-பகுதி 1
உடைந்து போயிருக்கும் ஒருபெண்ணை
சமாதானம் செய்ய முயற்சிக்காதீர்கள்...!
வாழ்க்கை முழுவதும் வெறுமை
உணர்ந்து,
யாருமற்ற ஓர் வனாந்திரத்தை சுதந்தரித்து
கொள்ளும் ஆவலிலும்,
தனக்கான நிம்மதியின் தேடலிலும்,
அவள் தொலைந்து போயிருப்பாள்...!!
எல்லா கஷ்டங்களையும்
ஒன்று சேர்க்க முடியாமல்....
எதிர்காலம்...