• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. நித்திலம்NMR

    💘காதல்💘 28

    "உன் மேல செம்ம காண்டுல இருக்கேன். இதுக்கு மேல வாய் திறந்தே வயசுல மூத்தவேனுலாம் யோசிக்கமாட்டேன்" என்று முஷ்டியை மடக்கி தெய்வஜோதியை முறைத்து நின்றாள் கவிதா. தெய்வம் அதிர்ந்தே போனார். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜா அடுத்த நொடியே "ஏய்! நீ சொன்னதும் உன் கழுத்துல தாலி கட்டிடேன்றதுக்காக...
  2. நித்திலம்NMR

    💘காதல்💘 27

    முன் கதை சுருக்கம்: ஈஸ்வரியும் அம்புதியும் காஃபேயில் கை கோர்த்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஞானம் தன் இரு மகள்களையும் ஊருக்கு அழைக்கிறார். ஆழி தந்தையின் சொல்படி அவருடன் கிளம்ப, ஈஸ்வரி அம்புதியுடன் அவனது இல்லம் செல்கிறாள். புவன் ஈஸ்வரியை சந்தித்துப்பேச முயல, முதலில்...
  3. நித்திலம்NMR

    💘காதல்💘 26

    இரண்டு நாட்கள்.... முழுதாக இரண்டு நாட்கள் கடந்துவிட்டது.... ஆழி அம்புதியைவிட்டு பிரிந்து வந்து. அவளுக்கு என்னவோ இந்த இரண்டு நாட்களின் பெரும்பான்மை நேரங்கள் ரயில் பயணத்திலேயே கடந்துவிட்டது தான் என்றபோதும், காது கேள் கருவியின் துணையோடு தனக்கு தானே மேலும் கொஞ்சம் தனிமையை உருவாக்கிக்...
  4. நித்திலம்NMR

    💘காதல்💘 25

    ஆழி மற்றும் அம்புதியின் திருமணப் புகைப்படத்தைக் கண்ட ஸ்வாதி வாய்பிளந்து வினவினாள். "என்ன சீனியர் இது!!! என்னால நம்பவே முடியலே... மித்து ஹஸ்பண்ட் அப்படியே வேந்தன் சர் மாதிரியே இருக்கார்ல... ஒருவேளை டிவின்ஸ்-ஆ இருப்பாங்களோ!" என்றாள். ஸ்வாதியின் கேள்வியில் ஒருவேளை அப்படியும் இருக்குமோ...
  5. நித்திலம்NMR

    💘காதல்💘 24

    அதிகாலையே அலறிமணி வைத்து விறைவாக எழுந்து விறைவாக குளித்து விறைவாக கல்லூரிக்கு தயாராகிய ஸ்வாதியை அவள் குடும்பமே விசித்திரமாக பார்த்து வைத்தது. காலை உணவை தவிர்த்துச் செல்லும் தன் மகள், வழக்கத்திற்கு மாறாக இன்று இரண்டு உணவு பெட்டி கேட்டு நிற்க, அவளை 'என்ன?' என்பது போல் பார்த்தார்...
  6. நித்திலம்NMR

    தீஞ்சுவை 16

    முன் கதை சுருக்கம்: ரோஹன் மும்பை கடற்கரையருகே சரியான பராமரிப்பு இல்லாமல் போன ஒரு ரெசார்ட்டை வாங்கி, இப்போது திறமையாகவே நடத்தி வருகிறான். மஹி அந்த ரெசார்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த, இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஊழியர். கண்டதும் காதல் என்பது போல் ரோஹனுக்கு மஹியை...
  7. நித்திலம்NMR

    💘காதல்💘 23

    ஆய்வுக்கூடத்தில் நுண்ணோக்கி வழியாக மரபணுக்களை காணச் செய்து, பாடம் நடத்திக் கொண்டிருந்தான் வேந்தன். "கிர்ர்ர்... கிர்ர்ர்" அலைபேசியின் அதிர்வொலி தான் அது. "Guys, put your phone on silent mode" என்று தன்மையாக உரைத்துவிட்டு தன் பாடத்தைத் தொடர்ந்தான். இரண்டு நிமிட இடைவெளி கூட...
  8. நித்திலம்NMR

    💘காதல்💘 22

    "இங்கே என்ன டி பண்றே?" என்ற ஆழியின் குரலில் திடுக்கிட்ட ஸ்வாதி, தான் மாட்டிக் கொண்டோம் என்பது புரிய, 'சீனியருக்கும் ஆழிக்கும் நடுல சிக்கி.... செத்தேன் நான்...' என்ற மன பொறுமலோடு மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தாள். ஆழிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவளிடம், "இங்கே தனியா...
  9. நித்திலம்NMR

    💘காதல்💘 21

    ஓடி களைத்த புவனும், ஆழியும் மரத்தடியில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ஓடாமலேயே களைத்து இருவரையும் பார்த்து மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தாள் இன்னொருத்தி... "உனக்கு ஏன் டி இப்படி மூச்சு வாங்குது? எதும் ரன்னிங் ரேஸ்ல பார்ட்டிசிப்பேட் பண்ணினேயா என்ன?" என்றாள் ஆழி மூச்சிறைத்தபடி...
  10. நித்திலம்NMR

    💘காதல்💘 20

    தவணை செலுத்த வந்த அம்புதிக்கோ பல குளறுபடிகள். நேரில் வரத் தேவையில்லை என்றபோதும் கூட ஈஸ்வரியை தவிர்க்க ஒரு பொய்யைக் கூறிக் கொண்டு, மணிக்கணக்காய் காத்திருந்து பணம் செலுத்தச் செல்ல அவனது தவணைகள் முன்னமே இணையவழி கட்டணம் செலுத்துதல் முறையில் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினர்... அம்புதிக்கு...
  11. நித்திலம்NMR

    💘காதல்💘 19

    தன் கண்ணாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் அம்புதியை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. "அவனவன் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்கானுங்க... நீங்க என்னடான்னா ப்ளான் போட்டு கொடுத்த என்கிட்டேயே ப்ளானே மாத்த சொல்லி கேக்குறிங்களே!" என்று தூக்கத்தில் உளறத் தொடங்கினாள்...
  12. நித்திலம்NMR

    💘காதல்💘 18

    வார இறுதி விடுமுறை இரண்டு நாட்களும் ஆழியின் திட்டப்படி புனே-ஐ சுற்றிப் பார்ப்பதிலேயே கழித்தனர். அதிலும் சனிவர்வாடா அரண்மனை மற்றும் லால் மஹால் இரண்டும் இரண்டு விதமாக மனதைக் கவர்ந்திழுத்த கலையுணர்வு நிறைந்த கட்டிடங்கள்... லோணோவாலா நீரருவி மற்றும் அணை, கர்லா குடைவரை குகை என மகாராட்டிர...
  13. நித்திலம்NMR

    💘காதல்💘 17

    அம்பகங்களில் சொட்டும் காதலை தனது கண்களால் பருகியபடி, முதலில் மென்மையாக, பின் வன்மையாக, செல்ல கடிகள் கொஞ்சம், கடியினால் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம், காயங்களுக்கு மருந்திடும் மார்க்கம் கொஞ்சம், முத்த சித்ரவதைகள் அதிகம், மூச்சடைக்கச் செய்யும் மோதல்களும் அதிகம் என ஒரே முத்தத்தில் தன் மனையாளின் ஒட்டு...
  14. நித்திலம்NMR

    💘காதல்💘 16

    கணவன், மனைவிக்குள் இருக்கும் ஊடலோ அல்லது கூடலோ அதனை மூன்றாம் நபர் சித்தரித்து பேசுவதும், விமர்சிப்பதும், கேலி செய்வதும், இழிவுபடுத்துவதும் என இவை அனைத்துமே எப்போதும் முறையற்ற பேச்சுகள் தான். நெருங்கிய தோழிகள் இதனைச் செய்வதையே விரும்பாத ஆழி ஈஸ்வரியின் பேச்சில் சீற்றம் எழ, நேத்திரம் கொண்டு...
  15. நித்திலம்NMR

    புதினம் 20(நிறைவு)

    மிர்லாவும் இந்தரும் ஒன்றாகத் தான் அலுவலகம் வந்து செல்கின்றனர். கபி இப்போதெல்லாம் இரவு பணிக்குச் செல்வதில்லை. இனி ருக்கு தனியாக இருப்பாரே என்பது தான் அவனது பெரிய வருத்தமாக இருந்தது. மாதங்கள் கடந்திருத்த நிலையிலும் கபியும், தாராவும் தங்கள் காதலை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை...
  16. நித்திலம்NMR

    புதினம் 19

    இப்போது தான் முதன்முறையாக இந்தரின் வீட்டிற்கு வருகிறாள் மிர்லா. வீடு முன்கூட்டியே நிரந்த நிலையில் இருக்க, சந்தேகத்தோடு உள்ளே எட்டிப் பார்த்திட திடுக்கிட்டாள் அவள். உள்ளே இருந்தவர்களோ அவளின் முகமாற்றத்தைச் சற்றும் கண்டுகொள்ளாது, ஆரத்தித் தட்டோடு வந்து தாராவை ஒரு புறம் பிடிக்கச் சொல்லி...
  17. நித்திலம்NMR

    புதினம் 18

    "10 மணிக்கு ரெடியா இரு. நான் கூப்பிட வரேன். நீ என்னோட ஷாப்பிங் வர்ற" என்று உத்தரவிட்டிருந்தான் தாராவின் மனம் கவர்ந்த காந்தனவன். கபி அனுப்பிய குறுந்தகவலைப் படித்தவள், உண்மையாவே ரொம்ப தைரியம் தான்!!! வந்து என் அம்மா, அப்பாகிட்ட எப்படி பெர்மிஷன் கேட்குறான்னு பாப்போம் என்று நினைத்து...
  18. நித்திலம்NMR

    புதினம் 17

    "உனக்கும் நம்ம கல்யாணம் பெரிய ஷாக் தானே!!!. என்னைப் போலத் தானே நீயும் பலியாடு மாதிரி மாட்டிக்கிட்டே... பின்ன உன் மேல என்ன தப்புனு யோசிச்சப்ப தான், டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு தோனுச்சு... ஆனால் நீ வர்ற வரைக்கும் துக்கம் விசாரிக்கிற மாதிரி வீட்டுக்கு வந்து கேள்வி கேட்கிறவங்களுக்கு எனக்கு பதில் சொல்ல...
  19. நித்திலம்NMR

    புதினம் 16

    இந்தர் கூறியது போல் மிர்லா விரட்டியப் பின் தான் அவள் அறையைவிட்டு வெளியேறி இருந்தான் அவன். அப்போதும் அறை வாயிலில் நின்று, "சுண்டு..... ஆன்டி தான் டேப்லட் போட்டுட்டு தூங்குறாங்கல்ல... நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகட்டா?" என்று வினவினான். "நோ..." என்றிட, வாடிய முகத்துடன்...
  20. நித்திலம்NMR

    புதினம் 15

    "ஆண்கள் வெட்கப்படும் போது கூட அழகாத் தான் யா இருக்கு" என்று யோகன் ரசனையாகக் கூறிட, கபி அதிர்ச்சியும், கலவரமுமாக தாராவை நிமிர்ந்து பார்த்தான். அவளின் முகமும் வெட்கத்தில் சிவந்திருந்தது. இப்போது அவன் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் அவளது கண்கள் நர்த்தனம் ஆடிட அதில் தொலைந்தவன் மெய் மறந்து...