• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    கோவிட் - மனதில் ஒரு பாரம் - தி.வள்ளி

    கோவிட் மனதில் ஒரு பாரம்... ஞாயிறு காலை சோம்பலாக விடிந்தது. மற்றவர்களுக்குத்தான் ஞாயிறு, திங்கள் என்ற பேதமெல்லாம். மருத்துவமனையை பொருத்தவரை இந்த பேதம் உள்ளிருப்பவர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் கொரோனா பெரும் தொற்று தமிழ்நாட்டையே ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்க...மருத்துவமனை...
  2. Admin 01

    கோவிட் - தி. வள்ளி

    கோவிட்.. மாஸ்க்... மாஸ்க்.. மாஸ்க்.... " சை...என்ன பொழப்பு இது.... எப்பப்பாரு மாஸ்க்கப்போடு.... கைய கழுவுன்னு உயிர எடுக்குறாங்க... வெளிய போய் கிரிக்கெட் விளையாடித் தான் எவ்வளவு நாளாச்சு..." புலம்பிக் கொண்டிருந்த என்னை நித்திரா தேவி தழுவ ஆரம்பித்தாள்... திடீரென்று ஒரு வெளிச்சம் என்னை...
  3. Admin 01

    கண்கள் புத்துணர்ச்சிப் பெற

    கண்களின் கீழ் கருவளையம் வருவதற்கு காரணம் தூக்கம் இன்மை, ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும், அதிகமாக டி.வி. பார்ப்பது, இவை எல்லாம் காரணம் ஆகிறது. கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் ஆழ்ந்த நித்திரை இருக்க வேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன...
  4. Admin 01

    ஆரோக்கியமான பாதங்கள்

    பாதங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக முக்கியமானது. இதனை 'பெடிக்யூர்' என்கிறார்கள். மனித உடலின் மொத்த பளுவையும் தாங்கும் கால்களையும் பாதங்களையும் பராமரிப்பது மிக அவசியம். சீனா மருத்துவ முறையான அக்குபங்சரில் கூட கால்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதங்களில் ஆணி, உணரச்சியற்ற...
  5. Admin 01

    பட்டு போன்ற முகத்திற்கு

    முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க... வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். முகம் பட்டுப் போல்...
  6. Admin 01

    ஆரோக்கியமான கூந்தலுக்கு

    தலை முடி ஆரோக்கியம் மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி...
  7. Admin 01

    கடலைப் பருப்பு பேக்

    என்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா? உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு ''பேக்''...... தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்.... இவற்றை...
  8. Admin 01

    பஞ்ச பூத கோவில்களும் அதன் சிறப்புகளும்.

    பஞ்ச பூத கோவில்களும் அதன் சிறப்புகளும். ஐம்பெரும் பூதங்களின் தன்மையின் அடிப்படையில் ஆலயங்களை அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள். பொதுவாகவே சிவலிங்கம் அகண்டமானது என்கிறது ஆன்மிகம். அதாவது பிருதிவி (மண்), அப்பு (நீர்), தேயு (நெருப்பு) , வாயு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம்...
  9. Admin 01

    குழந்தை கல்வி

    *கல்வியை வெறுக்கும் குழந்தையை எவ்வாறு கையாள்வது?* கல்வியை வெறுக்கும் குழந்தையை அவர்களின் செயல்பாடுகள் மூலமாகவே நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடன் உரையாடலின் மூலமாகவே நாம் அறிந்து கொண்டு, அவர்களுக்கு கல்வியை கற்க கடினமான விஷயம் என்னவென்று கேட்டு அறிந்து அதை நீக்க நாம் முழுவதுமாக செயல்பட...
  10. Admin 01

    மழை - நிரஞ்சனா தேவி

    மழை அன்று அவள் தந்தை ராகவன் வேகமாக வீட்டிற்குள் வந்து, “வர்ஷா சீக்கிரமா கிளம்பி சி ஸ்கொயர் கஃபே போமா” என்றார். “எதுக்குங்க அவள அங்க போக சொல்றீங்க? என்ன விஷயம்?” என்றாள் மனைவி சுமித்ரா. “அன்னறைக்கு வர்ஷாக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குனு சொன்னேன்ல அவங்க வீட்ல...
  11. Admin 01

    மழை - ஸ்ரீ விஜய்

    மழை அன்று! தாகம் தாகம் என்று தவித்துக்கிடந்த நிலத்தின் வயிற்றை பெருமளவில் நிரப்பியிருந்தது, அன்றைய மழை! பள்ளிமுடிந்ததும் வகுப்பிலிருந்து வெளிவந்த மாணவர்கள் மைதானத்தில் இடுப்புவரை தேங்கியிருந்த செம்பழுப்பு தண்ணீரைப் பார்த்து உற்சாகமானார்கள். புத்தகப்பையை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடியும்...
  12. Admin 01

    மழை - காவியா செங்கொடி

    தலைப்பு : மழை எழுத்தாளர் : காவியா செங்கொடி தனது அறையின் பால்கனியில் நின்று தேநீரை சுவைத்துக்கொண்டிருந்தான் நகுலன். அவனது கண்கள் இரண்டும் ரசனையில் ஆழ்ந்திருந்தது. தனது காதலியை காணும் ஒரு பதின்வயது பையனின் பார்வையும் ரசனையும் எதிர்பார்ப்பும் பூரிப்பும் மகிழ்ச்சியும் எப்படி இருக்குமோ அப்படி...
  13. Admin 01

    மழை - பால லட்சுமி

    மழை வேலை முடிந்தவுடன் தன் வீட்டிற்கு செல்ல தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தாள் பிரேமா, அது மழைக்காலம் என்பதால் ஆறு மணிக்கே நன்றாக இருட்டி விட்டது. வானத்தில் இருந்து மழைத்துளி ஒவ்வொன்றாய் விழ ஆரம்பித்தது. அவள் இருசக்கரவாகனம் சிறிது தூரம் சென்றவுடன் நின்றுவிட்டது. பிரேமா அவளின் தந்தைக்கு அலைபேசியில்...
  14. Admin 01

    கோவிட் - இரா.இரவிகுமார்

    கோவிட்! ரகுவும் சுமதியும் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டனர். அன்று அதிகாலையில் ரகுவின் பைக்கில் இருவரும் சேலத்திலிருந்து குருவாயூருக்குக் கிளம்பினர். பாதி வழியில்தான் கோவிட் நுண்கிருமிகளின் பரவலைத் தடுக்க முழு ஊரடங்கையும் தனியார், பொது வாகனப்...
  15. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - இரா.இரவிகுமார்

    சிங்கிள் பேரண்ட்! “ஏங்க... பாப்கார்ன் வாங்குவோமா?” என்று மனைவி லதா கேட்க... இருநூறு ரூபாய் கொடுத்து அந்த அதி நவீன திரையரங்கில் படத்தின் இடைவேளையின்போது வாங்கிக் கொடுத்தான் சுகுமார். படத்திற்கான டிக்கெட் அங்கே வருவதற்கான டாக்ஸி கட்டணம் எல்லாம் எண்ணூறு ரூபாயைத் தொட்டிருந்தது. படம் முடிந்தபின்...
  16. Admin 01

    மாதமொரு மழைக்காலம் - மழை - புவனேஸ்வரி கலைச்செல்வி

    மாதமொரு மழைக்காலம் - புவனேஸ்வரி கலைசெல்வி உண்மை பின்னணியான இக்கதை ஆண்பெண் இரு பாலினரும் படிக்கும் இடைநிலைக்கல்வி பள்ளியில் நிகழ்கிறது.புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாக ஒவ்வொரு மாணவ மணிகளும் வளரும் களமது. ஜன்னல் வழியே கார்முகில்களை சோர்வாக பார்த்து கொண்டிருந்தாள் பூமி. மழைவரும் அறிகுறி தெரிய...
  17. Admin 01

    மழை - முகில் தினகரன்

    “மழை” (சிறுகதை) திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச்சென்று குடிசையில் ஒதுங்குவதையும் அங்கிருக்கும் கதாநாயகன் அவளின் மேனியழகில் சொக்கி, அவளை அணைப்பதையும், அவளும் மயங்கிச் சாய்வதையும், படத்தில் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு. ஆனால் இன்று அந்தக்...
  18. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - எண்ணம் - சாய் செந்தில்

    எண்ணம் "என்னங்க… விஷயம் தெரியுமா…?" அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த ரவி, வீட்டுக்குள் நுழையும் முன்னே பரபரத்தாள் விமலா. "சொல்லுமா… என்னத்த கண்டுபிடிச்ச…?" சின்ன குழந்தையிடம் கேட்கும் அப்பா போல தனது மனைவி ஆர்வத்தை குறைக்காமல் கேட்டான் ரவி. "இன்னைக்கு நம்ம...
  19. Admin 01

    உயிர் - 3

    அத்தியாயம் -3 சென்னை செல்லமாட்டேன் என அழுது புரண்டு உருண்டு இன்னும் பல சாகசங்களை அவள் நடத்தி கொண்டிருக்க வீட்டில் உள்ளவர்களோ அதை பற்றி கண்டு கொள்ளாமல் அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தார்கள். “ஹே எம்ரால்டு நான் இல்லையென்றால் உனக்கு போர் அடிக்காதா ....அப்புறம் அம்மாவுக்கு தெரியாம...
  20. Admin 01

    சிங்கிள் பேரன்ட் - மகளின் டார்லிங்க் - சுஜின்

    மனக் கசப்புகளாலும், சண்டைகளாலும் கணவனைப் பிரிந்து, தன் மகளுடன் வாழும் கல்யாணியின் வீட்டுக் கடிகார முட்கள் மட்டும் ஜோடியாக இரவு 8 மணியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. "ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. லேட்டா தான் வருவேன்" என்று தேவிஸ்ரீ காலையிலேயே கூறியிருந்தாலும், இரவு நேரம் ஓடஓட கல்யாணியின் தாய்மை...