மிக அருமை. 👌👌👌❤️❤️❤️ இன்றைய பல பெண்கள் நிலை இது தான். வாழ வேண்டிய வயதில் துணையை இழந்து நிற்பவர்களுடைய வலி அவர்கள் மட்டுமே அறிவார்கள். அதுவும் வர்ஷா போல இல்லாமல் குழந்தைகளோடு இருப்பவர்கள் வலி. இதை விட பெரியது. கண்ணனை போன்றவர்கள் மனதளவில் உயர்ந்தவர்கள்.வாழ்த்துக்கள் 💐💐💐