• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Saranya writes

  1. Saranya writes

    மெல்லா முடியா பெருங்கனவுகளின் வார்த்தைகளெல்லாம்.... மௌனமென்னும் மனவலையில் சிக்கிக்கொள்கின்றன...

    மெல்லா முடியா பெருங்கனவுகளின் வார்த்தைகளெல்லாம்.... மௌனமென்னும் மனவலையில் சிக்கிக்கொள்கின்றன. -ஆழ். #saranyawrites
  2. Saranya writes

    50+ காதல் அதிகாரம்.

    எத்தனை புரிதல்களை... கடந்து நிற்கிறது நம் காதல்...!! அதிகபட்ச ஆசையாய்... எனக்கிருப்பது எல்லாம்... ஒன்றே ஒன்று தான்...!! ஏதோ ஒரு சூழ்நிலையில் ... நான் மீண்டும் உன்னை பார்க்க நேர்ந்தால்.... இம்மியளவும் குறையாமல்.... அதே காதலுடன் நீ என்னை பார்க்க வேண்டும்...!! விளக்கிச் சொல்லாத வார்த்தைகளை...
  3. Saranya writes

    25+ காதல் அதிகாரம்.

    இன்னும் நம்பமுடியவில்லை... எல்லாம் சட்டென நடந்து முடிந்துவிட்டிருந்தது...!! அவளை நான் பார்த்தது.... அவளிடம் பழகியது... என் காதலை சொல்லியது.. அனைத்துமே..!! காதலும் சரி... வாழ்க்கையும் சரி... குருட்டு சர்வாதிகாரியாகத் தான் நடந்து கொள்கிறது...!! எதையெல்லாம் வெறுத்தேனோ... அதையெல்லாம் .... மனதார...
  4. Saranya writes

    மௌனம்...!!

    உடைந்து போவதற்கும்.... ஓங்கி அழுவதற்கும்... வேண்டுமானால் நான் பழக்கப்பட்டுப் போயிருக்கலாம்...! உன்னை நேசிப்பதில் மீண்டும் மீண்டும் புதிதாகவே பிறந்து இருந்தேன்...!! ஏமாற்றங்களை சந்திக்கும் என் மனதிற்கு.... காயங்கள் புதிதல்ல... வலிகள் புதிதல்ல... உன் பிரிவும் கூட புதிதல்ல... உன் மௌனம் எனக்கு...
  5. Saranya writes

    மாற்றாந்தாய் காதல்.

    ஒரு காதல்.... ஒரேயொரு காதல்தான்... எதார்த்தமாய் வந்ததும் இல்லை... எதிர்ப்பார்ப்புடன் வந்ததும் இல்லை... அது இயல்பாய் நடந்தது... அதனால்தான் என்னவோ அப்படிப்பட்ட காதலை இயல்பாய் யாரும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை போலும்...!! டால்ஸ்டாயின் கதைகளில் இருக்கும், மனிதத்தன்மையும்... மாசற்ற அன்பும் தான்...
  6. Saranya writes

    காதல்..!

    உன்னை எப்பொழுதும் நேசிக்கிறேன்.... காரணங்கள் பெரிதாய் ஏதுவுமில்லை..... காதல் என்ன காரணங்களைச் சேர்த்துக்கொண்டா வரும்... அப்படியானால் முதலில் புறக்கணிக்கப்பட வேண்டியது.... மார்க்ஸைத் தன் உயிரினும் மேலாய் காதலித்த ஜெனியின் காதலைத் தான்...!! உண்மையில் ஜெனியைப் போல் என்னாலும்... உன்னை காதலிக்க...
  7. Saranya writes

    உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணை....

    -பகுதி 1 உடைந்து போயிருக்கும் ஒருபெண்ணை சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்...! வாழ்க்கை முழுவதும் வெறுமை உணர்ந்து, யாருமற்ற ஓர் வனாந்திரத்தை சுதந்தரித்து கொள்ளும் ஆவலிலும், தனக்கான நிம்மதியின் தேடலிலும், அவள் தொலைந்து போயிருப்பாள்...!! எல்லா கஷ்டங்களையும் ஒன்று சேர்க்க முடியாமல்.... எதிர்காலம்...
  8. Saranya writes

    25+ காதல் அதிகாரம்

    காதல் அதிகாரம்...!! ..... காதல்....காதல்....காதல்.... அந்த மூன்றெழுத்தில் தானே.... இப்பிரபஞ்சம் கட்டுண்டு கிடக்கிறது...! நான் மட்டும் அதில் விதிவிலக்கா....? கால நேரம் பார்ப்பதில்லை.... வயதும் தோற்றமும் துச்சமாகிறது... சூழ்நிலைகள் வெறுப்பை உமிழ, உன் ப்ரியம் மட்டுமே மனதிற்குள் மோடம் போட்டு...
  9. Saranya writes

    பெண்ணின் சிரிப்பு.

    ஒரு பெண்ணின்.... அழகான சிரிப்பிற்கு பின்னே பல அர்த்தமுள்ள வலிகளும்,வேதனைகளும் அடையாளமற்றுச் சிதைந்து கிடக்கும்...! ஆம்...வேதனைகள் சிதைந்து கிடக்கும்..!! எல்லா கதவுகளையும் அடைத்துக்கொண்டு... இருட்டறையில் கேவியழும் அவளின் மனதை ஒற்றைப் பூதம் மட்டுமே அறிந்திருக்கக்கூடும்...!! வேண்டாமென மறுத்து...
  10. Saranya writes

    கவிதைகள்

    எல்லா அழகையும் கூட ஏத்துப்பேன்.அதென்ன சந்திக்கும்போது சோதனை அழகு? Nice poems sago.keep inking.💙
  11. Saranya writes

    நந்தவன நாட்கள்

    உண்மை, அழகியல் உமா💙
  12. Saranya writes

    எந்தன் ஜீவன் நீயடி..! - 04

    இந்த எபி மிகவும் எமோஸ்னலாக இருந்தது,சுதாகரியின் நிலை வருத்தம் கொள்ள வைத்தது. இடையே பெண் திருமணம் மற்றும் குழந்தைப்பேறை பற்றிய தங்களின் சமூக கருத்து பாராட்டுதலுக்குரியது. உண்மையும் கூட, அதை சொல்லிய விதமும் அருமை. இனி அம்பரியின் முடிவு என்னவோ? ஆவலுடன் அடுத்த எபிக்காக.... வாழ்த்துகள் ஆயிஷா.👏👏
  13. Saranya writes

    எந்தன் ஜீவன் நீயடி..! - 03

    எண்ணத்தை புரிந்துகொண்ட அம்பரி, அதை ஏற்றுக்கொள்வாளா? கீர்த்தி வாசன் அம்பரி கைப்பிடிப்பானா?என அடுத்த எபியை எதிர்பார்க்க வைக்கிறது ஆயிஷா. அருமை.👏👏👏