• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. சக்திமீனா

    இப்போலாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க?

    இப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க? இப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க? இல்லீங்க ரத்தந்தா பாக்குறாங்க! அதுவும் இளைய தலைமுறையினரின் சூடான ரத்தம் பார்ப்பதில்தான் குதூகலம் அடைகிறார்கள் இந்த ஜாதி வெறியர்கள். கடந்த 9/8/2023 அன்று தமிழ்நாட்டின் தென் மாவட்டமான நாங்குநேரியில் நிகழ்ந்து முடிந்து...
  2. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 40

    அத்தியாயம் 40 இரவு வேளையில், தனது அறையில் மடிக்கணினியை தட்டிக் கொண்டிருந்தான் துரை. அறைக்கு வந்த கொடி அவனருகில் அமர்ந்தாள். “நா காலேஜ்ல அப்ளை பண்லாம்னு இருக்கேன்”, கொடி சொன்னாள். “ம்ம், பண்ணு”, என்றான் கணினியை பார்த்தபடியே! “அத்த கண்டிப்பா கோச்சுக்குவாங்க”, என்றாள். “அப்ப பண்ணாத”...
  3. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 39

    அத்தியாயம் 39 தன் வீட்டுக்கு பின்னால் இருக்கும் மாட்டுத் தொழுவத்தின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார் கொடியின் அப்பா ராஜவேலு. அவர் தனிமையில் மது அருந்துவது மிகவும் அரிது. ஆனால், சில நாட்களாக இப்படித்தான் குடித்துக் கொண்டிருக்கிறார். எந்நேரமும் மதுக்கோப்பையும் முகத்தில் அரும்பிய...
  4. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 38

    அத்தியாயம் 38 “எங்கப்பன் ஒரு முழு நேர குடிகாரன். கூலிக்கு மூட்டை தூக்குறவன் குடிக்க ஃபாரீன் சரக்கும், ரம்மும் கிடைக்குமா? பட்டச்சாராயத்த குடிச்சு குடிச்சு ஈரலழுவி போச்சு. நாம்பொறந்த அன்னைக்கு எங்கப்பா செத்து போயிட்டான். அதனால ராசியில்லாத என்னை எங்கம்மா தூக்கி சாக்கடையில போடல, வளத்தா. கூலிக்கு...
  5. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 37

    அத்தியாயம் 37 திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் ரயில் நின்றபோது சாரதி ரயில் பெட்டியில் ஏறினான். “கேஸ் என்னாச்சுல?”, செழியன் சாரதியிடம் கேட்டான். “செத்தவன் ஒரு ப்ரொஃபெஷனல் கில்லர்னு ப்ரூஃப் பண்ணியாச்சு. செம்பன் சார் சேஃப்”, என்றான் சாரதி. செழியன் சிரித்தான். துரையும் கொடியும்...
  6. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 36

    அத்தியாயம் 36 கேண்டீனில் காயத்ரி அமர்ந்திருந்த மேஜையில் தேநீர் கோப்பையுடன் வந்தமர்ந்தான் தினேஷ். காயத்ரி எழுந்தாள். “காயத்ரி”, அழைத்தான். நின்றாள். “நா ஒங்கிட்ட பேசணும், டென் மினிட்ஸ்”,என்றான். ஓரிரு நொடிகள் யோசித்து உட்கார்ந்தாள். கிராமத்தில் பாண்டியன் போலிஸில் சரணடைந்ததையும், மதிவாணன்...
  7. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 35

    சங்கடங்களை கடக்காதவர்கள் யார் இருக்காங்க இங்க? கொடியும் கடந்து வருவார்கள். நன்றி வினோ.
  8. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 35

    அத்தியாயம் 35 மாவட்டத்திலேயே அந்த எலும்பு முறிவு மருத்துவமனையில் தான், விபத்தில் அடிபட்டவர்களை எந்த விசாரணையுமின்றி அனுமதி செய்வார்கள். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மதிவாணன். ஊரின் முக்கியஸ்தர்களும் கௌசல்யாவும் அவசர சிகிச்சை பிரிவின் முன்னே கூடி நின்றனர். மருத்துவமனையின்...
  9. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 34

    hmm, சிறுமி, சிறுவர் வன் கொடுமை மட்டுமல்ல! இங்க எடுத்து பேச தயக்கம் கொள்ளும், பயப்படும் கன்டென்ட் நிறைய இருக்கு. படிச்சு தெரிஞ்சுக்கும் போது நானும் அழுறேன், சில சமயங்கள்ல பயப்படுறேன். ஆனா, இதெல்லாம் செய்ய பயப்படாதவன்லாம் நாட்ல தலை நிமிர்ந்து சுத்தும் போது, எழுதவும் பேசவும் நாம ஏன் பயப்படணும்னு...
  10. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 34

    அத்தியாயம் 34 பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்மூரு சேரிக்கார எளந்தாரி பைய ஒருத்தன், ஆத்தா கோயிலுக்குள்ளார, ஆத்தாள கும்பிட வந்துட்டான்னு, சாமி ஒனக்குத்தே, எனக்குத்தேன்னு தர்க்கம் பண்ணி, மேல் ஆளுக கூட, நம்ம ஆளுகளும் சேர்ந்துட்டு சேரியை எரிச்சு, அந்த சனங்க கூட அடி வச்ச சம்பவம்...
  11. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 33

    Thank you so much vino, இதை தவிர வேற எதுவும் சொல்ல தோணல. நன்றி🤝🏻
  12. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 33

    அத்தியாயம் 33 இரும்பு அளிகளினாலான கதவை திறந்தவுடனே, வாட்ச் மேனிடமிருந்து அலுவலகத்தின் சாவியை வாங்கி கொண்டு பாய்ந்து ஓடினான் செழியன். கதவை திறந்தவன், சந்தியா, சந்தியாஆ”, என்று சத்தமிட்டுக் கொண்டே ஒவ்வொரு அறையையும் திறந்து பார்த்தான்., செழியா”, என்று தனக்குள் சொன்ன சந்தியா, எழுந்தாள்...
  13. சக்திமீனா

    சக்தி மீனா

    என்னைப் பற்றி!! தனக்கென ஓர் அடையாளம் தேடும், கூண்டு பறவைகளில் நானும் ஒருத்தி. எழுத்துலகத்துக்காக எனக்கு நானே சூட்டிக் கொண்ட பெயர் சக்தி மீனா. விபத்தாக தொடங்கிய எழுத்துப் பயணம், கற்றலின் வழி நகர்ந்து கொண்டிருக்கிறது. கற்க கற்க திகட்டாத தமிழும், கற்க கற்க முடியாத கற்றல் பயணமும்...
  14. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 32

    அத்தியாயம் 32 என்னலே, தண்ணியடிச்சா வாந்தியெடுத்த மாதிரி பேசிட்டேருப்ப. இன்னைக்கு இம்புட்டு அமைதியாருக்ற!!”, கருப்பசாமி கோயிலுக்கு அருகே காடு மண்டி கிடக்கும் ஓரிடத்தில், கையில் டாஸ்மாக் சரக்குடன் அமர்ந்திருந்த ஒருவன் கேட்க, மனசு வலிக்குதுல மச்சான்”, என்றான் அவன். வலிக்குதுன்னா வாலினி...
  15. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 31

    நானும் சட்டு புட்டுன்னு எழுதி முடிக்கணும்னுதாப்பா நெனைக்கிறேன். ஆனா பாரு, எழுத எழுத மைன்ட்ல இருக்குற கன்டென்ட் முடிய மாட்டேங்குது. சீக்கிரம் அடுத்த யூ.டி குடுக்குறேன். நன்றி டி பெஸ்டீ....... 🤝❤️
  16. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 31

    அத்தியாயம் 31 பாஸ், ஒரு பைக் வருது”, அவன் சொல்ல, இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து, கொலை செய்ய தயாரானவன், பைக் நம்பர பார்றா”, என்றபடி பைக்கை உற்று நோக்கினான். அதே நம்பர் தா பாஸ். வர்றது செழியன் பைக் தா”, அவன் சொல்ல, தன் கையிலிருந்த எஃப்.என் ஃபைவ் செவென் துப்பாக்கியில் சைலன்சரை மாட்டி...
  17. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷 30

    அது தான் எனக்கும் புரியல வினோ. இவனுங்க கொள்கைகள் தான் என்ன?! Thank you 😊❤️
  18. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷 30

    அத்தியாயம் 30 ஹூஊம், இந்நேரம் கருப்பசாமி கோயில்ல ஆடு வெட்டி கொடை ஆரம்பிச்சிருக்கும்”, பெருமூச்சு விட்டு அங்கலாய்த்து கொண்டார் தேவேந்திரன். பெருமூச்சு வுட்டு என்ன செய்ய? நமக்குத்தே குடுப்பனையில்லாம போச்சே! எல்லாம் அந்த பாழா போன காதல் கருமத்தால வந்த வெனை?”, லட்சுமி சற்று கடுப்பாகவே சொன்னது...
  19. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 29

    சாதி மட்டும்தானா? கோபால் சந்தியாவ அழிக்க நினைக்கிறதுக்கு சாதி காரணம் இல்ல.. செழியனை கொலை செய்ய நடக்குற முயற்சிக்கு எது காரணம்?! சாதி மட்டும் இல்ல, நிறைய எதிர்மறை காரணிகளை எதிர்த்து ஜெயிச்சு தா மனிதம் வாழ வேண்டியிருக்கு.. அதை தா சொல்ல நினைச்சேன். போங்கப்பா, me so disappointed, யாராவது ஒருத்தர்...
  20. சக்திமீனா

    அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 29

    அத்தியாயம் 29 வா தாயி, வாங்க மருமொவன!!",அபிராமி அழைக்க செழியனின் வீட்டுக்குள் வந்து கொடியும் துரையும். எந்தங்க்க்கோ, வாடா செல்லோ", பாண்டியன் கொடியை அழைக்க, கொடி கோபம் மறைத்து, சிரித்து வைத்தாள். துரையின் சிரிப்பில் பொய்யில்லை. அண்ணே, ரூம சூப்பரா ஏற்பாடு பண்ணிட்டோமுங்க்", சொன்ன படி வந்தான்...