• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    நேசம் - 15

    அத்தியாயம் -15 முகமெல்லாம் பயத்தில் வெளிறி இருக்க, ஆசை ஆசையாய் செய்திருந்த அலங்காரம் எல்லாம் கலைந்திருக்க , பலகடைகள் ஏறி இறங்கி வாங்கிய புடவை கசங்கி கிடக்க அழுகையும் தேம்பலுமாய் தனது படுக்கையில் கிடந்தாள் மலர். இப்படி நடக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஐந்து மணிநேரத்திற்குள் அவள்...
  2. Vathani

    நேசம் - 14

    அத்தியாயம் – 14 அதிர்ந்தது தீபா மட்டும் அல்ல மலரும் தான். அவள் என்ன சொன்னாள் என்பதை அவளே முதலில் உணரவில்லை.அவன் பெயரை சொன்னபிறகு தோழிகளின் கேள்வியில் தான் என்ன சொன்னோம் என்பது அவளுக்கு புரிந்தது ... “அது யாருடி மாதேஷ் ...உனக்கு பிடிச்ச ஹீரோன்னு சொல்ற” என அவர்கள் கேட்க அப்போது தான்...
  3. Vathani

    நேசம் - 13

    அத்தியாயம் – 13 மறுநாள் காலை “இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான உறவிது ” என்ற பாடல் ரேடியோவில் ஒலிக்க மலருக்கோ நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வர அவளையும் அறியாமல் உடல் சிலிர்த்தது . ஆம் மாதேஷின் முதல் அணைப்பு அதுவும் காதலோடு அவளை அணைத்தது , அவளது விழிகளில் அவனது முதல் முத்தம்...
  4. Vathani

    நேசம் - 12

    அத்தியாயம் – 12 மலர் கல்லூரிக்கு செல்ல மாதேஷ் அலுவலகம் செல்ல இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது ... முதலில் புலம்பிகொண்டே கல்லூரி சென்றவள் பின்னர் அவனிடம் எதுவும் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் மாற்றம் ஏதும் நிகழ போவதில்லை. அன்று வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு வந்து...
  5. Vathani

    நேசம் - 11

    அத்தியாயம் – 11 “இங்க பாருங்க ...நீங்க எதபத்தியும் கவலைபடாதீங்க...நான் மலர்கிட்ட பேசிக்கிறேன் ...நான் சொன்னத மட்டும் நீங்க செஞ்சு கொடுங்க” என்றான் மாதேஷ் . “மாப்பிள்ளை எனக்கு என்னமோ மலர் இதுக்கு ஒத்துக்க மாட்டனுதான் நினைக்கிறேன்...எதுக்கும் நீங்க மறுபடியும் இன்னொருமுறை யோசிச்சு முடிவு...
  6. Vathani

    இதயம்

    https://mirchi.in/podcast/drama/idhayam-meetum-veenai
  7. Vathani

    உயிர்

    உடன் பிறந்த தங்கையும், ஈன்றெடுத்த தாயையும் உயிராகக் கருதுபவன் நம் நாயகன். விதியின் சதியால் இருவரையும் ஒரே நேரத்தில் இழந்து விட்டவன் பாறையாய் இறுகிப் போகிறான். தன் உயிரானவர்களை கொன்றது யாரென்பதை அறிந்து அவர்களை கொல்ல வேண்டும் என்ற வெறி, நாட்களாக நாட்களாக அவனின் இரத்தத்தோடு கலந்து அவனை சுயமிழக்க...
  8. Vathani

    புதுமனை புகுவிழா

    இக்கதையில் வரும் கதாநாயகி தன்னுடைய தாய் சுயநினைவை இழந்தாலும், குழந்தையைப் போல் பாதுகாப்பாக அரவணைக்கிறாள் சாந்தினிகா…. தனது தந்தைக்கும் பாசத்தைப் பொழிகின்ற அன்பு மகளாகவும் அவளுடைய கடமையைத் தொடர்கின்றாள்… .சிறு வயதில் செய்யாத தவறுக்காக தன்னுடைய தந்தை கடுங்கோபமடைந்து அடித்து விடுவார்… அதனால்...
  9. Vathani

    நேசம் - 10

    அத்தியாயம் – 10 “என்னடி சொல்லாம திடுதிப்புன்னு வந்து நிற்கிற.....அடுத்த வாரம் தான வரேன்னு சொன்ன ...அதுக்குள்ள வந்திட்டீங்க......ஏதாவது முக்கியமான சமாச்சாரமா” என சமையல் அறையில் காய்கறி நறுக்கி கொண்டிருந்தவளை கேள்விகனைகளால் துளைத்து கொண்டிருந்தாள் மீனா. “இல்லக்கா அவருதான் போலாம்னு சொன்னாரு...
  10. Vathani

    நேசம் - 09

    அத்தியாயம் – 9 அலுவலகத்திற்கு வந்தவன் அங்கு நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல சிரித்தபடியே அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது இருக்கையில் வந்தமர்ந்தான். அப்போது அவனது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர அதை படித்தவன் அதற்கு பதில் அனுப்பிவிட்டு தனது வேலையை தொடர்ந்தான். சிறிதுநேர இடைவெளிக்கு பின்...
  11. Vathani

    நேசம் - 06

    அத்தியாயம் – 6 “மணி ஒன்பது ஆச்சு.....வீட்டுக்குள்ள இப்படி எல்லாம் பரப்பி போட்டுட்டு அங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க…… பள்ளிகூடத்துக்கு நேரமாகலையா ...ஏண்டி உமா நீயும் அவனுகளோட சேர்ந்து கூத்தடிச்சுகிட்டு இருக்க...உனக்கு காலேஜ் பஸ் வந்திரும்டி” என கற்பகத்தின் சத்தம் கேட்டதும் இங்கு “அச்சோ...
  12. Vathani

    நேசம் - 08

    அத்தியாயம் – 8 தனிமையும், ஒதுக்கமும் அவள் மனதில் பல எண்ணங்களை கிளறிவிட நினைவுகளின் சுழலில் சிக்கி அப்படியே அமர்ந்த நிலையிலே உறங்கியவள் மாதேஷ் அவள் கைகளை தொட்டதும் ஏதோ மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு வர வெடுக்கென கைகளை உதறிய படி வேகமாக எழுந்தாள் . அருகில் அவனை பார்த்ததும் முகத்தில் லேசான...
  13. Vathani

    நேசம் - 07

    அத்தியாயம் – 7 வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து சகோதர சகோதரிகள் எல்லாம் அனுபவித்து இறுதியில் வாய்ப்பு கிடைக்க அதனால் ஏற்பட்ட எரிச்சல், அதற்கு ஏற்றார் போல் சிறிய பெண்ணான மலரின் செயல்கள் இவனுக்கு எதிராகவே அமைய இவை எல்லாம் சேர்ந்து அவன் மனதில் மலர் என்ற பெயரை கேட்டாளே அங்கிருந்து நகர்ந்துவிடும்...
  14. Vathani

    நேசம் - 05

    அத்தியாயம் -5 ஒரு வழியாக மாதேஷ்,மலர்,மோகன் ,மீனாட்சி நால்வரும் மலரின் வீட்டை அடைந்தனர். மலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்று உபசரித்தனர். “என்ன தம்பி அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்திருக்லாம்ல” என மலரின் சித்தி கேட்க “அவங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு...வரலைன்னு சொல்லிட்டாங்க” என பதில்...
  15. Vathani

    நேசம் - 04

    அத்தியாயம்-- 4 நடுஜாமத்தில் மலர்விழிக்கு நினைவு வர யாரோ தன்னை அழுத்தி கொண்டிருப்பது போல உணர்ந்தவள் பெண்மைக்கே உரிய முன்னெச்சரிக்கை உணர்வோடு வேகமாக நகர முயன்றாள்.ஆனால் அது முடியாமல் போக அவள் உடல் அசைவுரும்போது வெப்பமான மூச்சு காற்று அவள் முகத்தில் பட்டு செல்ல ..... அந்த கதகதப்பு அவளுக்கு...
  16. Vathani

    நேசம் - 03

    அத்தியாயம் -3 தன் மனையாளின் கைகளை பற்றியபடி வீட்டிற்குள் மாதேஷ் நுழைய அப்போது “ஏய் ஷர்மி இங்க பாரு பொண்ணு மாப்பிள்ளை வந்திட்டாங்க...சீக்கிரம் வாடி ” என கத்தியபடியே ஒரு சிறுமி வேகமாக உள்ளே ஓட அப்போது உள்ளே இருந்து “போடி நான் ஒன்னும் வரலை... அந்த மாமா மேல எனக்கு கோபம்.....மலைக்கு கூட்டிட்டு...
  17. Vathani

    நேசம் - 02

    அத்தியாயம் -2 “டேய் முத்து உள்ள துவரை , உளுந்து, கடல பருப்பு எல்லாம் இருப்பு எவ்ளோ இருக்குனு பார்த்துக்கோ..... அப்படியே மணச்சநல்லூர் பொன்னி எத்தன மூட்டை இருக்குனு கணக்கு எடுத்துக்கோ.... அப்புறம் டேய் தம்பி புதன் சந்தையில இருந்து வாங்கிட்டு வந்த செலவு சாமானம் எல்லாம் இருக்கா இல்ல...
  18. Vathani

    நேசம் - 01

    அத்தியாயம்-1 காலை கதிரவன் தன் சிறகினை விரித்து மெல்ல எழுந்து கொண்டிருக்க வரவேற்கும் விதமாக வானம்பாடிகள் சந்தோஷ கூக்குரலிட்டு விண்ணில் பறக்க தொடங்க மண்ணில் உள்ள மலர்களோ தான் காத்திருக்கும் செய்தியை இளம் காற்றில் தூதாக அனுப்ப அதற்கு மேலும் மெருகூட்டுவது போல் “பூவருகோனும் புரந்தரனும்...
  19. Vathani

    பாலதர்ஷா - மின்னலே என் வானம் உன்னைத் தீண்டுதே

    #audionovels, #audiobooks, #tamilaudiobooks, #tamilaudionovels, #tamilromanticnovels, #tamilnovels, #tamilaudionovels, #tamilaudiobooks, #vaigaitamilnovels, #vaigaiaudiobooks, #vaigaipublications, #vathaniprabhunovels, #vathaniaudionovels பாலதர்ஷா - மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே Minnale en...
  20. Vathani

    தீராபோதை - மகிழ்குழலி

    மகிழ்குழலியின் தாகம் தீரா போதை காதல் தற்போது ஒலி வடிவில்.. https://mirchi.in/podcast/thriller/theeraa-bodhai