முத்தமழை – 29 பாட்டியின் அதட்டல் முடிந்ததும், அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. அது சண்டைக்குப் பிறகு வரும் அமைதி அல்ல. பேசப்படாத வார்த்தைகள் காற்றில் நிற்கும் அமைதி. வனிதா உதட்டை கடித்தபடி நின்றாள். அவள் பார்வை யாழினியைத் …

முத்தமழை – 29 பாட்டியின் அதட்டல் முடிந்ததும், அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. அது சண்டைக்குப் பிறகு வரும் அமைதி அல்ல. பேசப்படாத வார்த்தைகள் காற்றில் நிற்கும் அமைதி. வனிதா உதட்டை கடித்தபடி நின்றாள். அவள் பார்வை யாழினியைத் …
தளிர் 23 ‘அவசர கோலம் அலங்கோலம்’ என்பது போல விக்ரமின் அவசர செயலால் நான்கு பேரின் வாழ்க்கையும் நான்கு திசையாகிப் போனது. கைத்தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பியவன் அங்கு நின்றிருந்த விக்னேஷைப் பார்த்து அதிர்ந்து, வேகமாகத் தன் கைகளுக்குள் இருந்தவளைப் பார்க்க, …
முத்தமழை – 25 மிக மிக அழகாக சென்றது கர்ணன் மற்றும் வல்லபியின் திருமண வாழ்க்கை. இருவருக்குள்ளும் இருக்கும் அந்நியோன்யத்தை பார்த்து சொக்கலிங்கத்திற்கும், அவள் குடும்பத்திற்கும் அத்தனை மகிழ்வும் வியப்பும் உண்டானது என்றால், சிலருக்கு அதிலும் ராஜலட்சுமிக்கு வெறுப்பும் எரிச்சலும் உண்டானது …
முத்தமழை – 24 இரவு உணவு முடித்து யாழினியோடு அமர்ந்திருந்த வல்லபியைத் தேடி வந்திருந்தான் கர்ணன். “ஹேய் இங்க இருக்கியா?” என்றபடியே அவளுக்கு அருகில் அமர, “ஹான்..” என்றவள் “மாமாவை பார்த்துட்டு வரலாமா?” என்றாள் மெல்ல. “ஓ ஸ்யூர்.. கம்..” என்றவன் …
முத்தமழை – 23 அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்களின் வாழ்த்து மழையிலும், உற்றோரின் அன்பு மழையிலும் நனைந்தபடியே, கெட்டி மேளம் முழங்க, தங்க விக்ரகமாய் தன்னருகில் அமர்ந்திருந்த வல்லபியை ஐயர் கொடுத்த, திருமாங்கல்யத்தை அணிவித்து தன்னில் சரி பாதியாய் ஆக்கிக் கொண்டான் …
முத்தமழை – 22 “என்ன என்ன பாப்பா? தம்பி ஏன் இப்படி சொல்லிட்டு போகுது..?” என சீதாவும் சிவகுருவும் பதறி கேட்க, அதுவரை அழுது கொண்டே இருந்தவள், அனைவரும் அவளையே கேட்பதில் கோபம் வந்துவிட “என்கிட்டயே ஏன் கேட்குறீங்க. உங்ககிட்ட யார் …
முத்தமழை – 21 வல்லபியின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் கர்ணன். ஆம்! கரூரே திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தான் கர்ணன். வல்லபியின் ஆசைதான் என்றாலும், அது தன் தாயின் ஆசையாக கூட இருக்கலாம் என்று …
சரி – 01 அந்த மருத்துவமனை அறையின் வெண்மையான சுவர்கள் வழக்கமாக அமைதியாக இருந்தன. ஆனால் அங்கிருந்த யாருக்கும் அந்த வெண்மை அமைதியை தரவில்லை. மெல்ல ஒலிக்கும் இயந்திரங்களின் ‘டிக்… டிக்…’ இதய துடிப்பை அளக்கும் கருவியின் ஒற்றை கோடு, மருந்தின் …
தளிர் 22 தன் அறையில் கூண்டுப்புலியாய் நடமாடிக் கொண்டிருந்தான் விக்னேஷ். அவனுக்கு எதிரே இருந்த நண்பன் கொண்டு வந்த செய்தியை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. விக்ரம் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவான் என்று அவன் நண்பர்கள் யாருமே நினைக்கவில்லை. முதல்நாள் இரவு …
தளிர் 21 அடுத்த நாள் கல்லூரிக்கு சோகமாக வந்த நிசப்தி, உஷாவிடம் அனைத்தையும் சொல்ல, “எனக்கு என்னமோ சீனியர் சின்சியராதான் மூவ் பன்றார்னு தோனுது.” என யோசனையாக இழுக்க, “எனக்கும் அதே டவுட்தான், பட் வை… என்னை ஏன் சூஸ் பண்ணணும்? …