vathani

    பரிதி - 02

    Parithi – 2 நிலா கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, ரேனுகாவும் விக்ரமும் நிலாவை கூர்மையாக பார்க்க, அதை உணர்ந்த நிலா “மாமா ப்ளீஸ் நீங்க என்னைத் தப்பா நினைச்சிடாதீங்க. நீங்க எல்லாரும் நினைக்கிறமாதிரி நித்தியோ இல்ல அம்முவோ இதை எனக்கு சொல்லல, நானாத்தான் கண்டுபிடிச்சேன்..” என்றதும்...
  10. Vathani

    பரிதி - 01

    பரிதி - 1 ரேனும்மா விக்ரம் - நிசப்தி தசிரா தன்வந்த் தயானந்த் ரவி சங்கர்- கிருத்திகா நித்திலன் நிலா நரேன் - உஷா லட்சுமி இனியன் இளந்தளிர் முகுந்தன் - ரஞ்சனி அர்ஜூன் அக்ஷிதா மக்களே விக்ரம் 2வது பார்ட்ல இவங்கதான் வருவாங்க. குழப்பம் வேண்டாம்னு முன்னாடியே உங்களுக்கு னேம் எல்லாம் மென்சன்...
  11. Vathani

    KKP - 2023 - FINAL RESULTS

    வணக்கம் ப்ரண்ட்ஸ்.. இதோ நீங்கள் ஆவலாக எதிர்பார்த்த போட்டி முடிவுகள் வைகையின் கனா காணும் பேனாக்கள்-2023 போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வைகையின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும். இங்கு நிறைய கதைகள் மிகவும் சிறப்பாக அமைந்தது. எழுதப்பட்ட 24 கதைகளும் மிகவும் சிறப்பான...
  12. Vathani

    கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி முடிவுகள்

    வணக்கம் வாசக அன்புர்களே... வைகை தளம் நடத்திய கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி கடந்த ஆகஸ்ட் 3 முதல் நவம்பர் 15 தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பாக எழுதி கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஒவ்வொரு கதையையும் தொடர்ந்து படித்து எழுத்தாளர்களை...
  13. Vathani

    Nilaa - 10

    நிலவு _ 1௦ இரவு நேரத்தின் மெல்லிய குளிர் தென்றல் வந்து மேனியை இதமாகத் தழுவிச் செல்ல தோட்டத்தில் இருந்த மல்லிகைப் பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஒற்றைக்காலை மடித்து மறு காலினை நிலத்தில் ஊன்றி இரு கைகளையும் மடக்கி பின் கழுத்துக்கு கீழே கொடுத்தபடி இறுக்கம் தளர்ந்து இயல்பாக...
  14. Vathani

    Nilaa - 9

    நிலவு _ 9 இனியா வா டா என்றபடி ஆர்வமுடன் வாசலுக்கே விரைந்து வந்து தன்னை அணைத்துக்கொண்ட சேரனை கண்ட இனியன் திகைத்தான். இனியனின் கரங்கள் தாமாக நண்பனை அணைத்துக் கொண்டாலும் சேரனின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து போயிருந்தான். பின்னே கல்லூரிக் காலத்தில் கவர்சிகரமான முகமும் அதற்கேற்ற உடற்கட்டுமாய்...
  15. Vathani

    Nilaa - 08

    நிலவு _ 8 சேரா வந்தனாவைக் கண்டு திகைத்து தான் இனியனுடன் பேசியதைக் கண்டு என்ன நினைத்திருப்பாளோ?? என்ற சங்கடத்துடன் அவள் எதுவும் கேட்கும் முன்பே தானே விளக்கம் கொடுத்துவிட எண்ணி வாயைத்திறக்கவும் ஏன் சேரா உனக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கிறதா?? என்றாள் வந்தனா கடுப்புடன் அவளை முந்திக்கொண்டு...
  16. Vathani

    Nilaa - 07

    நிலவு _ 7 அந்த மாலினுள்(mall) சுற்றி சுற்றி சேராவிற்கு கால் வலித்தது. வந்தனாவின் மீது சற்று எரிச்சலாக கூட வந்தது.வாங்குவதற்கு எதுவும் இல்லை என்றால் கூட எதற்கு இப்படி சுற்றிக்கொண்டே இருக்கிறாள் என்று.வந்தனா அப்படித்தான் செய்துகொண்டிருந்தாள். அதுவரை குறைந்தது மூன்று தடவையாவது அந்த மாலினை(mall)...
  17. Vathani

    Nilaa - 06

    நிலவு _ 6 காதுக்குள் அலறிய செல்போன் குழந்தையின் சிரிப்பில் லேசாய் விழிப்பு வர கண்ணை மூடியபடியே கைகளால் துழாவி போனை எடுத்து காதினுள் வைத்தாள் சேரநிலா. “ நிலாம்மா “ மறுமுனையில் கேட்ட தாயின் குரலில் தூக்கம் முற்றாக பறந்தோடி விட முந்தைய தினத்தின் தாமதமான தூக்கத்தால் எரிந்த கண்களைக்...
  18. Vathani

    Nilaa - 05

    நிலவு _ 5 சீரான வேகத்தில் செலுத்தப்பட்ட கார் மிகப் பிரமாண்டமான பங்களா என்றும் சொல்ல முடியாத அதே சமயம் சாதாரண வீடு என்றும் சொல்ல முடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் சிறிய அழகிய பங்களாவின் முன் போய் நின்றது. அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேகநடையோடு உள்ளே செல்ல முயன்ற இனியன் சற்றே தயங்கி சிறு...
  19. Vathani

    Nilaa - 04

    நிலவு _ 4 அந்த இல்லத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. சேரா தானே எழுதி மேடையேற்றிய நாடகம் மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது. ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் நகரத்திற்கு எண்ணற்ற கனவுகளோடும் ஆசைகளோடும் படிக்க வரும் ஓர் அப்பாவி இளைஞனின் வாழ்வு...
  20. Vathani

    Nilaa - 03

    நிலவு __ 3 அதன் பிறகு வந்த நாட்கள் யாவும் சேராவிற்கும் வந்தனாவிற்கும் விரைந்தோடியதைப் போல் தோன்றியது. பாடசாலையில் இருக்கும் நேரம் தவிர மீதி நேரத்தை முழுதும் இல்லத்திலேயே களித்தனர்.இரவு தூங்க மட்டுமே விடுதி என்றானது. நடனம், நாடகம், பாடல், கவிதை என அங்கிருக்கும் ஒவ்வொரு சிறுவர்களுக்குள்ளும்...