• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. T

    பகுதி 12

    பகுதி – 12 அவளின் கண்ணீர் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தனஞ்சயனே சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முதன் முதலாக அவன் முன்பு சிந்திய கண்ணீர் அவனை அசைத்துத்தான்விட்டிருந்தது. அவளை அவன் கடத்தி வந்த நாளில் இருந்து அவன் அவளிடம் அவளின் கோபத்தினையும் அலட்சியத்தினையும் மட்டும் தான்...
  2. T

    பகுதி 16,17,18

    இதழ்:- 16 கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒரே நீர் மயம்.அந்த நீலநிற நீர்ப்பரப்பில் விழுந்து அவள் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.நீலநிற ஆழ்கடல் அவளை மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.மூச்சுக்குழாய்களுக்குள் எல்லாம் நீர் புகுந்துவிட அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.மூச்சுக்காற்றுக்குத்...
  3. T

    பகுதி 11

    பகுதி – 11 சுபாங்கியின் மனநிலையை அறிந்ததில் இருந்து பிரபாவதிக்கு ஏதோ கைக்கட்டு அவிழ்ந்தாற் போல இருந்தது...அதுவரை சிறியவர்களின் வாழ்வை சீர்ப்படுத்த எந்த வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவர் இப்போது என்ன வழியில் அவர்களை சேர்த்து வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்..அதன்...
  4. T

    பகுதி 10

    பகுதி – 10 சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது...
  5. T

    பகுதி 13,14,15

    இதழ்:-13 மெல்லிய தென்றல் தோட்டத்து மலர்கள் மீது தவழ்ந்து வந்து உடல் தழுவ தென்றலின் தாலாட்டில் மதிமயங்கி தலையசைத்த மலர்களை ரசித்தபடி கையில் ஒரு நாவலுடன் அமர்ந்திருந்தாள் பூவினி.அவள் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவள் மீது அன்பை பொழியும் உறவுகளின் மத்தியில் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக...
  6. T

    பகுதி 10

    பகுதி – 10 சென்னையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள இரண்டு படுகையறைகளைக் கொண்ட பிளாட்டின் பால்கனியில் போடப்பட்டிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்து எங்கோ இலக்கற்று தொடுவானின் தூரத்துப் புள்ளியை வெறித்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட சிவகாமியின் மனது ஊமையாய் அழுதது...
  7. T

    பகுதி 9

    பகுதி_ 9 சுபிம்மா.... ஆ...என்னத்தை?? அவசரமாக விழிநீரைத் துடைத்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் சுபாங்கி... ஜூஸ் தம்ளருடன் உள்ளே வந்த பிரபாவதியின் விழிகள் ஒரு கணம் மருமகளின் முகத்தைக் கூர்ந்தன.. அழுதியா சுபிம்மா?? இல்.. இல்லையேத்தை... பொய் சொல்லாதேடா....அவன் வேறு முகத்தை கடுகடுவென்று...
  8. T

    பகுதி 10,11,12

    இதழ்:- 10 அந்த கறுப்பு நிற கார் வழுக்கி கொண்டு வந்து வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கி தன் வழக்கமான வேக நடையுடன் வீட்டினுள் சென்ற நிலவனின் காதில் விழுந்தது தமிழின் குரல்.சமையல் அறையில் தாயிடம் உரத்த குரலில் அம்மா பெரியத்தை சொன்னார்கள் நாளைக்கு காலை பதினொரு மணிக்கு வினி அக்கா...
  9. T

    பகுதி 8

    பகுதி _ 8 பூம்பொழில் பெயருக்கு ஏற்றாற்போல் பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொட்டிக் கிடக்கும் அழகிய கிராமம். அது தான் அவர்கள் பூர்வீகம்..... தர்மராஜ் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கிருந்து வெளியேறி சென்னையில் குடியேறினாலும் ஒவ்வொரு வருடமும் அவர் தாயின் திதியின் போது மட்டும் குடும்பத்துடன் ஒரு வாரம்...
  10. T

    பகுதி 9

    இதழ்:- 9 காதருகில் ஒலித்த கடிகாரச் சத்தத்தில் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தாள் பூவினி.நெஞ்சைப் பிளக்கும் வலியுடன் கண்கள் பிரசவித்துக்கொண்டிருந்த நீர்முத்துக்களை துடைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள்.அது நேரம் நான்கு என்றது.அப்போது தான் வெளியே செல்ல வேண்டும் என்று சிந்துவுடன் பேசியது...
  11. T

    பகுதி 8

    இதழ்:- 8 இவர்களின் கெட்ட நேரம் போலும்.மாடியில் காய வைத்த வத்தலை எடுபதற்காக மேலே வந்த கண்மணி அவர்களின் முழுப்பேச்சையுமே கேட்டுவிட்டார். அவர் உள்ளம் உலைக்களமாக கொதித்தது. அந்தக்கணமே அவர் மூளை அவர்கள் பிரிவுக்கான திட்டத்தை தீட்டத்தொடங்கி விட்டது. இதை எதையுமே அறியாத பூவினியோ மனம் முழுதும்...
  12. T

    பகுதி 7

    பகுதி _ 7 அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள். தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது. புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து...
  13. T

    பகுதி 7

    இதழ்:- 7 ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியபடி நிலவன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவினி. .ஹே ... வினிக்கா உன் ஆளை சைட் அடிக்க கிளம்பிட்டியா??? என்று திடீரென்று காதருகில் தாரணியின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் பூவினி............. தாரணி ஒரு குறும்புச் சிரிப்புடன்...
  14. T

    பகுதி 6

    பகுதி _ 6 அந்த வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி உள்ளே நுழைந்த பரணியின் மனதை வாட வைத்தது. அம்மா அவர் அறையில் சுருண்டு படுத்திருந்தார். அப்பா இன்னும் வந்திருக்கவில்லைப் போலும். ஹ்ம்ம்.. இல்லாவிட்டால் அவன் வீடு இப்படியா இருக்கும்.காலேஜ் விட்டு வீட்டிற்கு வரும் போதே மனதினுள் ஒரு புத்துணர்வு...
  15. T

    பகுதி 6

    இதழ்:- 6 என்ன தான் பூவினி நிலவனை உயிராய் நேசித்தாலும் தன்னுடைய காதலை ஒருபோதும் அவனிடம் வெளிப்படுத்த விரும்பியதில்லை.ஏனெனில் அவளுக்கு தெரியும் நிலவன் அதை விரும்ப மாட்டான் என்று.அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும் கூட படிக்கும் வயதில் காதல் என்பதை அவன் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டான் என்று அவனைப்...
  16. T

    பகுதி 5

    பகுதி _ 5 சுபாங்கி அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கபடுத்திக்கொண்டாள். காலையில் விழித்தவுடன் பின்புறம் மாட்டுக் கொட்டகை பக்கம் ஒரு வாக். அதன் பின் குளியல், உணவு..... பின் பகல் முழுதும் பிரபாவதியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அத்தை.. அத்தை..என்று அவர் பின்னே சுற்றுவாள்.இரவும்...
  17. T

    செம்பூவே.... 3

    கண்மணி பேசும் போதே பூவினி வந்துவிட்டாள்.இடையிலேயே ஏதாவது சொல்லத்தான் நினைத்தாள்.ஆனால் கண்மணி எது சொன்னாலும் அந்த ஒரு சில நாட்கள் தானே பொறுத்துப்போ என்று மேகலா முன்பே பல தடவைகள் கூறி இருந்ததால் பல்லைக்கடித்து பொறுமை காத்தாள். ஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய்...
  18. T

    பகுதி 4

    பகுதி_ 4 அன்று அதிகாலையில் கண்விழித்த சுபாங்கிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. அந்த பெரியபடுக்கையில் நிதானமாக ஒரு முறை திரும்பிபடுத்தவள் எதிர்ச் சுவரில் மாட்டப்பட்டிருந்த தனஞ்சயனின் ஆளுயர புகைப்படத்தைப் பார்த்ததும் பதறி விழித்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் யாவும் அதி வேகமாக...
  19. T

    செம்பூவே...... 2

    இதழ்:- 4 சிறுவயதில் இருந்தே பூவினிக்கு நிலவனை மிகவும் பிடிக்கும். அவளுக்கு பெரியவனாக அவன் ஒருவனே இருந்ததால் அவளுக்கு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் அவன் தான்.அவளின் விளையாட்டுத் தோழனும் அவன் தான்.அத்தான் அத்தான் என்று அவன் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருப்பாள். என்ன புதிதாய் வாங்கினாலும்...
  20. T

    பகுதி 3

    மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க. அவரோ ஆத்திரத்தில் உடல் நடுங்க யாருக்கு யாருடா மாமா.உன் அம்மாவே எனக்கு உறவில்லை என்று ஆனபின் நான் எப்படிடா உனக்கு மாமா ஆவேன் பொறுக்கி ..என்றார். ஹ ஹ...நீங்கள் என் அம்மாவின் அண்ணன் என்பதால் நான் உங்களை மாமா என்று அழைக்கவில்லை தர்மராஜ். இதற்கு முன் உங்களை அப்படி...