• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    Nilaa - 02

    நிலவு _ 2 வந்தனா ம்ம் சொல்லு சேரா?? இன்று மாலை இல்லத்துக்கு போகிறேன்.வருகிறாயா?? கண்டிப்பாய் சேரா.உன்னளவுக்கு என்னால் சேவை செய்ய முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்தது அந்த சிறுவர்களுக்கு இலவசமாக சிலமணி நேரம் பாடம் சொல்லிகொடுக்கிறேனே. ப்ச்..சேவை அது இதென்று சொல்லுமளவிற்கு நான் எதுவுமே...
  2. Vathani

    Nilaa - 01

    நிலவு _ 1 நிலமகளின் தாகத்தை தணிக்கும் வேகத்துடன் விண்ணரசன் எங்கிருந்தோ கருமேகக் கூட்டங்களையெல்லாம் ஒன்று திரட்டி வெள்ளிக் கம்பிகளாய் மழைத் தாரைகளை மண்மகள் மீது கொட்டிக்கொண்டிருந்த இதமான மாலை நேரம்.மதியம் ஆரம்பித்த மழை நிற்காத அடைமழையாய் மாலை நான்கு மணியை தொட்டும்...
  3. Vathani

    ஆடிப்பூரம் - சிறப்பு

    ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் நாள் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் இந்நாளில் விரதம் இருந்தால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் கிடைக்கும். ஆடிப்பூர நாளில்தான் அன்னை சக்திதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்...
  4. Vathani

    ஆடி வெள்ளி - சிறப்பு

    ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதை காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு...
  5. Vathani

    Episode - 46

    இதழ்:- 46 வாசலில் வந்திறங்கிய மித்திரன் தாரணி ஜோடியை கங்கா ஆலம் சுற்றி வரவேற்றார்.உள்ளே வந்த தாரணியை வாம்மா என்று அன்புடன் கூறி கன்னம் வருடி பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார்.விளக்கேற்றி முடித்த பின் மித்திரன் தாரணியின் கரம் பற்றியபடி கண்மணியின் காலில் விழுந்து ஆசி வாங்கினான். தன் காலில்...
  6. Vathani

    Episode - 45

    இதழ்:- 45 வசந்தகால நீரோட்டத்தின் விரைவுடன் ஓடிய ஓராண்டின் பின் குமாரசாமி வீட்டு திருமணம். அந்த ஊரே களைகட்டி இருந்தது.அதுவும் இரு திருமணங்கள் ஒன்றாக நடப்பதனால் திருமண ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாய் இருந்தன.இரு வாரங்களுக்கு முன்பே உறவினர் வருகையும் விருந்தும் கலகலப்புமாய் அந்த பெரிய வீடே...
  7. Vathani

    Episode - 44

    இதழ்:-44 கட்டிலில் கிடந்து வாய்விட்டு அழுதபடி இருந்தவள் தன்னுடைய அறையின் கதவு மெல்ல திறந்து மூடியதை சற்றும் கவனிக்கவில்லை. சற்று நேரத்திலே அத்தானை ரொம்ப மிஸ் பண்றியாடி செல்லம் என்ற மித்திரனின் குரல் கேட்கவும் ஒருகணம் அதிர்ந்தாலும் தன்னுடைய நினைவோ என்று தோன்ற காதினை தேய்த்துவிட்டுகொண்டு...
  8. Vathani

    Episode - 43

    இதழ்:_43 மாமா வாப்பா மித்திரா. மாமா நான் நாளைக்கு கிளம்புகிறேன். மதியம் ஒரு மணிக்கு விமானம். சரிப்பா பத்திரமாகப் போய்விட்டு வா.போனதும் தெரிவி.என்ன உன்னுடன் கலகலப்பாக இருந்துவிட்டு நீ போனதும் எங்களுக்கு தான் வீடு வெறிச்சிடப்போகிறது. ஹ்ம்ம்...எனக்கும் உங்களை எல்லாம் விட்டு போவது...
  9. Vathani

    Episode - 42

    இதழ்:- 42 அன்றைய நிகழ்வுக்கு பின் பூவினி இந்த இரண்டு நாட்களாக எங்கும் செல்லவில்லை.இப்போது தான் மாமன் வீட்டுக்கு வருகிறாள்.ஏனென்று தெரியாமல் ஒரு தயக்கம் அவளை ஆட்கொள்ள தயங்கியபடியே வாசலுக்கு சென்றவளை கண்ட தமிழ் எப்போதும் போல வினிக்கா என்று ஓடி வந்து அணைத்துக்கொண்டாள். உடனேயே ஒ இனி நான் உங்களை...
  10. Vathani

    Episode - 41

    இதழ்:-41 அன்று மாலை அலுவலகத்தில் இருந்து சற்று சீக்கிரமே வீடு திரும்பியிருந்த நிலவன் வழக்கம் போல தன்னுடைய அறையின் பால்கனியில் இருந்து வினி வீட்டுத் தோட்டத்தை வெறித்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.மித்திரனிடம் வினியை சமாதானம் செய்து அவளிடமிருந்தே தான் அனைத்தையும் தெரிந்து...
  11. Vathani

    Episode - 40

    இதழ்:-40 அதுவரை அந்த கூடத்தின் ஓரத்தில் இருந்து தான் செய்த தவறுக்காக வருந்தி கண்ணீர் வடித்த கண்மணி மெல்ல எழுந்து எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று குரல் தழுதழுக்க கூறிவிட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர்ந்தார். அப்போது கொஞ்சம் இருங்கள் பாட்டி என்று அவரைத் தடுத்த மித்திரன்...
  12. Vathani

    Episode - 39

    இதழ்:-39 சிறு பெருமூச்சுடன் பத்மன் தொடர்ந்தார்.கண்மணியை அம்மா என்று அழைக்க மனமில்லாதவரைப் போல அவர்கள் கூறியது போல உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இரத்த சம்பந்தம் இல்லைத்தான்.ஆனால் நீ அநாதை இல்லை நிலவா.இரத்தத்தால் இணைந்த உறவுகளை விட உணர்வுகளால் இணைந்த உறவுகளுக்கு பலம் அதிகம்.அப்படி உணர்வால்...
  13. Vathani

    Episode - 38

    இதழ்:-38 வழக்கம் போல தன் கதிர்க் கரங்களால் நிலமகளை வெட்கப்படச் செய்து சிவக்க வைத்தவாறே மெல்ல மெல்ல உதயமாகினான் ஆதவன். அன்று காலையிலேயே வினி வீடு களைகட்டியிருந்தது.அன்று தான் வினிக்கும் மித்திரனுக்கும் நிச்சயம். சிறிய அளவிலேயே விழா ஏற்பாடுகள் நடைபெற்ற போதிலும் அனைவர் மனத்திலும் விழா...
  14. Vathani

    Episode - 37

    இதழ்:- 37 பட்டுக் கருநீலப்புடவையில் பதித்த நல்வைரங்களாய் இரவு வானில் ஜொலித்துக் கொண்டிருந்தன விண்மீன்கள்.கடற்காற்று உடல் தழுவி செல்ல கடற்கரை மணலில் மல்லாந்து படுத்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான் நிலவன். நிலாப்பெண் மேகங்களுக்குள் ஒளிந்து மறைந்து விண்மீன்களுடன் கண்ணாமூச்சி...
  15. Vathani

    Episode - 36

    இதழ்:-35 அவன் அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த வினியின் முகத்தில் தென்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவையே அவள் தான் பேசியதை கேட்டுவிட்டாள் என்பதை மித்திரனுக்கு உணர்த்தியது. அதைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் அது ஒருவிதத்தில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.எப்படியோ இது அவளுக்கு தெரிந்தே...
  16. Vathani

    Episode - 35

    இதழ்:-35 அவன் அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த வினியின் முகத்தில் தென்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவையே அவள் தான் பேசியதை கேட்டுவிட்டாள் என்பதை மித்திரனுக்கு உணர்த்தியது. அதைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் அது ஒருவிதத்தில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.எப்படியோ இது அவளுக்கு தெரிந்தே...
  17. Vathani

    Episode - 34

    இதழ்:- 34 மித்திரனின் மனம் பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.அவனது பாட்டி தன்னுடைய ஆசைக்காக இவ்வளவு மோசமான காரியத்தை செய்திருப்பார்கள் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கு வந்து தங்கியிருந்த கொஞ்ச நாட்களிலேயே அவன் அந்த குடும்பத்தின் ஒற்றுமையையும் பாசப்பிணைப்பையும் கண்டு...
  18. Vathani

    Episode - 33

    இதழ்:- 33 நேரம் இறக்கை கட்டி பறக்க விழா தொடங்கும் நேரமும் வந்தது.விருந்தாளிகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கினர். பூவினி தூய வெண்மை நிறத்தில் ஆடை அணிந்து அதற்கேற்ற முத்து நகைகள் அணிந்து ஒரு தேவதை போலவே ஒளிர்ந்தாள்.தாரணி அன்று மித்திரன் தேர்வு செய்து கொடுத்த ஆடையில் இளநீல வர்ணத்தில் கல்...
  19. Vathani

    Episode - 32

    இதழ்:-32 மறு நாள் பொழுதும் அனைவருக்கும் உற்சாகமாகவே புலர்ந்தது.காலையில் தோட்டத்தில் சற்று நேரம் செலவிடுவது வினியின் வழக்கம்.அன்றும் தோட்டத்தில் நடைபயின்றவளுக்கு ஏதோ தோன்றவே தலை நிமிர்த்தி நிலவனின் அறையைப் பார்த்தாள். சட்டென அவன் ஜன்னல் திரைச்சீலை மூடுவது தெரிந்தது. வினியின் இதழ்களில் ஓர்...
  20. Vathani

    Episode - 31

    இதழ்:-31 தமிழின் பிறந்தநாளிற்கான ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன.கடந்த நான்கு வருடங்களாக அந்த குடும்பம் எந்த விழாவையுமே கொண்டாடவில்லை.அந்த பாசக்கூட்டில் இருந்து ஒரு பறவை பிரிந்திருக்கும் போது எப்படி மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.இதோ இப்போது அந்த பறவை கூடு திரும்பிவிட்ட மகிழ்ச்சியில்...