• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    28. சமித்ரா - வானில் உதித்த வான்நிலவே

    வானில் உதித்த வான்நிலவே.. நாயகன்.. வருணேஷ் நாயகி.. மதுவர்ஷினி வருண் மருத்துவமனையின் முன் ஆம்பலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து வேகமாக இறங்கிய பெண்ணயவளோ ஹாஸ்ப்பிட்டலுக்குள் பதட்டத்தோடு உள்ளே ஓடினாள். அங்கிருந்தோர் ஆம்பலன்ஸிலிருந்து மயங்கிய நிலையிலிருந்த பெரியவர் ஒருவரை...
  2. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 03

    முழுநிலவு போல் செதுக்கி வைத்த முகம்,கவி பாடும் கண்கள் .மாங்கனி நிறம்,உயரம் மட்டும் சற்று குறைவு அவள் தாயை போல்.............. அறுந்த வாலு...குறும்பு தேளு....கொட்டும் நீர் வீழ்ச்சி ..... அவள் இருக்கும் இடத்தில சந்தோசமும் கொண்டாட்டமும் நிரந்தர வாசம் செய்யும் .மொத்தத்துல நம்மள மாதிரிப்பா(okva...
  3. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 03

    அத்தியாயம் 3 புதிதாதக பதிவியேற்ற இருவரும் தமது கடமைகளை உணர்ந்து வேலைகளை சரிபார்த்து கொண்டிருக்க ,சார் ....உள்ளே வரலாம்மா என கேட்டுகொண்டே கோபாலன் உள்ளே வந்தார். “சார் இந்த வருடம் இன்கம்டாக்ஸ் நாம் கட்ட வேண்டிய தொகை இவ்வளவ்வு ....ஆடிட்டர் ஆபிஸில் இருந்து அனுபிருக்காங்க” ....என ஒரு பைலை அவரிடம்...
  4. Vathani

    ஒளிப்படைத்த கண்ணினாய் வா - 02

    அத்தியாயம் 2 மறுநாள் காலை பொழுது அர்ஜுனுக்கு அழகாக விடிய உற்சாகத்துடன் கிளம்பி மாடியில் இருந்து கீழே வந்தான் . அவனுக்கு முன்னரே அவனது தந்தை டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விசில் அடித்து கொண்டே கீழே வரும் மகனை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் அவன் அன்னை மஞ்சுளா . “என்னம்மா அப்படி...
  5. Vathani

    கடைசி வரை(ரி)யில் - 27

    Ada marupadyum mayankittaa heehee mayakkittaa
  6. Vathani

    21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

    "ப்ளீஸ் காவியா, இதுக்கு யார் காரணமுன்னு சொல்ல போறீயா இல்லை யா..." என்று அவன் கோபமாக கேட்க... முதலில் அமைதியாக இருந்தவள்... பெற்றோர்கள் தற்கொலைக்கு தயாராக வருண் மித்ரன் பெயரைக் கூறினாள்... "வாட், காவ்யா எப்படி நீ அவன்கிட்ட பேசினது கூட இல்லைன்னு சொன்னியே...அப்புறம் எப்படி..." அழுகையின் ஊடே...
  7. Vathani

    21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

    21.கானல் நீரும் காதல் நதியானதே வித்யா கங்காதுரை இரவு நேரத்தில் நங்கை ஒருத்தி கண்ணீருடன் மண்டபத்தின் பின்பக்க வாயிலாக தன் அலங்காரங்களை கலைத்தப்படியே யாரும் அறியா வண்ணம் வேகமாக வெளியேறினாள்... அவளின் கண்களும், மனமும் கலங்கி இருந்தது... சாலையில் வந்த ஆட்டோவில் ஏறியவள்... யாருக்கோ போன் செய்து...
  8. Vathani

    13. மா.மணிகண்டன் - அவளும் அவனும்

    மலைகளுக்கு இடையே வந்து கொண்டிருக்கிறேன் அதனால் டவர் சரியாக கிடைக்காது சரி…..பஸ்லே இருக்குற டயர் வெடித்து விட்டது இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா வந்துடறேன். சரியாக ஒரு மணிக்கு பேருந்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. அவன் பேருந்துக்கு நேரே நின்று கொண்டிருந்தான். ஒவ்வொருத்தவரா...
  9. Vathani

    13. மா.மணிகண்டன் - அவளும் அவனும்

    அவனும் அவளும் சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து, உடுமலைபேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். சரியாக 11. 00 மணி அளவில் பேருந்தில் மக்கள் கூட்டம். பேருந்துகளின் இரைச்சல் சத்தம். கால் செய்தான் வர 12:30 ஆகுமே என்ற ஒரு சிறு தகவல் நேராக பேருந்து பின்புறம் சென்றான். இதழ்...
  10. Vathani

    10. திவ்யதுர்ஷி - உண்மை காதல்

    "சாப்டியா??" என்று கேட்டான்.. மித்ரா ஒருநிமிடம் தடுமாறினாள்.. அவளுக்கு இப்படி அழைத்து சாப்டியானு கேக்கிற ஒரே ஜீவன் மிதுதான்…இப்போது கவின் கேட்டதும் என்ன சொல்றதுனு தெரியவில்லை அவளுக்கு… " ஹலோ லைன்ல இருக்கிறாயா மிரா? " " ஆ.. இருக்கிறன்.. சாப்டன்.. நீங்க சாப்டீங்களா??" "thanks மிரா"...
  11. Vathani

    10. திவ்யதுர்ஷி - உண்மை காதல்

    "கவின்… மூணே வாரத்தில யாருக்கும் பிடிகொடுக்காத ஒரு பொண்ணை உன்ன லவ் பண்ண வச்சிருக்க… that's great da" என்றவன் வாயிலேயே குத்தினான் ரிஷி. "ஏய் ரிஷி என்ன பண்ற நீ" என்று சத்தம் போட்டவர்களை தன் பார்வையிலேயே அடக்கியவன் கவினை அங்கிருந்து அழைத்துச் சென்றான். "ரிஷி நீ எப்படா வந்த?" "இப்பதான்...
  12. Vathani

    10. திவ்யதுர்ஷி - உண்மை காதல்

    உண்மைக் காதல் வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு மழை பெய்து கொண்டிருந்தது….. வீதியில் இருந்த அனைவரும் மழைக்கி ஒதுங்கி நின்க ஒரு பெண்ணவள் மட்டும் அந்த மழையில் நனைந்து கொண்டு நடந்தபடி இருந்தாள்… அவள் விழிகளிலிருந்து வடியும் நீரும் மழை நீருடன் சேர்ந்தது… அவ்வாறு நடந்து...
  13. Vathani

    8. புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு

    புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு! சாளரங்கள் வழி மேகத்தின் ஊர்வளத்தை ரசித்துக் கொண்டிருந்தான் வசந்த். அவன் ரசனையை இயற்கை களவாடி திரிந்தது. இரவின் ஏகாந்தம் தான் எத்தனை அழகு . தாய்நாட்டை விட்டு பிரிந்து வந்து மூன்று வருடங்கள் ஓடியே விட்டன . அங்கும் சரி இங்கும் சரி , உணவு , பழக்க வழக்கம் ...
  14. Vathani

    7. திவ்யதுர்ஷி- நம் காதல் கைகூடுமோ.?

    "ஹலோ" "ஹலோ சனா" "யாரு நீங்க?" "சனா நான் வீர்?" "எந்த வீர்" "எந்த வீரா உன்னோட வீர் சனா" "என்னோட வீர்னு யாருமில்லை" "சனா என்ன சனா பேசுற?? விளையாடாத சனா… நம்ம லவ் பண்ணத மறந்திட்டியா?" "ஆ… வீர் ஞாபகம் வந்திட்டு..என் கல்யாண பத்திரிகை கிடைச்சிதா? " "என்ன சனா இப்பிடியெல்லாம் பேசுற...
  15. Vathani

    7. திவ்யதுர்ஷி- நம் காதல் கைகூடுமோ.?

    நம் காதல் கைகூடுமோ??? "கீதா…. கீதா….." என்ற குரலுக்கு கேட்டது கொலுசொலிச் சத்தம்… ஆம் காலினால் மட்டுமே ஒலி எழுப்ப முடியும் பாவையவளால்…. "என்னடா? எதுக்கு ஓடி வர்ற?? மெதுவாக வந்திருக்கலாமே" என்ற கேட்ட தனது தமையன் வீரவர்மனின் முகத்தை பார்த்து புன்னகை புரிந்தாள் கீதா எனும் கீதாஞ்சலி…. " அக்கா...
  16. Vathani

    2. மெர்லின் - நீலவேணியின் காதல்

    நீலவேணியின் காதல் உருண்டும் புரண்டும் படுத்துப் பார்த்தாள் அவள். உறக்கம் வரவில்லை. அவ்வப்போது ரேடியம் முட்கள் ஒளிரும் மேசை கடிகரத்தைப் பார்த்துக் கொண்டாள். இப்பொழுது மணி சரியாக இரண்டு. நேரம் நகரவேயில்லை. வெறுப்போடு ஜன்னல் புறமாக திரும்பிப் படுத்தாள். நிலவின் ஒளி திரைச்சீலையின் வழியாகஅறைக்குள்...
  17. Vathani

    1. துரை. கோவிந்தராஜ் - அந்த 3 நிமிடங்கள்

    தலைப்பு : அந்த 3 நிமிடங்கள்.. அழகுபுரம் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. அந்த கிராமத்தில் எல்லாமே அழகுதான். ஓடும் ஆறு, ஒரே இடத்தில் இருக்கும் குளம், பறக்கும் பறவைகள், வயல்வெளிகள், அவ்வளவு ஏன் அந்த மண்ணில் முளைக்கும் முட்செடி கூட அழகுதான். ஆனால் அந்த கிராமத்தின் சாபக்கேடு அங்கு பிறக்கும் பெண்...
  18. Vathani

    ஊடல் முதல் காதல் வரை (Breakup To Patchup Darlings) -2023

    அன்பான வாசகர்களுக்கு வைகை சார்பாக வணக்கங்கள். அகம் முகம் மகிழ வைகையின் போட்டியை அறிவிக்க வந்துவிட்டோம். என்ன போட்டி? எதற்கு போட்டி? என்று ஒரு அளவிற்கு அனுமானித்து இருக்கும் எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களே... ஆம், இது காதலர் தினத்தை முன்னிட்டு, காதலை சிறப்பிக்கும் வகையில், காதலின் சிறப்பை...