அகானா – 19 அகானா அந்த ஊரிலிருந்து கிளம்பியதுமே, குமரன் கூறியது போலவே தாரணி நவீனின் வீட்டிற்கு வந்துவிட்டாள் வந்தவளை பார்த்ததும் மஞ்சரி யோசனையாக, காயத்ரி தான் “இன்னைக்குமா அண்ணி..?” என சிரிக்க, குமரனும் சிரித்து விட்டான். நவீன் அவளைப் பார்த்து …
Vathani S
அ..ஆ – 18 தனக்குத்தானே புலம்பியபடி நடந்து கொண்டிருந்த ஆரியனை லூசாப்பா நீ என்பது போல் பார்த்து கொண்டிருந்த மகி பொறுமையிழந்து “சார்.. நீங்க ஏன் இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்லுங்க.. நான் சால்வ் பண்ணி …
அகானா – 17 கண்ணை திறக்கவே முடியாமல், இமைகள் இரண்டும் பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல, பிரிக்கவே முடியாமல் மிகவும் அவஸ்தை பட்டு, ஒரு வழியாக இமைகளைப் பிரித்தாள் மகிழினி. தான் இருக்கும் இடத்தை வேகமாக ஒரு முறை பார்வையால் அளந்தாள். …
அகானா- 16 “அத்தை! அவளை.. அந்த அகானாவை சும்மா விடக்கூடாது.. எவ்வளவு திமிரா உங்க முன்னாடியே பேசுறா பாத்தீங்களா? அன்னைக்கே அண்ணி சொன்ன மாதிரி இவளை தூக்கிட்டு வந்து நாமளே வளர்த்திருக்கணும்.. வினோத் பேச்சை கேட்டது தப்பா போச்சு.. இப்ப பாருங்க …
அகானா – 68 உணர்வுகளற்று மயக்கத்தில் கிடந்தவனின் கையை எடுத்து தன் மார்போடு அனைத்து அவனையே வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அகானா. அவளது இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டதோ என்று கூட பயமாக இருந்தது. அவளின் அந்த இதயம் சுக்குநூறாக நொறுங்கி போயிருந்தது. பிடித்திருந்த …
தளிர் 4 தனக்கு முன் சட்டமாக அமர்ந்திருந்தவளை அடக்கப்பட்டக் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான் விக்ரம். அதற்குள் நரேன் குழந்தையைப் பற்றி விசாரித்திருந்தான். “பாஸ் பாப்பா…” என இழுக்க, “ஐ க்னோ.” என்று நரேனுக்குப் பதிலைக் கூறியவன், “வாட் நெக்ஸ்ட்?” என்றான் நிசப்தியைப் …
தளிர் 3 அதிகாலை வேளையில் மலர்கள் மௌனமாக அசைந்தாடி, தன் வாசனையைப் பரப்பி ஆதவனை நோக்கி வரவேற்பாக கவிதை வாசித்துக் கொண்டிருந்தது. ‘நான் கீர்த்தனை, நீ பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா’ என்ற பாடல் வரிகளில் உள்ள பிஜிஎம் மியூசிக்கை மட்டும் வைத்து …
அகானா – 15 கடும் கோபத்துடன் கமிஷனர் அலுவலகம் முன் நுழைந்தான் ஆகன். அவனைப் பார்த்ததுமே “சார் சார் ப்ளீஸ்.. எந்த வைலண்டும் வேண்டாம்.. அப்புறம் பிரச்சினை வேற மாதிரி போயிடும்.. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க..” என அவனின் லாயர் …
அ.. ஆ.. – 14 “அம்மு என்ன செஞ்சிருக்க நீ? அந்த பொண்ணு ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க..?” என்ற மஞ்சரியைப் பார்த்து, “ம்மா இது என்னோட வேலை… இதுல நீங்க தலையிடக்கூடாது… அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ, அது எனக்கு பிரச்சனை கிடையாது. …
அ.. ஆ. – 13 அடுத்த நாள் விடியலில் தான் சரஸ்வதிக்கும், மைதிலிக்கும் மஞ்சரி வந்த செய்தியே தெரிந்தது. அதுவும் ‘அம்மா நான் போய் அக்காவை பார்த்துட்டு வரேன்’ என ஹரிணி அடம்பிடிக்கதான் என்ன? ஏது? என விசாரிக்கும் போதுதான் அகானா …