தளிர் 51 குழந்தை பிறந்து இன்றோடு இருபத்தியெட்டு நாட்கள் ஆகியிருந்தது. இன்றுதான் தொட்டிலில் இட்டு பெயர் வைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இருந்தனர் அனைவரும். ரேணுகாவிற்குத்தான் ஓய்வே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தார். குழந்தை பிறந்ததுமே சென்னை செல்லலாம் என …
Vathani S
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 50
by Vathani Sby Vathani Sதளிர் 50 முகுந்தனும் விக்ரமும் பேசிக் கொண்டிருந்த நேரம், கதவைத் திறந்து வந்த முகுந்தனின் மனைவி ரஞ்சனி, “ஓ காட்! விக்கி நீ இங்கதான் இருக்கியா? நல்லதா போச்சு, எப்போ வந்த?” எனக் கேட்டவள், அவனிடம் பதிலை எதிர்பார்க்காமல் கணவனிடம் “முகுந்த் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 49
by Vathani Sby Vathani Sதளிர் 49 “ரவி ப்ளீஸ் இப்படி இருக்காதீங்களேன்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான், அத்தை திரும்ப திரும்ப விக்கிய பேசவும்தான்… ப்ளீஸ் ரவி பேசுங்க…” என அழுகை முட்டியக் குரலில் பேசிய மனைவியை, வெறித்துப் பார்த்தான் …
- AntiheroLove - Family - RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 48
by Vathani Sby Vathani Sதளிர் 48 ‘விக்னேஷ் இறந்த பிறகுதான் ஸ்வாதி மூர்க்கமா மாறி இருக்கா, அவனுக்காக… அவன் இறந்துட்டான்னதும் அவளும் உயிரை விட்டுருக்கா.’ என்ற ரவியின் வார்த்தைகளே, இந்த இரண்டு நாட்களாக விக்ரமின் மூளையை சூடாக்கிக் கொண்டே இருந்தது. அன்று ரவி வந்து பேசிச் …
- AntiheroLove - Family - RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 47
by Vathani Sby Vathani Sதளிர் 47 ஸ்வாதியைப் பொறுத்தவரை தனக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்றால், அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவள். வேண்டாமென்றாலும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள். அப்படித்தான் அவளுக்கு விக்னேஷும், நிசப்தியும். நிசப்தியை வேண்டாம் என்பதற்காக, அவள் வாழ்க்கையை நாசம் செய்தாள். விக்னேஷ் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 46
by Vathani Sby Vathani Sதளிர் 46 தனக்கு முன்னே அமர்ந்திருந்த இருவரையும் கட்டுப்படுத்தியக் கோபத்துடன் பார்த்திருந்தார் மருத்துவர் நாகேஷ், அருகில் அவரின் மனைவி சுபா. “அண்ணா…” என்ற ரேணுகாவைப் போதும் நிறுத்து என்று செய்கையில் காட்டியவர், “நாங்க எல்லாம் இருக்கோம்னு உனக்கு இப்போதான் தெரியுதா? எத்தனை …
- AntiheroLove - Family - RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 45
by Vathani Sby Vathani Sதளிர் 45 முடிந்தது… அனைத்தும் முடிந்தது. முடிந்து முழுவாரமே கடந்திருந்தது. யாரும் யாருமே எதிர்பார்க்காத ஒரு மோசமான நிகழ்வு. ஸ்வாதி இப்படி செய்து கொள்வாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கான அத்தியாயங்கள் முடிந்துவிட்டது என யாராலும் இப்போதும் நம்பமுடியவில்லை. குடும்பத்தினர் மொத்தமாய் …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 44
by Vathani Sby Vathani Sதளிர் 44 என்னதான் தன் கவலையை மறைக்க பகலெல்லாம் வேலையில் தன்னை ஆழ்த்தி விட்டாலும், இரவானால் தொடரும் மனைவியின் ஞாபகங்களும் அவளது நினைவுகளும் செயல்களும், நரேனுக்கு ஒரு நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்ததில்லை. அதிலிருந்து தப்பிக்கவே குடிக்க ஆரம்பித்தான். இதுவரை கெட்டப்பழக்கங்கள் என்று …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 64
by Vathani Sby Vathani Sஅகானா- 64 தன் தோள் வளைவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளையே விழி எடுக்காமால் பார்த்துக் கொண்டிருந்தான் மருத்துவன். நெஞ்சம் விம்மித் துடிக்க, முகத்தை மூடிக் கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கிவிட்டு குனிந்து பெண்ணவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் கணவன். உறக்கம் கலையவில்லை. …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 63
by Vathani Sby Vathani Sஅகானா – 63 தனக்கு முன்னே மேசையில் அலறிக் கொண்டிருந்த அலைபேசியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன். தன் மீதுள்ள காதலாலும், கணவன் என்ற எண்ணத்தாலும் தன் மனைவி அழைக்கவில்லை என்றுதான் அவனுக்குப் புரியுமே. அதோடு மஞ்சரியுடன் பேசியதை உடனே அவர் …