• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 19

    adhuthan pirachinaikku karaname
  2. Vathani

    தாமரை - 19

    தாமரை - 19 கதிரவனுக்கு சென்னை வந்ததுமே முதலில் பழக்கமானவர் சீனிவாசன்தான். வேலை செய்யும் இடத்தில்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேலையும் தாண்டி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இருவரின் பழக்கமும் அதிகமானது. அப்படியான நாட்களில் ஒரு நாள் கதிரவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை...
  3. Vathani

    போட்டி முடிவு

    ஹாய் ப்ரண்ட்ஸ் உங்களுடைய வாக்குப் பட்டியல் இதோ Voting கதை பெயர் MK- 01 106 உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் MK- 02 198 முதல் மழை என் முதல் பிழை MK- 03 112 மார்ஷ்மெல்லோ வெண்சிலையே MK- 04 103 சன் பிளவர் இன் MK-05 132 பூவையின் மொழி MK-06 187 கடல் தாண்டும் பறவை MK-08 101...
  4. Vathani

    போட்டி முடிவு

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. என் பாசத்திற்கு உரிய செல்ல நட்புகளே, தோழமைகளே, வணக்கம். அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நமக்கான இந்த நாளில் நம் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “மிட்டாய் கதைகள்-2025 (பத்து நாட்களில், பத்து அதிகாரம்)" என்ற கதைப் போட்டி வைகை...
  5. Vathani

    போட்டி முடிவுகள் - வோட்டிங்க்(1)

    அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.. கடந்த டிசம்பர் மாதம் வைகையில் நடைபெற்ற மிட்டாய் கதைகள் போட்டி நீங்கள் அனைவரும் அறிந்ததே.! போட்டியில் கலந்துகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்ததிற்கு என் தனிப்பட்ட நன்றிகளைத்...
  6. Vathani

    பிரியம் எபிலாக்

    வொண்டர்ஃபுல்... பெர்ஃபக்ட் கம்ப்லீட்
  7. Vathani

    அத்தியாயம் -13

    யோசிக்க விடாம சிக்ஸர் அடிக்கிறான்னே
  8. Vathani

    அத்தியாயம் -12

    அய்யோ எனக்கில்ல எனக்கில்ல.. ஹாஹா
  9. Vathani

    தாமரை - 18

    தாமரை - 18 திடீரென்று வந்து நின்ற மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து யோசனையானார் கருப்பையா. “வாங்க” என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து விட்டாலும், வந்தவர்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருப்பது பெற்றவரை கலங்க வைத்தது. வந்த அனைவருக்கும் தங்கம் காபி கொடுக்க, “யோவ் நாம என்ன இங்க விருந்து சாப்பிடவா...
  10. Vathani

    தாமரை - 17

    தாமரை - 17 ஆதவன் இன்னும் பூமியைத் தொட்டு தழுவாத அதிகாலைப் பொழுது. கருப்பையாவின் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். செல்வம் வராததால் கந்தசாமியும் லட்சுமியும் மட்டும் வந்திருந்தனர். செல்வம் இல்லாததால் பூஜைக்கு தேவையான பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தார்...
  11. Vathani

    அ.. ஆ - 08

    அ.ஆ.. - 08 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம். தன் வேலை நாளின் கடைசி நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்தது அந்த ஆட்சியர் அலுவலகம். அப்போது புயல் போல ஒரு BMW X7 கார் வந்து நிற்க, வெளியில் காவலுக்கு இருந்த காவலர்கள் அனைவரும் அந்தக் காரை மறைத்து புடை சூழ, அதில் இருந்து கண்ணில் கோபக் கனலுடன்...
  12. Vathani

    மௌனக் குரலோசை..3

    இப்படியும் சில குடும்பங்கல் ள்
  13. Vathani

    அ.. ஆ.. - 07

    நிழல் - 7 பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் இதைக் கேட்டால், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று யோசித்தவனுக்கு விடையாக...
  14. Vathani

    முதலும் முடிவுமாய்-14

    பிரிவு காதலை வலுப்படுத்தும் பார்ப்போம்
  15. Vathani

    16.நவிலனின் கோதையானாள்

    இவன் கேடியா இல்ல இருக்கான் அடேய் வசந்த் இப்போதான் நீ சரியா பேசியிருக்க
  16. Vathani

    அ.. ஆ.. - 06

    நிழல் - 6 ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது. அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று இருந்தவள், ஆகனின் வார்த்தைகளுக்குப் பிறகு மனதளவில்...