• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    கொரோனா - பயமெனும் அரக்கன் - ஆஷ்மி. எஸ்

    பயமெனும் அரக்கன் அந்த மருத்துவமனையில் அட்டெண்டர் ஒவ்வொருத்தர் பெயராக சொல்லி உள்ளே அனுப்பி கொண்டிருக்க, தன் பெயர் வருவதற்காக காத்திருந்தான் குமரன்...அட்டெண்டர் அவன் பெயரை அழைக்க, உள்ளே சென்றவன் தன் பரிசோதனை ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுக்க அதை வாங்கி படித்து பார்த்தவர், மீண்டும் ஒருமுறை...
  2. Admin 01

    மழையென்னும் காதலன் - சௌந்தர்யா உமையாள்

    இணைகள் எப்போதும் இணைந்து தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? தொலைத் தூரக் காதலர்களிடம் உள்ள அன்பும் பாசமும் கூட இணைந்தே இருப்பவர்களை காட்டிலும் சற்று அதிகமே. பல நாட்கள் தன் இணையைப் பார்க்காமல், மாதங்கள் ஏன் வருடங்கள் கடந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர்களின் காதலின்...
  3. Admin 01

    மழை - ஷாலினி

    அந்நாளின் இறுதி வகுப்பில் தன்னுடைய தோழிகளுடன் சிரித்து, மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தாள் ஷக்தி. பள்ளி முடியும் வேளை ஆதலால், மாணவர்கள் மணியடிக்கும் ஓசைக்காக, எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அந்த சமயம் பார்த்து, சட சடவென்று, வேகமெடுத்து, வானத்திலிருந்து வருகை தந்தது மழை ! அந்த சத்தம்...
  4. Admin 01

    மழை - கயல்விழியின் காதலன் - ஆஷ்மி.எஸ்

    கயல்விழியின் காதலன் அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில், 'தன்னுடைய காதலன் இன்றாவது தன்னைப் பார்க்க வருவானா! அல்லது வழக்கம்போல் ஏமாற்றி விடுவானா!' என்ற கேள்வியை சுமந்தவாறு வெளியே ஒரு கண்ணை வைத்துகொண்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி. கயல்விழி 23 வயது...
  5. Admin 01

    மழை - கதாரசிகை

    மழையோடு நம் காதல் சாலையோரம் தன்னந்தனியாக அமைந்திருந்த வீட்டு வாசலில் வாழை தோரணமும் உள்ளே ஒரு திருமண நிகழ்வும் நடந்துக் கொண்டிருந்தது. ஐயர் மாப்பிள்ளையை அழைக்க ஒருவன் மாப்பிள்ளையை வீடு முழுக்க அலசினான். எந்த அறையிலுமே அவர் இல்லாததால் கடைசியாக வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தான். அங்கு...
  6. Admin 01

    மழை - சுரேஷ்

    மழை(கண்)நீர் ஊர் முழுக்க கருமேகம் சூழ்ந்து இடி மின்னலென சத்தம் காதை பிளக்க அரை மணி நேர மழைக்கே ஊர் முழுக்க வெள்ளக்காடாய் ஆனதில் மழைநீர் எப்போது வீட்டிற்குள் புகுமோ என்கிற பயத்திலேயே உறக்கம் இன்றி தவித்தநிலையில் இருளின் நடுவில் அமர்ந்து இருந்தாள் மரகதம் கனமழை பெய்ததில் மின்சாரமும்...
  7. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - சிவநேசன்

    சிங்கிள் பேரன்ட்: "நீங்க சிங்கிள் பேரன்ட்டா இருக்குற கஷ்டத்தை எங்களால நல்லாவே உணர முடியுது மேடம். நீங்க கவலையேபடாதீங்க.. வர்ஷாவ நாங்க நல்லாவே கவனிச்சிக்குவோம்" அந்த ஹோம்கேர் இல்லத்தின் மேனேஜர் பேசி முடித்து சில விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கினார். ஐஸ்வர்யாவும் வருணும் பிரிந்தபோது ஆறு வயதே...
  8. Admin 01

    சிங்கிள் பேரன்ட் (ஊனும் நீ.. உயிரும் நீ) - ப்ரியமுடன் விஜய்

    ஊனும்நீ… உயிரும் நீ! எழுத்து :- ப்ரியமுடன் விஜய் அன்று என் திருமணம். திருமண மேடையில் என் கணவனாகப்போகிறவரின் அருகில், மாலையுடன் அமர்ந்திருந்திருந்தேன். எதிரில் பெற்றோர் எனும் ஸ்தானத்தில், என்னை ஈன்றெடுத்த என் தாய் மட்டுமே நின்றுக்கொண்டிருந்தாள் கண்களில் கண்ணீருடன். அக்கண்ணீரின் அர்த்தத்தை நான்...
  9. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - சௌந்தர்யா உமையாள்

    Single PaRent! உதாசீனம்! இந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியும் போது கூடவே அதை அனுபவித்த வலியுமே மனதில் நின்றிருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை. "உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இங்க இடமில்லை. நீ இப்படினு தெரிந்திருந்தா நா வீடே கொடுத்திருக்க மாட்டேனே! ச்சிச்சி.. எப்படி தான் இப்படியெல்லாம்...
  10. Admin 01

    வைகை நவராத்திரி கொலு வைபவம்

    வணக்கம் நண்பர்களே 🤩 உமையவளை வணங்கும் உன்னத விழாவான நவராத்திரி வைபவம் இனிதே தொடங்கியிருக்கிறது. கொலு வைத்து வழிபட்டு, ஒன்பது நாளும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளிப்பவளை கண் குளிர நாம் காண்போம். இதோ அதை இன்னுமே சிறப்பிக்கும் வகையில் நம் வைகை தளம் நடத்தும் 'நம்ம வீட்டு கொலு' போட்டியை...
  11. Admin 01

    கொலு படிகள் சொல்லும் தத்துவம்

    மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. எதிரிகளை அழிப்பதற்காக சுரதா என்ற மன்னன், தன் குருவின் ஆலோசனையைக் கேட்டான். தூய்மையான களிமண்ணைக்...
  12. Admin 01

    நவராத்திரி - கொலுவின் தாத்பரியம்

    2021 நவராத்திரி ஆரம்பம்! 9 படிகளிலும் அலங்கரிக்க வேண்டியவைகள் என்ன? அதன் தாத்பரியம் தான் என்ன? நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? சிவபெருமானுக்கு சிவராத்திரி ஒன்று தான். ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கோ நவராத்திரிகள் உண்டு. பெண்களைப் போற்றும் இந்த நவராத்திரி விழாவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகளை...
  13. Admin 01

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரியின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்? மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்குகிறது நவராத்திரி 2021 . இது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இலையுதிர் காலம் தொடங்கும் போது இந்த நவராத்திரி வருவதால் இது சாரதிய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் பக்தர்கள் துர்கா தேவியின்...
  14. Admin 01

    நவராத்திரி ஸ்பெஷல்

    நவராத்திரி வரலாறு, சுப முகூர்த்த நேரம், வழிபாட்டின் முக்கியத்துவம்! நம் நாட்டில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்துக்களும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. நவராத்திரி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பத்து நாட்கள் கோலாகலமாக, நாடு முழுவதும்...
  15. Admin 01

    வைகை ஒரு பக்க சிறுகதை போட்டி

    அனைவருக்கும் வணக்கம்!!! உங்கள் அனைவருடைய ஆதரவுடன் தொடங்கப்பட்ட நமது “வைகை தமிழ் நாவல்” வலைத்தளம் மலர்ந்து, உங்கள் இதயங்களில் மணம் வீசி, வெற்றிகரமாக அதன் 100வது நாளில் அடியெடுத்து வைக்கவிருக்கிறது. இந்தப் பொன்னான நாளை, மேலும் பொன்னாக்க… எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “ஒரு பக்க கதைப்...
  16. Admin 01

    "கார்கால உறவுகள் - RELAY" வாசகர் போட்டி.

    "கார்கால உறவுகள் - RELAY" வாசகர் போட்டி. வணக்கம் நேசங்களே...!!! “வைகை தமிழ் நாவல்கள்” தளம் நம் கைகளில் தவழ வந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களுக்கு எங்கள் வைகை குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ மீண்டும் ஒரு இனிய செய்தியுடன் உங்களிடம்...
  17. Admin 01

    அதிகாரம் - 10

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம். குறள் 92: அகன்அமர்ந் தீதலின்...
  18. Admin 01

    அதிகாரம் - 9

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான். குறள் 82...
  19. Admin 01

    அதிகாரம் - 8

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா. தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம்...
  20. Admin 01

    அதிகாரம் - 7

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 7 – மக்கட் பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற பெத்து வளக்குத புத்திசாலி பிள்ளைங்களத் தவித்து மத்தபடி ஒருத்தன் பெறுத வேற எந்த நன்மையையும் நான் நல்லதா ஒத்துக்கிட மாட்டேன். குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா...