• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    யாரோ இவள் - சற்று சின்ன அத்தியாயம் தான் வாசக நெஞ்சங்களே! இரவு மீண்டும் இன்னும் ஒரு...

    யாரோ இவள் - சற்று சின்ன அத்தியாயம் தான் வாசக நெஞ்சங்களே! இரவு மீண்டும் இன்னும் ஒரு அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி.
  2. Vathani

    தளிர் ஆரம்பிக்கலாமா 😊

    தளிர் ஆரம்பிக்கலாமா 😊
  3. Vathani

    Happy new year friends 🎉🎊

    Happy new year friends 🎉🎊
  4. Vathani

    சித்திரைப் பூவிழியே எபி 2 போஸ்டேட் ஃப்ரண்ட்ஸ்

    சித்திரைப் பூவிழியே எபி 2 போஸ்டேட் ஃப்ரண்ட்ஸ்
  5. Vathani

    தேனி மாவட்டக் கோவில்களும் - அதன் சிறப்பும்

    மாவூற்று வேலப்பர் கோவில் - தேனி (ஆண்டிபட்டி) தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 19 கிமீ தொலைவில் மேற்குதொடர்ச்சி மலையில் பழமையான மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. பசுமை படர்ந்த மலைத்தொடர்ச்சிகளின் நடுவே சிறு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் சுயம்புவாக வேலப்பர் எனப்படும் முருகப்பெருமான்...
  6. Vathani

    நெஞ்சவானில் நிலவாய் நீ - ஆடியோ

    #audionovels, #audiobooks, #tamilaudiobooks, #tamilaudionovels, #tamilromanticnovels, #tamilnovels, #tamilaudionovels, #tamilaudiobooks, #vaigaitamilnovels, #vaigaiaudiobooks, #vaigaipublications, #vathaniprabhunovels, #vathaniaudionovels ஹில்மா தாவூஸ் - நெஞ்சவானில் நில்வாய் நீ..! Hilma...
  7. Vathani

    காதல் வரம் கேட்டேன் - ஆடியோ

    #audionovels, #audiobooks, #tamilaudiobooks, #tamilaudionovels, #tamilromanticnovels, #tamilnovels, #tamilaudionovels, #tamilaudiobooks, #vaigaitamilnovels, #vaigaiaudiobooks, #vaigaipublications, #vathaniprabhunovels, #vathaniaudionovels நித்திலம் MNR - காதல் வரம் கேட்டேன் Niththilam MNR -...
  8. Vathani

    புதுமலர்கள் ரீரன் நெக்ஷ்ட் எபிசோட்ஸ் போஸ்டேட்

    புதுமலர்கள் ரீரன் நெக்ஷ்ட் எபிசோட்ஸ் போஸ்டேட்
  9. Vathani

    கதை லிங்க்

    #audionovels, #audiobooks, #tamilaudiobooks, #tamilaudionovels, #tamilromanticnovels, #tamilnovels, #tamilaudionovels, #tamilaudiobooks, #vaigaitamilnovels, #vaigaiaudiobooks, #vaigaipublications, #vathaniprabhunovels, #vathaniaudionovels Story : Priyaskhiye.. Sakhiye.. Writer : Veeralakshmi...
  10. Vathani

    கதை லிங்க்

    #audionovels, #audiobooks, #tamilaudiobooks, #tamilaudionovels, #tamilromanticnovels, #tamilnovels, #tamilaudionovels, #tamilaudiobooks, #vaigaitamilnovels, #vaigaiaudiobooks, #vaigaipublications, #vathaniprabhunovels, #vathaniaudionovels Story : Minnale en vaanam theendava.? Writer ...
  11. Vathani

    நேசம் - 22

    அத்தியாயம் – 22 அந்த சாயும் நேரம் வீட்டிற்குள் அவன் நுழைந்ததும் பார்த்தவளின் விழிகள் அசைவற்று நின்றன.......எந்த அசைவும் இல்லாமல் சிலை போல் அவனை பார்த்தபடியே நின்று இருந்தாள். மோகன் தகவல் சொல்லி இருந்தாலும் அவனை நேரில் பார்த்ததும் அவளால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும்...
  12. Vathani

    நேசம் - 21

    அவ எங்க கூப்பிட்டாலும் போவேன்......அங்க போய் இந்த கல்யாணம் வேண்டாம்னு அறிவுரை சொல்வேனே தவிர போகாம இருக்க மாட்டேன்.......ஏன்னா அவளை பார்க்காம அவ கூட பேசாம என்னால இருக்க முடியலை........அப்புறம் அவ சின்ன பொண்ணு அறியாம சொல்றான்னு என்னை நானே சமாதான படுத்திக்குவேன்..... அப்புறம் கல்யாணம் அப்டின்னு...
  13. Vathani

    நேசம் - 21

    அத்தியாயம் – 21 அன்று இரவு தன் மனதிலிருப்பதை எல்லாம் கொட்டிவிட்ட நிம்மதியில் மலர் உறங்க மாதேஷோ அவளது வார்த்தைகளில் உறைந்து போய் அமர்ந்திருந்தான். அதிகாலை கதிரவன் சிறகுகள் ஜன்னளில் பட்டு அவள்மீது தெறிக்க அந்த அனலில் அவளது உறக்கம் களைய மெதுவாக எழுந்தவள் மணியை பார்க்க அது ஏழு என...
  14. Vathani

    நேசம் - 20

    அத்தியாயம் -20 .தனது இழப்புகள் அனைத்தயும் இதில் ஈடுகட்டும் எண்ணத்தில் அவன் தீவிரமாக இருந்தான். உணர்வுகள் அவனுள் இருக்க அதற்கு உயிர் கொடுக்க வேண்டியது அவனின் மனைவியாகி போனாள்.எதிர்காலத்தை நோக்கி அவன் எடுத்து வைக்கும் ஒவொவொரு அடிக்கும் சறுக்கல்கள் மட்டுமே முடிவை அமைய அதன் வலி மனதில் அழியா...
  15. Vathani

    நேசம் - 19

    அத்தியாயம் -19 தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக போயின........மாதேஷ் மலர் இருவருமே அவரவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர். அன்று காலை மாதேஷிற்கு உணவு பரிமாறிவிட்டு அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் மலர்.. “ஏண்டி சாப்பாட்ட தட்ல போட்டுட்டு என் வாயையே...
  16. Vathani

    நேசம் - 18

    அத்தியாயம் -18 மலர் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவும் மாதேஷோ குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து நின்றான். பின்னர் மலர் “வாங்க கோபி அண்ணா சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். . மாதேஷ் சாப்பிடும்போதே அது கடையில் இருந்து வாங்கியது இல்லை என்பதை தெரிந்து கொண்டான். அப்படி...
  17. Vathani

    நேசம் - 17

    அத்தியாயம் -17 மனைவியின் அந்த கோலத்தை பார்த்தபடியே சிறிது நேரம் நின்று இருந்தவன் பின்னர் கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை சரி செய்துகொண்டு மெல்ல அவளின் அருகில் அமர்ந்தான். புயலில் சிக்கிய கொடிபோல் துவண்டு போய் கிடந்தவளை மெல்ல எடுத்து தனது மடியில் கிடத்தியவன் களைந்து கிடந்த முடிகளை...
  18. Vathani

    நேசம் - 16

    அத்தியாயம் – 16 மனம் திக் திக்கென துடிக்க, கண்களில் பயம் நிறைந்திருக்க , கை விரல்கள் சில்லிட அதை இறுக்க மூடி கொண்டு , நடுங்கி கொண்டிருந்த தன் உடலை காலின் பெருவிரலால் தரையில் அழுத்தி தன்னை நிலைபடுத்த முயற்சி செய்தபடி அவள் நின்றிருக்க முதலில் அவளது பேச்சில் அதிர்ந்து பின் சிறித்து...
  19. Vathani

    தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் முடிஞ்சது மக்களே

    தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் முடிஞ்சது மக்களே
  20. Vathani

    நேசம் - 15

    தீபாவோ “எனக்கு எல்லாம் தெரியும். நான் உங்கிட்ட ஆரம்பித்தில் இருந்து சொல்லிட்டு இருக்கேன்...இது வேண்டாம்..வேண்டாம்னு ....ஆனா நீ மனசில ஆசையை வளர்த்துகிட்ட...இப்போ அழுது புலம்பி என்ன பண்றது..... சரி சரி எதா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்....அங்க பாரு அங்க இருக்கிறவங்க எல்லாம் உன்னையே...