• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. S

    நிமலனின் நாயகி - 9

    ரெண்டு பேருடைய கன்வோ நல்லா இருக்கு சிஸ், இப்படியே போனா நல்லா இருக்கும். அந்த பொண்ணு சித்ராவா இருந்தா என்னாகும்
  2. S

    நிமலனின் நாயகி - 4

    அடங்கேப்பா.. இவன் என்ன வந்தான் பார்த்தான் லவ் சொல்லிட்டு இருக்கான். டேய் நிமலா நான் உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருக்கேண்.
  3. S

    நிமலனின் நாயகி - 3

    Very nice episode sis.. Intha nimalanai enakku rombave pidichchirukku. avanoda thedal oruvaliya mudinjiruchu. ippo aval edhukku vanthurukksa.?
  4. S

    நிமலனின் நாயகி - 2

    nice epi sis.. Nimalan mattum illa, naankalum antha ponnukkaka waiting
  5. S

    நிமலனின் நாயகி - 2

    பணக்காரன் ஏழை என்பதையெல்லாம் இந்த கஷ்டங்கள் பார்ப்பதில்லை. அவனவனுக்கு தகுந்தாற் போல தன்னை தகவமைத்து கொள்கிறது. மிகப்பெரும் பணக்காரனான நிமலனுக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. பார்க்காலம், அவளைத் தேடி அவள் துயர் துடைப்பானா என்று
  6. S

    நிமலனின் நாயகி - 1

    Hi Sis, Welcome to Vaigai Unka story nan padichirukken. happy to see here.. Nimlan pesinathu 100%sari, Yar antha ponnu. aen aekkama irukka
  7. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே .. 19

    அத்தியாயம் ..19 இரவின் குளுமை மேனியை சிலிர்க்க வைக்க வானில் மிதக்கும் நட்சத்திரங்களின் ஒளியோ பெண்ணின் சிணுங்கல் போல மின்னி மின்னி ஒளிர.. அதை வெறித்த படி நின்றிருந்த கௌசிக் காலையில் சேலையில் பார்த்த அவளின் அழகின் தாக்கத்தை மனத்தை ஏதோ ஏதோ செய்ய தன் விருப்பத்தை செல்லியும் அவள் தன்...
  8. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..18

    சூடிக் கொண்ட சுடர்விழியே .. அத்தியாயம்.. 18 மாலை நேர ரித்தன்யாவோடு தோட்டத்தை சுற்றி நடந்துக் கொண்டிருந்தாள் ரிஹானா.. மதியம் மேல் மருதாணி வைத்தால் அதை இன்னும் கலையாமல் அப்படியே இருக்க, இருவரும் ஏதோ கதையளந்துக் கொண்டே நடந்தனர்.. கோமளவல்லி அடுத்தநாள் சீமந்தத்திற்கு மகளுக்கு வைக்கப் போகும்...
  9. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..17

    அத்தியாயம்.. 17 இரவின் உணவின் போது வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க அங்கே இருவரின் அமைதி மட்டுமே எல்லாருக்கும் கண்ணை உருத்தவும்.... கோமளவல்லி தன் மகளை நோக்க… அவளோ தன் கட்டை விரலைக் கீழ் நோக்கிக் காமிக்கவும், அதைப் பார்த்து மனம் வருந்தினார். தன் மகன் எல்லாவற்றிலும் முதன்மையானவனுக்கு...
  10. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..16

    அத்தியாயம் ..16 கடலில் பொங்கி பெருகும் அலையின் ஓசை காதில் பேரரிச்சலைத் தர அதைக் கூட உணர முடியாமல் கௌசிக் பேசிய வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது ரிஹானாவிற்கு… அவன் மனதிலிருந்து உதிர்த்த மொழிகளில் நேசமும் பேரன்பும் நிறைந்திருக்க அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள்...
  11. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..15

    அத்தியாயம் ..15 மாதேஷூம் ரித்தன்யாவையும் வைத்து விதவிதமாகப் பல படங்களை எடுத்தனர் போட்டோகிராபர் ... ரித்தன்யாவின் பின்னால் இருந்து வயிற்றில் இருவரும் ஆர்டீன் சேப்பில் கைகளை வைத்துப் பிடிக்கவும், தோளில் சாய்ந்தபடி இருவரின் கைகளும் குழந்தையை தாங்குவதுபோல வயிற்றைப் பிடிக்கவும், மாதேஷ்...
  12. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..14

    அத்தியாயம் ..14 கௌசிக் பேசியதை மனதிற்குள் அசைப்போட்ட படியே வந்தவள் படுக்கையில் அமர்ந்தும் யோசித்தாள் .. இவன் என்ன அர்த்தத்தில் சொன்னான்? என்று புரிப்படாமல் இருந்தவளுக்கு இவர்களின் ஒருத்தியாகத் தன்னையும் இணைத்துக் கொண்டது மனதிற்கு இதமாகவே இருந்தது . அதுவும் அவளுக்காகப் பாட்டி கடையிலே...
  13. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..13

    அத்தியாயம் .. 13 காரில் கலகலத்தப்படியே ஜவுளிக் கடைக்கு வந்து சேர்ந்தனர் கௌசிக் குடும்பத்தினர்… அங்கே கடையின் பிரமாண்டத்தைப் பார்த்தபடி இறங்கியவளைக் கண்ட வேதவல்லி ''நாம் எப்பவும் வீட்டுக்கே கொண்டு வரச் சொல்லிவிடுவோம் ரிஹா.. நீ வந்திருப்பதால் கடை எல்லாம் சுற்றிப் பார்ப்பாய் தானே, உனக்கும் இது...
  14. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..12

    அத்தியாயம் ..12 ரிஹானாவிற்கு கௌசிக் குடும்பத்தில் எல்லாரும் தன்னைத் தாங்குவது கண்டு மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. முதல் முறை கண்டது போல இல்லாமல் காலம் காலமாக இவர்களோட வாழ்ந்த உணர்வினை அளிக்கும் அவர்களின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது. இந்த மாதிரி தாத்தா பாட்டி அம்மா அப்பா...
  15. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..11

    அத்தியாயம் ..11 பிளைட்டில் வரும்போது தனிமையை உணராமல் இருக்கமாறு அவளிடம் பேசிக் கொண்டே வந்த கௌசிக், அவளுக்குத் தேவையானதையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான். கேட்ட உணவை தருவித்துக் கொடுத்து இதமான பேச்சால் அவளின் மனத்தை வருடியபடி இருந்தால் அவனோடு பயணம் அவள் வாழ்வில் மறக்க முடியாத...
  16. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..10

    அத்தியாயம் ..10 ரிஹானா மனமோ பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லுவதை நினைக்கும் போதே மனதில் சிறு வலி இருந்தாலும் இந்தியா செல்ல வேண்டும் என்று கனவு நினைவாகப் போகிறது என்று மகிழ்ச்சியை உண்டாகியது. அதுவும் கௌசிக்யின் பாட்டி பேசியதில் உள்ள அன்பும் பாசமும் காட்ட மனிதர்கள்...
  17. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..9

    அத்தியாயம்…9 கௌசிக் இன்று தானே காரை எடுத்து வந்திருந்தான்.. அதைக் கண்ட ரிஹானா ''என்ன சார், நீங்களே ஓட்டி வந்திருக்கீங்க, டிரைவர் பிரோ வருவாரே'' என்று கேட்ட படி முன் இருக்கையில் இயல்பாக அமர்ந்தாள் ரிஹானா. ''இன்னும் என்ன சார், சார் கூப்பிடரே ரிஹானா, என்னைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடு...
  18. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே ..8

    அத்தியாயம் ..8 ரிஹானா தன் வீடு வந்து சேர்ந்ததும் அங்கே ரிச்சார்ட் கூட ஜேம்ஸ் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஒரு வெறு ப்பான பார்வையோடு கடந்து சென்றாள். பெண் பிள்ளை என்றாலே அப்பாவுக்கு லிட்டில் பிரின்ச்ஸாக எல்லாரும் வீட்டில் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறாள் ரிஹானா. ஆனால் தன் வீட்டில் அங்கே...
  19. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே..7

    அத்தியாயம் ..7 வாகனத்தில் ஏறுவதற்கு வந்த ரிஹானாவின் முன் வந்து நின்ற ஜேம்ஸை கண்டதும் அவள் மனம் அச்சப்பட, அருகினில் வந்த கௌசிகின் துணையால் சிறு பலமும் அடைந்தாலும் இரண்டு கெட்டான மனநிலையில் நின்றிருந்தவளுக்கு, எப்பவும் எந்த பிரச்சினையும் தனியாக நின்று சமாளித்துப் பழகினவளுக்கு இன்று ஏன் இவ்வளவு...
  20. S

    சூடிக் கொண்ட சுடர்விழியே.. 6

    அத்தியாயம் ..6 ரிஹானா கௌசிக்கை பின் தொடர்ந்து கண்ணாடிப் பாலத்தில் நடக்கும் போது ஒரு நாலு வயது பெண் குழந்தை ஒன்று தன் பிஞ்சு மென்பாதங்களை கண்ணாடித் தளத்தில் இரண்டடி எடுத்து வைக்கவும்,பிறகு பயந்து கொண்டு மீண்டும் பின்னோக்கி வைக்கவும்… முன்னே போகாமல் அதில் ஏறி நடக்கவும் தயங்கிக் கொண்டு தன்...
Top