• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    மழை - அ. இம்ரான்

    மழை அ.இம்ரான். தென்மேற்கிலிருந்து வீசிய மழைக்காற்றில் மரத்தோடு பிணக்குற்ற இலையொன்று விடுபட்டு அசைந்தாடி சருக்கிக்கொண்டே தரையில் வீழ்ந்தமரவும்.மழைக்குருவிகள் வட்டமிட்டு ஈசலின் வரவை எதிர்பார்த்து கூச்சலிட்டன. இருள் கவ்விய வானத்தின் கருமேகங்கள் உருமிக்கொண்டே...
  2. Admin 01

    தீபாவளி வாழ்த்துக்கள்

    *_🪔🪔தீபாவளி ஸ்பெஷல் !🪔🪔_* தீபலட்சுமியே நமோ நம:' தீபத்தில் பல வகைகள் உண்டு. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம் . தீபத்தில் பல வகைகள் உண்டு. *சித்திர தீபம்:* தரையில் வண்ணப் பொடிகளால் வண்ணக் கோலம் இட்டு...
  3. Admin 01

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ஒரு சிறிய தீபத்தின் ஒளி, ஒரு பெரும் பேரிருளையே நீக்கி விடு கிறது. அதுவே, தீபங்களின் வரிசையாக அமைந்தால்... அவற்றை, எவ்வித இருள்தான் எதிர்த்து நிற்கும் ! இரண்டு வருடங்களாக நம்மைச் சூழ்ந்திருந்த இருள் அகலட்டும் ! எங்கும் ஒளி வெள்ளம் பெருகட்டும் ! *_அன்பர்கள் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்...
  4. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - ஸ்ரீ விஜய்

    சிங்கிள் பேரண்ட் அந்த மழைநேர பின்னிரவில் ரஞ்சனியை அவசரமாக எழுப்பியது, அவளின்கைப்பேசி! நேரம் இரவு மூன்று! பேசிய அடுத்தநிமிடம் இரவுஉடையிலிருந்து சல்வாருக்குள் புகுந்தவள் திரும்பிப்பார்க்க, கட்டிலில் அழகாய் தூங்கிக்கொண்டிருந்தாள் ரஞ்சனியின் பதினான்குவயது மகள் ராகவி. தூங்கும் மகளின் நெற்றியில்...
  5. Admin 01

    மழை - அம்மாவின் ஆசி - வீரலட்சுமி

    அம்மாவின் ஆசி ஊர்மிளாவும் சஞ்சய் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து பெற்றவர்களின் சம்மதமில்லாமல் திருமணம் முடித்தார்கள். பெண்வீட்டாருக்கும் தெரிந்து அதை எதிர்த்து அவர்கள் இருவரையும் வீட்டில் சேர்க்க அனுமதிக்கவில்லை. சஞ்சய்க்கும் ஆதரவாகவும், அரவணைப்பாகவும் இருப்பது அவங்க அம்மா சிவகாமி...
  6. Admin 01

    மழை - காலாவதி

    மழை காலாவதி கருமேகங்கள் இன்னும் சில நொடிகளில் மழை வரப் போவதைக் கட்டியம் காட்டியது. திலக் தன் பைக்கை செலுத்தியபடி இருந்தான். அவன் முன்னே பல வண்டிகள் புகையை கக்கியபடி மாசு ஏற்படுத்தியது. முன்னேசெல்லும் ஸ்கூட்டி வண்டியை கவனித்த வண்ணம் இருந்தான். சிக்னல், வண்டிகளுக்குத் தற்காலிக...
  7. Admin 01

    கோவிட் - டாக்டர் மைதிலி - ராமகிருஷ்னன்

    ஒரு பக்க கதை: கோவிட். டாக்டர் மைதிலி. இந்த கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் எல்லோரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை. அதிலும் இந்த முன்களப்பணியாளர்கள் என்று அழைக்கப்படும் டாக்டர்ஸ், நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் நிலைமை சொல்ல முடியாது அல்லது சொல்லில்...
  8. Admin 01

    கோவிட் - செராமு

    கோவிட்..! """""""""""""""""""""""""""""" ஊரடங்கு உத்தரவிலிருந்து விவசாயப் பணிகளுக்கு மட்டும் அரசு தளர்வை அறிவித்திருந்த நிலையில், வயல் வேலையை முடித்துவிட்டு ராமாமிர்தம் வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ளே நுழைந்தபோது இளையராஜாவின் குரல் நடுக் கூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. "அம்மா...
  9. Admin 01

    வைகை நவராத்திரி கொலுப் போட்டி முடிவுகள்

    வணக்கம் நண்பர்களே.. முதல் வருடத்தின் வைகையின் நவராத்திரி கொலுப் போட்டிகளின் முடிவுகள் வந்துவிட்டன. ' வைகை - நவராத்திரி கொலு வைபம்' போட்டி முடிவு இதோ. 9 படிகள் கொண்ட அழகாக பொம்மைகள் வைத்து போட்டியில் கலந்து கொண்ட திருமதி. ரஞ்சிதா அவர்கள் பரிசைப் பெறுகிறார். பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள்...
  10. Admin 01

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரித்தி .. @Rithi 🎂🎂🎂🎂
  11. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    பரிபாடல் பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.
  12. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    புறநானூறு புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார்.
  13. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    பதிற்றுப் பத்து பத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை...
  14. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    அகநானுறு : அகப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு நெடுந்தொகை என்று வேறு பெயரும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 146. இந்நூலைத் தொகுக்குமாறு செய்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகன் உருத்திரசன்மன். இந் நூலின்...
  15. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    கலித்தொகை 150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார். இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர்...
  16. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    ஐங்குறுநூறு ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல். இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. தொகுத்தவர் புலத்துறை...
  17. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    குறுந்தொகை குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந் நூல் 400 பாடல்களைக் கொண்டது. 205 புலவர்களால் பாடப்பெற்றது. இந் நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்கினியரும் உரை எழுதியுள்ளார்கள்.
  18. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    நற்றினை : எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’ என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால்...
  19. Admin 01

    எட்டுதொகை நூல்கள்

    கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர். எட்டுத்தொகை நூல்களை...