• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே .. 19

    அத்தியாயம் ..19 இரவின் குளுமை மேனியை சிலிர்க்க வைக்க வானில் மிதக்கும் நட்சத்திரங்களின் ஒளியோ பெண்ணின் சிணுங்கல் போல மின்னி மின்னி ஒளிர.. அதை வெறித்த படி நின்றிருந்த கௌசிக் காலையில் சேலையில் பார்த்த அவளின் அழகின் தாக்கத்தை மனத்தை ஏதோ ஏதோ செய்ய தன் விருப்பத்தை செல்லியும் அவள் தன்...
  2. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..18

    சூடிக் கொண்ட சுடர்விழியே .. அத்தியாயம்.. 18 மாலை நேர ரித்தன்யாவோடு தோட்டத்தை சுற்றி நடந்துக் கொண்டிருந்தாள் ரிஹானா.. மதியம் மேல் மருதாணி வைத்தால் அதை இன்னும் கலையாமல் அப்படியே இருக்க, இருவரும் ஏதோ கதையளந்துக் கொண்டே நடந்தனர்.. கோமளவல்லி அடுத்தநாள் சீமந்தத்திற்கு மகளுக்கு வைக்கப் போகும்...
  3. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..17

    அத்தியாயம்.. 17 இரவின் உணவின் போது வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க அங்கே இருவரின் அமைதி மட்டுமே எல்லாருக்கும் கண்ணை உருத்தவும்.... கோமளவல்லி தன் மகளை நோக்க… அவளோ தன் கட்டை விரலைக் கீழ் நோக்கிக் காமிக்கவும், அதைப் பார்த்து மனம் வருந்தினார். தன் மகன் எல்லாவற்றிலும் முதன்மையானவனுக்கு...
  4. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..16

    அத்தியாயம் ..16 கடலில் பொங்கி பெருகும் அலையின் ஓசை காதில் பேரரிச்சலைத் தர அதைக் கூட உணர முடியாமல் கௌசிக் பேசிய வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது ரிஹானாவிற்கு… அவன் மனதிலிருந்து உதிர்த்த மொழிகளில் நேசமும் பேரன்பும் நிறைந்திருக்க அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள்...
  5. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..15

    அத்தியாயம் ..15 மாதேஷூம் ரித்தன்யாவையும் வைத்து விதவிதமாகப் பல படங்களை எடுத்தனர் போட்டோகிராபர் ... ரித்தன்யாவின் பின்னால் இருந்து வயிற்றில் இருவரும் ஆர்டீன் சேப்பில் கைகளை வைத்துப் பிடிக்கவும், தோளில் சாய்ந்தபடி இருவரின் கைகளும் குழந்தையை தாங்குவதுபோல வயிற்றைப் பிடிக்கவும், மாதேஷ்...
  6. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..14

    அத்தியாயம் ..14 கௌசிக் பேசியதை மனதிற்குள் அசைப்போட்ட படியே வந்தவள் படுக்கையில் அமர்ந்தும் யோசித்தாள் .. இவன் என்ன அர்த்தத்தில் சொன்னான்? என்று புரிப்படாமல் இருந்தவளுக்கு இவர்களின் ஒருத்தியாகத் தன்னையும் இணைத்துக் கொண்டது மனதிற்கு இதமாகவே இருந்தது . அதுவும் அவளுக்காகப் பாட்டி கடையிலே...
  7. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..13

    அத்தியாயம் .. 13 காரில் கலகலத்தப்படியே ஜவுளிக் கடைக்கு வந்து சேர்ந்தனர் கௌசிக் குடும்பத்தினர்… அங்கே கடையின் பிரமாண்டத்தைப் பார்த்தபடி இறங்கியவளைக் கண்ட வேதவல்லி ''நாம் எப்பவும் வீட்டுக்கே கொண்டு வரச் சொல்லிவிடுவோம் ரிஹா.. நீ வந்திருப்பதால் கடை எல்லாம் சுற்றிப் பார்ப்பாய் தானே, உனக்கும் இது...
  8. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..12

    அத்தியாயம் ..12 ரிஹானாவிற்கு கௌசிக் குடும்பத்தில் எல்லாரும் தன்னைத் தாங்குவது கண்டு மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. முதல் முறை கண்டது போல இல்லாமல் காலம் காலமாக இவர்களோட வாழ்ந்த உணர்வினை அளிக்கும் அவர்களின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது. இந்த மாதிரி தாத்தா பாட்டி அம்மா அப்பா...
  9. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..11

    அத்தியாயம் ..11 பிளைட்டில் வரும்போது தனிமையை உணராமல் இருக்கமாறு அவளிடம் பேசிக் கொண்டே வந்த கௌசிக், அவளுக்குத் தேவையானதையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான். கேட்ட உணவை தருவித்துக் கொடுத்து இதமான பேச்சால் அவளின் மனத்தை வருடியபடி இருந்தால் அவனோடு பயணம் அவள் வாழ்வில் மறக்க முடியாத...
  10. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..10

    அத்தியாயம் ..10 ரிஹானா மனமோ பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லுவதை நினைக்கும் போதே மனதில் சிறு வலி இருந்தாலும் இந்தியா செல்ல வேண்டும் என்று கனவு நினைவாகப் போகிறது என்று மகிழ்ச்சியை உண்டாகியது. அதுவும் கௌசிக்யின் பாட்டி பேசியதில் உள்ள அன்பும் பாசமும் காட்ட மனிதர்கள்...
  11. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..9

    அத்தியாயம்…9 கௌசிக் இன்று தானே காரை எடுத்து வந்திருந்தான்.. அதைக் கண்ட ரிஹானா ''என்ன சார், நீங்களே ஓட்டி வந்திருக்கீங்க, டிரைவர் பிரோ வருவாரே'' என்று கேட்ட படி முன் இருக்கையில் இயல்பாக அமர்ந்தாள் ரிஹானா. ''இன்னும் என்ன சார், சார் கூப்பிடரே ரிஹானா, என்னைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடு...
  12. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..8

    அத்தியாயம் ..8 ரிஹானா தன் வீடு வந்து சேர்ந்ததும் அங்கே ரிச்சார்ட் கூட ஜேம்ஸ் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஒரு வெறு ப்பான பார்வையோடு கடந்து சென்றாள். பெண் பிள்ளை என்றாலே அப்பாவுக்கு லிட்டில் பிரின்ச்ஸாக எல்லாரும் வீட்டில் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறாள் ரிஹானா. ஆனால் தன் வீட்டில் அங்கே...
  13. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே..7

    அத்தியாயம் ..7 வாகனத்தில் ஏறுவதற்கு வந்த ரிஹானாவின் முன் வந்து நின்ற ஜேம்ஸை கண்டதும் அவள் மனம் அச்சப்பட, அருகினில் வந்த கௌசிகின் துணையால் சிறு பலமும் அடைந்தாலும் இரண்டு கெட்டான மனநிலையில் நின்றிருந்தவளுக்கு, எப்பவும் எந்த பிரச்சினையும் தனியாக நின்று சமாளித்துப் பழகினவளுக்கு இன்று ஏன் இவ்வளவு...
  14. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே.. 6

    அத்தியாயம் ..6 ரிஹானா கௌசிக்கை பின் தொடர்ந்து கண்ணாடிப் பாலத்தில் நடக்கும் போது ஒரு நாலு வயது பெண் குழந்தை ஒன்று தன் பிஞ்சு மென்பாதங்களை கண்ணாடித் தளத்தில் இரண்டடி எடுத்து வைக்கவும்,பிறகு பயந்து கொண்டு மீண்டும் பின்னோக்கி வைக்கவும்… முன்னே போகாமல் அதில் ஏறி நடக்கவும் தயங்கிக் கொண்டு தன்...
  15. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே... 5

    அத்தியாயம் ..5 கௌசிக்கும் ரிஹானாவும் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்த ரகு தன் கூட உதவிக்கு வந்தவனோடு அவர்கள் இருவருக்கும் அவரவர் உணவினை பரிமாறச் சொன்னான் ரகுவரன். கௌசிக் முன்னால் 'பிஸ் பிரை, செட்டி நாட்டுக் கோழி குழம்பு , சாதம், ரசம் ,சால்ட் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக ரகுவைப்...
  16. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..4

    அத்தியாயம் ..4 பனிக் காற்றில் சுருண்டு படுத்திருந்த ரிஹானாவிற்கு ஆபீஸில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க, கௌசிக்யை அழைத்துக் கொண்டு நாளை வெளியே போவதை நினைத்தாலே ஏனோ அவளின் உள்ளம் படபடத்தது. அவனின் தோற்றமும், தீட்சணயமான பார்வையோ எதிராளியைக் கூட காந்தமாக இழுத்து இதயத்திற்குள்...
  17. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே..3

    அத்தியாயம் ..3 கௌசிக் வைத்தீஸ்வரன் தான் தங்கிருந்த கம்பெனியின் கெஸ்ட்ஹவுஸிற்கு வந்தவன், அந்த ஊரின் சீதோஷ்ணமான குளிராலும் பனியாலும் மெய் சிலிர்க்க அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு நின்றிருந்தான் .., தூரத்தில் தெரிந்த பனி படர்ந்த மரங்களும் பனியால் போர்த்தப்பட்ட மலைகளையும் சாரளத்தின் வழியே...
  18. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே..2

    அத்தியாயம்..2 கௌசிக் பேசுவதைக் கவனித்தபடி இருந்தவளுக்கு அருகிருந்த ஷான்வி ரிஹானாவின் கரங்களை சுரண்ட,அதில் திடுக்கிட்டு ஷான்வியை திரும்பிப் பார்த்த ரிஹானாவிடம்… மெல்லிதான குரலில் ஷானவியோ ''ரிஹா, கௌசிக் ஹேண்ட்சமா இருக்காரு பாரேன்.. இந்திய பையன்களே அழகு தான் அதுவும் தமிழ்நாட்டு பையன்கள் பேரழகு...
  19. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே.. 1

    சூடிக் கொண்ட சுடர்விழியே நாயகன் .. கௌசிக் வைத்தீஸ்வரன்.. நாயகி.. ரிஹானா.. அத்தியாயம் ..1 நியூயார்க் நகரம் … வானளாவிய கட்டங்களுக்குப் பெயர் பெற்ற நகரம் என்றே சொல்லாம் நீயூயார்க் நகரத்தை… அந்தளவுக்குக் கட்டிடகலையில் சிறப்பு மிக்க பல்வேறு பாணி கட்டிங்கள் இங்கே உள்ளன.. அங்கே ஒவ்வொரு...
  20. S

    தாட்சாயணி தேவி..5

    அத்தியாயம் ..5 தாட்சாயணி மனமோ குமறிக் கொண்டிருந்தது.. அப்பாவும் சக்தியும் இருவரும் சேர்ந்து என்னை இவர்கள் ஆட்டி வைக்கும் தலையாட்டிப் பொம்மையா நினைச்சிட்டாங்க போல.. எனக்கென ஒரு சுதந்திரமான பேச்சை கூட பேச இயலாமல் இருவரும் தன்னைக் கட்டிப் போட்டு இருப்பதாக எண்ணியவள் சீற்றத்துடனே அவனுடன் காரில்...